23 ஆண்டுகளுக்குப் பிறகு பெருமுளை முத்தையா சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள பெருமுளை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்தையா சுவாமி மற்றும் பச்சையம்மன் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது. 23…