Category: ஆன்மிகம்

இன்று மாலை நடைபெறுகிறது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் திருவிழா!

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெறும் பங்குனிப் பெருவிழாவின் உச்சக்கட்ட நிகழ்வான அறுபத்து மூவர் திருவிழா இன்று மாலை நடைபெறுகிறது. பங்குனி மாதத்தில் நடைபெறும் இந்த விழாவில்,…

கொடியேற்றத்துடன் தொடங்கியது பழனி பங்குனி உத்திரம் திருவிழா!

சென்னை: முருகன் கோவில் பங்குனி உத்திரம் இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அதுபோல பல்வேறு முருகன் கோவில்கள், சிவன் மற்றும் சாஸ்தா கோவில்களில் பங்குனி உத்திரம்…

கோயில் சொத்து பத்திரப் பதிவு தொடர்பான அரசாணை வாபஸ்! உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

மதுரை: கோயில் சொத்து பத்திரப் பதிவு தொடர்பான அரசாணை வாபஸ் பெறப்பட்டு உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. கோ​யில் சொத்​துகளைஆக்கிரமிக்கும் நபர்களுக்கு ஆதரவாக…

பங்குனி பெருவிழா – அறுபத்து மூவர் திருவிழா: மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்…

சென்னை: பங்​குனி பெரு​விழா மற்றும் அறுபத்து மூவர் திருவிழாவை முன்​னிட்டு அடுத்த மாதம் 1-ம் தேதி வரை மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயில் பகு​தி​களில் போக்​கு​வரத்து மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது.…

பங்குனி உத்திரம்: சபரி அய்யப்பன் கோவிலில் கொடியேற்றம்…

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் அதிவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி பங்குனி உத்திரவிழாவுக்காக கோயிலில் கொடி…

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல இலவச பேருந்துகளை இயக்குகிறது கோவில் நிர்வாகம்!

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பக்தர்கள் பவுர்ணமி அன்று கிரிவலம் செல்லும் வசதியாக கோவில் நிர்வாகம் சார்பில் இலவச ஏசி பேருந்து இயக்கப்படுகிறது. ஏற்கனவே முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கிரிவலம்…

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை நாளை மாலை திறப்பு.

திருவனந்தபுரம்: பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (மார்ச் 14ந்தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. வரும் 19ஆம் தேதி வரை பக்தர்கள்…

‘சனாதனி’ என்ற அடையாளம் இருந்தால் மட்டுமே பத்ரிநாத் – கேதார்நாத் கோயிலுக்குள் அனுமதி…

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில்களில் “சனாதனத்தை கடைபிடிக்காதவர்களுக்கு” அனுமதி கட்டுப்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை கோயில் நிர்வாகம் எடுத்துள்ளது. இந்த முடிவை…

பராமரிப்பு பணி: திருப்பதி ரெயில் சேவையில் மாற்றம்..

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக திருப்பதி ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. திருப்பதி யார்டில் நடைபெறவிருக்கும் பாலப் பராமரிப்பு பணிகள்…

கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம் பெயர்ந்தார் சனிபகவான்! திருநள்ளாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்…

காரைக்கால்: இன்று சனிப்பெயர்ச்சி. இதையொட்டி, சனி பகவான் இன்று காலை கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம்பெயர்ந்தார். இதையொட்டி திருநள்ளாரில் விசேஷ பூசைகள் நடைபெற்று வருகிறது இதை…