நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை குறைப்பு தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ரூ. 5600 கோடி இழப்பீடு வழங்கவேண்டும்
நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்ததற்காக தமிழ்நாட்டிற்கு ஏன் மத்திய அரசு 5600 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.…