Author: A.T.S Pandian

நான் இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன்! தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள ராகுல் டிவிட்!

டெல்லி: நான் இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன், அதற்காக நான் எந்த விலையையும் தர தயாராக உள்ளேன் என தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து…

8 மாதங்களுக்கு பிறகு குரூப்-4 தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி…

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்களின் ஹேஸ்டேக் வலியுறுத்தலுக்கு பிறகு, இந்த மாதம் (மார்ச்) தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் உறுதி அளித்த நிலையில், இன்று குரூப்-4 தேர்வு…

இலங்கை கடற்படை கைது செய்யப்பட்ட மீனவர்கள் படகு 3மாதத்திற்கு பிறகு மீண்டும் தமிழகம் திரும்பியது – வீடியோ

சென்னை; இலங்கை கடற்படை கைது செய்யப்பட்ட மீனவர்களின்  படகு 3மாதத்திற்கு பிறகு மீண்டும் தமிழகம் திரும்பியது. அது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்த இலங்கை நீதிமன்றம் அவர்களை  நிபந்தனையுடன் கடந்த 17ந்தேதி (மார்ச்) …

ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது ஜனநாயக படுகொலை! சீமான்

சென்னை: ராகுல் காந்திக்கு சிறைத்தண்டனை விதித்து, மக்களவை உறுப்பினர் பதவியைப் பறித்திருப்பது ஜனநாயகப் படுகொலை என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து…

ராகுல் காந்தி தகுதி நீக்க நடவடிக்கையை அரசு திரும்பப் பெற வேண்டும்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதான நடவடிக்கையை அரசு திரும்பப் பெற வேண்டும் என  தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இந்த நடவடிக்கை ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல் என விமர்சித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு…

ராகுல் காந்தியின் பதவி பறிப்பை சட்டப்படி சந்திப்போம்! அபிசேக் மனுசிங்வி…

டெல்லி: ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டதை சட்டப்படி சந்திப்போம் என  காங். மூத்த தலைவரும் வழக்கறிஞருமான  அபிஷேக் மனு சிங்வி தெரிவித்து உள்ளார். மோடி என்ற ஒரு சமூகத்தினரை திருடன் என விமர்சித்த ராகுல்மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டு…

தினமலர் நாளிதழ்மீது உரிமை மீறல் பிரச்சினை: உரிமை குழுவுக்கு அனுப்பி வைத்த சபாநாயகர்

சென்னை: நிதிநிலை அறிக்கையின்போது அறிக்கையை வாசித்த நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் குறித்து செய்தி வெளியிட்ட தினமலர்  நாளிதழ்மீது உரிமை மீறல் பிரச்சினை சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டது. இதை  உரிமை குழுவுக்கு சபாநாயகர் அப்பாவு அனுப்பி வைத்தார். தமிழக சட்டப்பேரவையில் கடந்த…

ஒரு சமூகத்தை இழிவு படுத்தியதற்காகவே ராகுலுக்கு தண்டனை! வானதி சீனிவாசன் விளக்கம்…

சென்னை:  “பிரதமர் மோடி, குறித்து பேசியதற்காக நடவடிக்கை எடுக்கப்படவில்லை, ஒரு சமூகத்தை இழிவு படுத்தியதற்காகவே ராகுல்மீதான குற்றச்சாட்டில், நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் தண்டனை கொடுத்துள்ளது. அதைத்தொடர்ந்தே நாடாளுமன்றம் அவரை தகுதி நீக்கம் செய்துள்ளது என  பாஜக மகளிரணி தலைவர் வானதி…

ராகுல் தகுதி நீக்கம்: கார்கே, மம்தா, உத்தவ், கனிமொழி, வைகோ உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்…

டெல்லி: இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், ராகுலின் மக்களை உறுப்பினர் பதவியை ரகுதி நீக்கம் செய்து, மக்களவை செயலகம் அறிவித்து உள்ளது. இது காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், எதிர்க்கட்சியினர், மக்களவையின் நடவடிக்கைக்கு கடும்…

மத்திய அரசுக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் திமுக உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் மனு – விரைவில் விசாரணை

டெல்லி:  மத்திய புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டி காங்கிரஸ் திமுக  14 எதிர்க்கட்சிகள் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. இந்த  இரு வாரத்திற்குள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் இரண்டு…