இன்று மாலை நடைபெறுகிறது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் திருவிழா!
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெறும் பங்குனிப் பெருவிழாவின் உச்சக்கட்ட நிகழ்வான அறுபத்து மூவர் திருவிழா இன்று மாலை நடைபெறுகிறது. பங்குனி மாதத்தில் நடைபெறும் இந்த விழாவில்,…