Author: Sundar

“தங்கத்தை லாக்கரில் வை” என்பதற்குப் பதிலாக… “App மூலம் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்” – ஜென் Z-யின் புதிய கணக்கு!

“தங்கம் வாங்கினா பீரோ லாக்கர்ல போடு… கல்யாணத்துக்கு எடுத்துப் போடு…” என்ற பழைய தலைமுறையின் ஃபார்முலாவை, “தங்கம் வாங்கினா டிஜிட்டலா முதலீடு பண்ணு… தேவைப்பட்டா பணமாக்கு!” என்று…

காமன்வெல்த் போட்டிக்குப் பின்… பாகிஸ்தான் குத்துச்சண்டை வீரர் மாயம்…

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற பாகிஸ்தான் குத்துச்சண்டை வீரர் குத்ரத்துல்லா, போட்டி முடிந்த பிறகு அணி தங்கியிருந்த ஓட்டலில் இருந்து மாயமானதாக தகவல்…

புதிய கார்கள், இருசக்கர வாகனங்களுக்கு 4, 6 ஆண்டுகள் மூன்றாம் தரப்பு காப்பீடு கட்டாயம்: உச்சநீதிமன்றம்

புதிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான மூன்றாம் தரப்பு (Third Party) மோட்டார் வாகன காப்பீட்டின் காலத்தை அதிகரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும்…

துறவியான பிறகு குடும்ப உறவு முடிந்தது; விபத்தில் உயிரிழந்தவரின் தந்தை இழப்பீடு கோர முடியாது – கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி

துறவறம் ஏற்று மடத்தின் தலைவராக (மடாதிபதி) வாழ்ந்த இந்து துறவி ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்தால், அவரது தந்தை இழப்பீடு கோர முடியாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம்…

“பசு தெய்வம் அல்ல; பயனுள்ள விலங்கு மட்டுமே” – சாவர்க்கர் எழுதியதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட உறவினர்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ள வினாயக் தாமோதர் சாவர்க்கரின் உறவினரான சத்யகி சாவர்க்கர், புனேயில் உள்ள சிறப்பு எம்.பி./எம்.எல்.ஏ. நீதிமன்றத்தில்…

மதரசாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடினால் வானம் இடிந்து விழாது: கல்கத்தா உயர்நீதிமன்றம் கருத்து

மதரசாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடினால் வானம் இடிந்து விழாது: கல்கத்தா உயர்நீதிமன்றம் கருத்து மதரசாக்களில் முழுமையான ‘வந்தே மாதரம்’ பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்ற மேற்கு…

டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜியை கைது செய்ய இடைக்கால தடை… விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் வழக்கில், முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ள வி. செந்தில் பாலாஜியை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை…

காவிரி விவகாரம்: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க மாட்டோம்… ஆணைய உத்தரவுக்கு கர்நாடகா அரசு எதிர்ப்பு

காவிரி நீர் ஒழுங்குமுறை குழு பரிந்துரைத்தபடி, தமிழ்நாட்டுக்கு தினமும் 3,500 கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) கர்நாடக அரசுக்கு…

உலகின் மிக விலை உயர்ந்த ‘டா ஹாங் பாவோ’ தேயிலை… கிலோ ரூ.9 கோடி! 

“ஒரு டீ போட்டுட்டு வாங்க!” என்று நண்பரை அழைப்பது இந்தியாவில் சாதாரண விஷயம். ஆனால் சீனாவின் ‘டா ஹாங் பாவோ’ டீயை யாராவது “ஒரு கப் போடுங்க”…

23 ஆண்டுகளுக்குப் பிறகு டாஸ்மாக் கடைகளை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்த தமிழ்நாடு அரசு

அரசு நடத்தி வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை, படிப்படியாக தனியாரிடம் ஒப்படைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. 23ம் ஆண்டுகளுக்கு முன், மதுபானக் கடைகள் தனியாருக்கு ஏலம்…