Category: இந்தியா

டெல்லியில் அதிர்ச்சி: 16 வயது மாணவிக்கு ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் பாலியல் வன்கொடுமை

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது மாணவியை ஸ்லீப்பர் பேருந்துக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியில் நடந்த…

நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 903 ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோர் மாயம்

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 903 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 2,500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த 319 பேர் நேபாளத்துக்குச் சென்ற…

சோளம் E20 எத்தனால் ஆலைக்குப் போவதால்… முட்டை விலை 40% உயர்வு… இது என்ன கணக்கு ?

எத்தனால் தயாரிப்புக்கு சோளம் அதிகளவில் பயன்படுத்தப்படுவதால் கோழித்தீவனச் செலவு கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன் தாக்கமாக கடந்த ஓராண்டில் முட்டை விலை சுமார் 35 முதல் 40…

சோனியா காந்தியின் சுயசரிதையில் மாற்றங்களை செய்ய மறுப்பு : புத்தகத்தை வெளியிடுவதை பெங்குயின் இந்தியா கைவிடுகிறது

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி எழுதியுள்ள ‘Belonging: A Journey of Love’ என்ற சுயசரிதை புத்தகத்தை இந்தியாவில் வெளியிட இருந்த பென்குயின் ரேண்டம் ஹவுஸ்…

சிறு கடனாளிகளிடம் அதிக கடன் வசூல்; பெரிய நிறுவனங்களிடம் குறைவு – சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கடன் பெற்று தவறியவர்களில், பெரிய நிறுவனங்களைவிட சிறு கடனாளிகளிடம்தான் அதிக அளவில் கடன் வசூலிக்கப்பட்டுள்ளது. 2016-17 முதல் 2025-26 வரையிலான…

லட்டு ஆயிரம்… துட்டு ஆயிரம் : ₹5.74 லட்சம் ‘பில் ஏஜென்சி கட்டும்’ என்று சொல்லி … குடும்பமே எஸ்கேப் !

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் ஒரு வாரத்துக்கும் மேலாக குடும்பத்துடன் தங்கி, ₹5.74 லட்சம் பில் கட்டாமல் எஸ்கேப் ஆன சம்பவம் பரபரப்பை…

கணவன், மனைவி ஒரே வீட்டில் தனித்தனி அறைகளில் வசிப்பது மட்டும் கொடுமையாகாது: கர்நாடக உயர் நீதிமன்றம்

கணவன், மனைவி ஒரே வீட்டில் வசித்தாலும் தனித்தனி அறைகளில் இருப்பது மட்டும் திருமணக் கொடுமையாகக் கருத முடியாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் டி.கே.…

தமிழக மணல் திட்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய மூலிகை ! ஜனாதிபதி திரௌபதி முர்முவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது !

தமிழகத்தின் கடலோர மணல் திட்டுகளில் புதிய மூலிகை இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘Leucas droupadiae’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தாவரம், கடலூர் அருகே கொரோமண்டல் கடற்கரைப் பகுதியில்…

சீனா–நேபாள எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்: காரணம் என்ன? – பிரதீப் ஜான் விளக்கம்

சீனா–நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளத்துக்கு பனிச்சரிவு அல்லது பனிப்பாறை ஏரி உடைப்பு காரணமாக இருக்கலாம் என தமிழக அரசின் எல் நினோ நிபுணர் ஆலோசனைக்…

நேபாளம்–திபெத் எல்லையில் பயங்கர வெள்ளம்: 95 பேர் பலி; நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மாயம்

நேபாளம்–சீனா திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் குறைந்தது 40 இந்தியர்கள் உள்ளிட்ட 95 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும்…