Author: Sundar

டெல்லியில் அதிர்ச்சி: 16 வயது மாணவிக்கு ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் பாலியல் வன்கொடுமை

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது மாணவியை ஸ்லீப்பர் பேருந்துக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியில் நடந்த…

எல் நினோ : சிங்கப்பூரில் கடும் வெயில்… 300 குளிரூட்டப்பட்ட மையங்கள் தயார்

சிங்கப்பூரில் வெப்பநிலை அபாயகரமான அளவுக்கு அதிகரித்தால், பொதுமக்களை பாதுகாக்க நாடு முழுவதும் 300-க்கும் மேற்பட்ட குளிரூட்டப்பட்ட மையங்கள் திறக்கப்பட உள்ளன. சிங்கப்பூரில் அதிகரித்து வரும் வெப்பத்தை சமாளிக்க…

நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 903 ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோர் மாயம்

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 903 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 2,500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த 319 பேர் நேபாளத்துக்குச் சென்ற…

சோளம் E20 எத்தனால் ஆலைக்குப் போவதால்… முட்டை விலை 40% உயர்வு… இது என்ன கணக்கு ?

எத்தனால் தயாரிப்புக்கு சோளம் அதிகளவில் பயன்படுத்தப்படுவதால் கோழித்தீவனச் செலவு கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன் தாக்கமாக கடந்த ஓராண்டில் முட்டை விலை சுமார் 35 முதல் 40…

சுய சான்றிதழ் மூலம் குடியிருப்பு, சிறு வணிகக் கட்டடங்களுக்கு அனுமதி பெறும் நடைமுறையில் புதிய தளர்வுகள்

சென்னை, ஆக.29: தமிழ்நாடு அரசின் 2026-27 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், கட்டட அனுமதி பெறும் நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி,…

நேபாள வெள்ளம், நிலச்சரிவு: உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாமல் சிங்கப்பூர் குடும்பங்கள் தவிப்பு

சிங்கப்பூர்: நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கிய தங்களது உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாமல் சிங்கப்பூரைச் சேர்ந்த இரு குடும்பங்கள் தவித்து வருகின்றன.…

சோனியா காந்தியின் சுயசரிதையில் மாற்றங்களை செய்ய மறுப்பு : புத்தகத்தை வெளியிடுவதை பெங்குயின் இந்தியா கைவிடுகிறது

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி எழுதியுள்ள ‘Belonging: A Journey of Love’ என்ற சுயசரிதை புத்தகத்தை இந்தியாவில் வெளியிட இருந்த பென்குயின் ரேண்டம் ஹவுஸ்…

சிறு கடனாளிகளிடம் அதிக கடன் வசூல்; பெரிய நிறுவனங்களிடம் குறைவு – சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கடன் பெற்று தவறியவர்களில், பெரிய நிறுவனங்களைவிட சிறு கடனாளிகளிடம்தான் அதிக அளவில் கடன் வசூலிக்கப்பட்டுள்ளது. 2016-17 முதல் 2025-26 வரையிலான…

லட்டு ஆயிரம்… துட்டு ஆயிரம் : ₹5.74 லட்சம் ‘பில் ஏஜென்சி கட்டும்’ என்று சொல்லி … குடும்பமே எஸ்கேப் !

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் ஒரு வாரத்துக்கும் மேலாக குடும்பத்துடன் தங்கி, ₹5.74 லட்சம் பில் கட்டாமல் எஸ்கேப் ஆன சம்பவம் பரபரப்பை…

கணவன், மனைவி ஒரே வீட்டில் தனித்தனி அறைகளில் வசிப்பது மட்டும் கொடுமையாகாது: கர்நாடக உயர் நீதிமன்றம்

கணவன், மனைவி ஒரே வீட்டில் வசித்தாலும் தனித்தனி அறைகளில் இருப்பது மட்டும் திருமணக் கொடுமையாகக் கருத முடியாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் டி.கே.…