Author: Sundar

23 ஆண்டுகளுக்குப் பிறகு பெருமுளை முத்தையா சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள பெருமுளை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்தையா சுவாமி மற்றும் பச்சையம்மன் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது. 23…

“கடவுள் பார்த்துக்கொள்வார்” என கூறி அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினமும் ரூ.8 லட்சம் கையாடல் ?

2026 ஜனவரி 22ம் தேதி பிரதமரால் பிரான் பிரதிஷ்டை செய்யப்பட்ட அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் பெறப்பட்ட நன்கொடை தொகை மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கின் விசாரணை…

தொட்டவர்களை விட மாட்டேன் என்பது இதுதானா? Party Fundல் சிறந்த சி.விஜயபாஸ்கர் தவெக-வில் இணைந்தது குறித்து அறப்போர் இயக்கம் கேள்வி

Party Fund இல் சிறந்தவர் C.விஜயபாஸ்கர் என்ற தலைப்பில் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராம் வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், C.விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சராக…

அமைச்சரவைக் கூட்டங்களில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த இருவர் பங்கேற்பு ? டிஜிபியிடம் திமுக புகார்

முதல்வர் சி.ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டங்கள் மற்றும் அரசின் முக்கிய ரகசிய ஆலோசனைக் கூட்டங்களில், எந்த அதிகாரப்பூர்வ பொறுப்பும் இல்லாத இரு தனியார் நபர்கள்…

உலகளாவிய எண்ணெய் விலை வீழ்ச்சி: பெட்ரோல், டீசல் விலைகளை நயாரா நிறுவனம் குறைக்கிறது

நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனமான நயாரா எனர்ஜி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை ₹5-ம், டீசல் விலையை ₹3-ம் குறைத்துள்ளது. மேற்கு ஆசியாவில்…

ஜூன் பருவமழை: கடந்த 126 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான ஜூன் மாத மழைப்பொழிவு!

கடந்த 126 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஜூன் மாதத்தில் நாடு மூன்றாவது மிக மோசமான மழைப்பொழிவைக் காண வாய்ப்புள்ளது. திங்கட்கிழமை வரை, நாடு வெறும் 92.1 மி.மீ…

சாலை விபத்தில் மகன் உயிரிழப்பால் பெற்றோர் அடைந்த இழப்பை கூட்டல் கழித்தால் கணக்குப் போட்டு அளவிட முடியாது: உச்சநீதிமன்றம்

சாலை விபத்தில் உயிரிழந்த மகனால் பெற்றோர் அடைந்த மனவேதனையையும் இழப்பையும் துல்லியமான கணக்கீட்டின் மூலம் மதிப்பிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. டெல்லியில் 2013-ஆம் ஆண்டு நடந்த…

28 பள்ளிகள் வெறிச்சோடியது; மாணவர் சேர்க்கை பூஜ்யமானது ஏன் ? கல்வித்துறை ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் 28 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒரு மாணவர்கூட சேராதது பள்ளிக் கல்வித்துறையில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர் தனியார் பள்ளிகளை அதிகம் நாடத்…

மதம் மாறியவர் வெறும் முஸ்லிம் மட்டுமே… பிற்பட்ட வகுப்பு முஸ்லீம் கிடையாது : ஐகோர்ட் தீர்ப்பு

இஸ்லாம் மதத்திற்கு மாறிய ஒருவர், பிற்பட்ட வகுப்பு முஸ்லிம் என்ற அந்தஸ்தை கோர முடியாது; அவர் வெறும் முஸ்லிம் மட்டுமே என சென்னை உயர் நீதிமன்ற மதுரை…

“கணவருக்காக பிரார்த்தனை செய்யாத மனைவி?”… சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள புனே நீதிமன்றத்தின் கருத்து!

“கணவருக்காக பிரார்த்தனை செய்யாத மனைவியிடம் குழந்தையின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்காது” என்று கூறி, தாயிடமிருந்த குழந்தையை தந்தையிடம் ஒப்படைத்து புனே குடும்ப நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சர்ச்சையை…