Tag: High Court

நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை குறைப்பு தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ரூ. 5600 கோடி இழப்பீடு வழங்கவேண்டும்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்ததற்காக தமிழ்நாட்டிற்கு ஏன் மத்திய அரசு 5600 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.…

வயிற்றுப் பிழைப்புக்கு மாட்டிறைச்சி விற்பது பொதுநலனுக்கு எதிரானது அல்ல… தே.பா. சட்டம் தவறாக பயன்படுத்தப் பட்டுள்ளது : அலஹாபாத் நீதிமன்றம்

வறுமை, வேலையின்மை, பசி காரணமாக வயிற்றுப் பிழைப்புக்காக யாருக்கும் தெரியாமல் ரகசியமாக மாட்டிறைச்சி விற்றதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை அலஹாபாத் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.…

நீதிமன்றத்தை இழிவுபடுத்தி பேசிய எச் ராஜா கைதாவாரா? : முன் ஜாமீன் மனு தள்ளுபடி

மதுரை பாஜக மூத்த தலைவர் எச் ராஜாவின் முன் ஜாமீன் மனு மதுரை உயர்நீதிமன்ற கிளையால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் வருடம் பாஜக மூத்த…

கொள்முதல் நிலையங்களில் நிரந்தர கட்டுமானங்கள் தேவை – சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கொள்முதல் நிலையங்களில் நிரந்தர கட்டுமானங்கள் தேவை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகள், மழை நீரில் நனைந்து,…

எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை தாமதமின்றி விரைந்து முடியுங்கள்! சிறப்பு நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் எனச் சிறப்பு நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. எம்பி.எம்எல்ஏக்கள் மீதான ஊழல்…

வீடு, அடையாள அட்டை இல்லா மக்களுக்கும் தடுப்பூசி : உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்

சென்னை வீடு மற்றும் அடையாள அட்டை இல்லாத மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட உள்ளதாகத் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இரண்டாம் அலையில் கொரோனா வேகமாகப்…

மே 2ம் தேதி ஊரடங்கு விதிக்க உத்தரவிட முடியாது: கேரளா உயர்நீதிமன்றம் திட்டவட்டம்

திருவனந்தபுரம்: மே 2ம் தேதி முழு முடக்கம் விதிக்க உத்தரவிட முடியாது என்று கேரளா உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கேரள சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும்…

கொரோனா பரவல் எதிரொலி: உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் மே 2ம் தேதி வரை மூடப்படும் என அறிவிப்பு

டேராடூன்: கொரோனா பரவல் காரணமாக உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் மே 2ம் தேதி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையின் விவரம்…

சென்னை ஐஐடியில் நாய்கள் பாதுகாப்பாக உள்ளன : சென்னை மாநகராட்சி

சென்னை சென்னை ஐஐடியில் நாய்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி சென்னை உயர்நீதிமன்றத்துக்குப் பதில் அளித்துள்ளது. இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சைக்காக ஐஐடி வளாகத்தில் உள்ள தெரு…

முதல்வர் சார்பில் சீமான் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு: ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

சென்னை: தமிழக முதல்வர் சார்பில் சீமான் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்ய சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. 2019ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி…