Author: Sundar

உங்கள் நண்பன் பேசுகிறேன்… AI தொழில்நுட்பம் மூலம் நண்பர்கள் குரலில் பேசி பணம் பறிக்கும் மோசடி

செயற்கை நுண்ணறிவு எனும் AI தொழில்நுட்பம் மூலம் வேண்டியவர்கள் அல்லது உங்கள் நண்பர்கள் குரலில் பேசி பணம் பறிக்கும் சம்பவம் அதிகரித்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது. சமூக…

‘ஜெய் ஸ்ரீ ராம்… ஜெய் ஸ்ரீ ராம்… ஜெய் ஸ்ரீ ராம்’ : விடைத்தாளில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று எழுதிவைத்த மாணவர்களுக்கு 50 மதிப்பெண்… உ.பி.யில் முறைகேடு

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரில் உள்ள அரசுப் பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவர்கள் தங்கள் விடைத்தாளில் “ஜெய் ஸ்ரீராம்” மற்றும் கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை எழுதிவைத்து தேர்ச்சி பெற்றது தெரியவந்துள்ளது.…

கிரிக்கெட் மேட்ச் பார்த்ததே 17 பேர் உயிரிழந்த ரயில் விபத்துக்கு காரணம் என்ற மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவின் பேச்சு அடிப்படை ஆதாரமற்றது

ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்பட்ட ரயில் விபத்தில் ரயிலின் பைலட் மற்றும் துணை பைலட் உள்ளிட்ட 17 பேர் மரணமடைந்தனர். இந்த…

தமிழகத்தை வாட்டி வதைக்க காத்திருக்கு் வெயில்… 115 டிகிரியை தொடும் வானிலை ஆர்வலர்கள் கருத்து…

தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வெயில் வாட்டி வதைக்கும் என்று வானிலை ஆய்வு ஆர்வலர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக மே 1ம் தேதி தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் 46…

தமிழ்நாட்டில் பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய நபர் பாஜக-வில் இணைந்தார்

தமிழகத்தில் பீகாரி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படும் போலி வீடியோக்களை பரப்பியதற்காக கடந்த ஆண்டு தமிழ்நாடு காவல்துறையால் கைது செய்யப்பட்ட யூடியூபர் மணீஷ் காஷ்யப் ஏப்ரல் 25 ம்…

இந்தியாவில் இருந்து வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை டெல்லி நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் முறையீடு

வாட்ஸப் பயணர்களின் தனிப்பட்ட தகவல் தரவுகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை (End to End Encrypted) நீக்கக் கோரும் இந்திய அரசின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று அந்நிறுவனம்…

சியாச்சின் அருகே ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா புதிய சாலை அமைப்பது செயற்கைக்கோள் படங்கள் மூலம் அம்பலம்…

இந்தியாவின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் உலகின் மிக உயர்ந்த போர்க்களமான சியாச்சின் அருகே சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் ஒரு பகுதியில் சீனா கான்கிரீட் சாலையை உருவாக்குவது சாட்டிலைட்…

சென்னை திரும்பிய செஸ் சாம்பியன் குகேஷுக்கு உற்சாக வரவேற்பு

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று இன்று அதிகாலை சென்னை திரும்பிய குகேஷுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய செஸ் சம்மேளனம் மற்றும்…

இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள்

டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ‘கண்ணீர் அஞ்சலி’ போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். ராஜஸ்தானில் ஞாயிறன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சர்ச்சைக்குரிய…

“தேசத்திற்காக எனது தாய் தனது கணவரை இழந்தார்” பிரியங்கா காந்தி பேச்சு…

“இந்த தேசத்திற்காக எனது தாய் தனது கணவரை இழந்தார்” என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தாய்மார்களின் தாலியைக் கூட விட்டுவைக்க மாட்டார்கள்…