Author: A.T.S Pandian

புயல் மழையால் ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் செமஸ்டர் தேர்வுகளுக்கு புதிய தேதிகள் அறிவிப்பு…

சென்னை:  மிச்சாங் புயல் மழையால் ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் இளநிலை, முதுநிலை செமஸ்டர் தேர்வுகளுக்கு புதிய தேர்வு தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ளது. சென்னையை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயலால் ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் இளநிலை, முதுநிலை செமஸ்டர் தேர்வுகள் தொடர்பாக புதிய தேர்வு…

வடியாத வெள்ளம்: சென்னையில் 5வது நாளாக நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…

சென்னை:  மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னையில் இன்னும் வெள்ளம் முழுமையாக வடியாத நிலையில்,  5வது நாளாக நாளையும்  சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் காரணமாக, பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. முக்கிய…

தமிழ்நாட்டுக்கு ரூ. 1,011 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது! மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

சென்னை: சென்னை வெள்ளத்தை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பின்னர் முதலமைச்சர் ஸ்டாலினுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  தமிழ்நாட்டுக்கு  மொத்தம் ரூ. 1,011 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது என்று கூறினார். அதன்படி, மத்திய அரசு, …

புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளது – அமைச்சர்கள் நேரடி ஆய்வு…

சென்னை: சென்னை புறநகர் பகுதியில் உள்ள புழல் ஏரி உடையும் நிலையில் உள்ளதாக செய்தி வெளியான நிலையில், அங்கு இரு அமைச்சர்கள் நேரடி ஆய்வு செய்தனர். இதையடுத்து, புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளது என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. மிக்ஜாம்…

புயல் வெள்ள நிவாரண நிதி வழங்கிய பிரதமருக்கு நன்றி! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: மிக்ஜாம் புயல் பாதிப்புகள் தொடர்பாக முதற்கட்ட நிவாரண நிதி வழங்கிய பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், புயல் பாதிப்புகளை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், புயல் பாதிப்புகளை  விளக்கி இடைக்கால நிவாரணத் தொகை கோரும் கோரிக்கை…

சென்னை வெள்ளம்: முதலமைச்சர் ஸ்டாலின் உடன் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஆலோசனை…

சென்னை: சென்னையில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் பாதிப்பு குறித்து ஆய்வு செய்த மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தலைமைச் செயலகத்தில்,  இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிகாரிகளுடன்  ஆலோசனை நடத்தினார். அப்போது, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம்,  க்ஜாம்…

தண்ணீரிலும் கண்ணீரிலும் மக்கள்; விடியவும் இல்லை, வடியவும் இல்லை – வாங்கிய ஓட்டுகளுக்காவது நன்றி காட்டுங்கள்! ஜெயக்குமார்

சென்னை: தண்ணீரிலும் கண்ணீரிலும் மக்கள்; விடியவும் இல்லை. வடியவும் இல்லை – வாங்கிய ஓட்டுகளுக்காவது நன்றி காட்டுங்கள் என திமுக அரசுக்கு அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்  ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை ராயபுரம் பகுதியில் மக்கள் வாழும் இடங்களில் தேங்கிய…

தெலுங்கானா முதலமைச்சராக பதவி ஏற்றார் ரேவந்த் ரெட்டி! பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து…

ஐதராபாத்: தெலுங்கானா  மாநில முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றுக் கொண்டார். ஐதராபாத்தில் நடைபெற்ற  விழாவில் தெலுங்கானா முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி பதவி ஏற்றார். ரேவந்த் ரெட்டிக்கு ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.  முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு பிரதமர்…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா ரூ.10ஆயிரம் வழங்க வேண்டும் – மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்! அன்புமணி ராமதாஸ்…

சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,  திமுக அரசு மேற்கொண்ட, ரூ.4000 கோடி வடிவால் பணிக்கு வெள்ளை அறிக்கை வேண்டும் என்றும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா ரூ.10ஆயிரம் வழங்க வேண்டும்…

ரூ. 4,000 கோடி என்னாச்சு? வெள்ளை அறிக்கை கேட்கிறார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: சென்னையில் மழைநீர் தேங்காதவாறு தடுக்க ரூ. 4,000 கோடி செலவில்  வடிகால் பணிகள் நடைபெற்று வந்ததாகவும், அதன் 98 சதவிகித பணிகள் முடிந்து விட்டதாக அமைச்சர்களும், மேயரும் கூறி வந்த நிலையில், அந்த ரூ.4000 கோடி என்னாச்சு என்பது  குறித்து…