Category: இந்தியா

உங்கள் நண்பன் பேசுகிறேன்… AI தொழில்நுட்பம் மூலம் நண்பர்கள் குரலில் பேசி பணம் பறிக்கும் மோசடி

செயற்கை நுண்ணறிவு எனும் AI தொழில்நுட்பம் மூலம் வேண்டியவர்கள் அல்லது உங்கள் நண்பர்கள் குரலில் பேசி பணம் பறிக்கும் சம்பவம் அதிகரித்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது. சமூக…

‘ஜெய் ஸ்ரீ ராம்… ஜெய் ஸ்ரீ ராம்… ஜெய் ஸ்ரீ ராம்’ : விடைத்தாளில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று எழுதிவைத்த மாணவர்களுக்கு 50 மதிப்பெண்… உ.பி.யில் முறைகேடு

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரில் உள்ள அரசுப் பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவர்கள் தங்கள் விடைத்தாளில் “ஜெய் ஸ்ரீராம்” மற்றும் கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை எழுதிவைத்து தேர்ச்சி பெற்றது தெரியவந்துள்ளது.…

டிஎன்ஏ விவகாரம்: கேரள எம்.எல்.ஏ. அன்வர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

கொச்சி: வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க வேண்டும் கடுமையாக விமர்சனம் செய்த, அன்வர் எம்எல்ஏ மீது நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் 2…

கிரிக்கெட் மேட்ச் பார்த்ததே 17 பேர் உயிரிழந்த ரயில் விபத்துக்கு காரணம் என்ற மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவின் பேச்சு அடிப்படை ஆதாரமற்றது

ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்பட்ட ரயில் விபத்தில் ரயிலின் பைலட் மற்றும் துணை பைலட் உள்ளிட்ட 17 பேர் மரணமடைந்தனர். இந்த…

கணவனுக்கு மனைவியின் சீதனத்தில் எவ்வித உரிமையும் இல்லை : உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி கணவனுக்கு மனைவியின் சீதனத்தில் எவ்வித உரிமையும் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தனது கணவனுடன் ஏற்பட்ட பிரச்சினையா; கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரிந்து…

மனுக்கள் தள்ளுபடி: எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விவிபேட் வழக்கில் புஷ்வானமான தீர்ப்பு…!

டெல்லி: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விவிபேட் பதிவுகள் 100% எண்ணிக்கை தொடர்பான வழக்கில் பரபரப்பான வாதங்கள் நடைபெற்ற நிலையில், உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு, பொதுமக்களுக்கும்,…

அடுத்து அமையப்போகும் அரசு 140 கோடி மக்களின் அரசா? அல்லது கோடீஸ்வரர்களின் அரசா? ராகுல் காந்தி

டெல்லி: அடுத்து அமையப்போகும் அரசு 140 கோடி மக்களின் அரசா? அல்லது கோடீஸ்வரர்களின் அரசா? காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது சமூக வலைதளத்தில்…

தமிழ்நாட்டில் பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய நபர் பாஜக-வில் இணைந்தார்

தமிழகத்தில் பீகாரி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படும் போலி வீடியோக்களை பரப்பியதற்காக கடந்த ஆண்டு தமிழ்நாடு காவல்துறையால் கைது செய்யப்பட்ட யூடியூபர் மணீஷ் காஷ்யப் ஏப்ரல் 25 ம்…

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2வது கட்ட தேர்தல்: கேரள முதல்வர், மத்தியஅமைச்சர்கள் உள்பட பலர் வாக்குப்பதிவு…

டெல்லி: 18வது மக்களவைக்கான, 2ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் கேரள முதல்வர் பினராயி விஜயன், ராஜஸ்தான்…

வந்தே பாரத் ரயிலில் செல்லும் பயணிகளுக்கு குடிநீர் அளவு குறைப்பு

டில்லி குடிநீர் வீணாவதைத் தடுக்க வந்தே பாரத் ரயிலில் செல்லும் பயணிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் அளவு குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சதாப்தி ரயில்களில் தண்ணீர்…