தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்றிரவு மரணமடைந்தார்.
இவரது உடல் இன்று பிற்பகல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்ட முன்னணி...
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நேற்று 1484 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது சென்னையில் மட்டும் 632 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது.
கொரோனா பரவல் குறித்த தரவுகளை ஆய்வு செய்ததில் மால்கள் பொது...
தமிழகத்தில் இன்று மயிலாடுதுறை மாவட்டம் நீங்கலாக மற்ற 37 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 632 பேருக்கும், செங்கல்பட்டில் 239 பேருக்கும், திருவள்ளூரில் 79 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 59 பேருக்கும்...
தமிழகம் முழுவதும் 36 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 543, செங்கல்பட்டில் 240, திருவள்ளூரில் 75 மற்றும் காஞ்சிபுரத்தில் 47 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.
கோவை 181, கன்னியாகுமரி 62,...
கமல் நடிப்பில் ஜூன் 3 ம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் இன்று 25 வது நாளை எட்டியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பஹத் பாசில், சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள்...
தமிழகம் முழுவதும் 35 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 607, செங்கல்பட்டில் 240, திருவள்ளூரில் 83 மற்றும் காஞ்சிபுரத்தில் 66 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.
கோவை 89, தூத்துக்குடி 60,...
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக ஜூன் 20 மற்றும் 21 தேதிகளில் கர்நாடகா சென்றார்.
அவரது வருகைக்காக 23 கோடி ரூபாய் செலவில் மொத்தம் சுமார் 14 கி.மீ. நீளத்துக்கு பெங்களூரில்...
"'அக்னிவீரர்'களுக்கு ஓய்வூதியம் இல்லை என்றால் 5 ஆண்டுகள் மட்டுமே மக்கள் பிரதிநியாக தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு ஓய்வூதியம் எதற்கு ?" என்று வருண் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜூன் 14 ம் தேதி...
தமிழகம் முழுவதும் 35 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 616, செங்கல்பட்டில் 266, திருவள்ளூரில் 71 மற்றும் காஞ்சிபுரத்தில் 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.
கோவை 64, கன்னியாகுமரி 62,...
தமிழகம் முழுவதும் 35 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 497, செங்கல்பட்டில் 190, திருவள்ளூரில் 63 மற்றும் காஞ்சிபுரத்தில் 28 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.
கோவை 50, கன்னியாகுமரி 49,...