Category: இந்தியா

“கடவுள் பார்த்துக்கொள்வார்” என கூறி அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினமும் ரூ.8 லட்சம் கையாடல் ?

2026 ஜனவரி 22ம் தேதி பிரதமரால் பிரான் பிரதிஷ்டை செய்யப்பட்ட அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் பெறப்பட்ட நன்கொடை தொகை மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கின் விசாரணை…

உலகளாவிய எண்ணெய் விலை வீழ்ச்சி: பெட்ரோல், டீசல் விலைகளை நயாரா நிறுவனம் குறைக்கிறது

நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனமான நயாரா எனர்ஜி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை ₹5-ம், டீசல் விலையை ₹3-ம் குறைத்துள்ளது. மேற்கு ஆசியாவில்…

ஜூன் பருவமழை: கடந்த 126 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான ஜூன் மாத மழைப்பொழிவு!

கடந்த 126 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஜூன் மாதத்தில் நாடு மூன்றாவது மிக மோசமான மழைப்பொழிவைக் காண வாய்ப்புள்ளது. திங்கட்கிழமை வரை, நாடு வெறும் 92.1 மி.மீ…

சாலை விபத்தில் மகன் உயிரிழப்பால் பெற்றோர் அடைந்த இழப்பை கூட்டல் கழித்தால் கணக்குப் போட்டு அளவிட முடியாது: உச்சநீதிமன்றம்

சாலை விபத்தில் உயிரிழந்த மகனால் பெற்றோர் அடைந்த மனவேதனையையும் இழப்பையும் துல்லியமான கணக்கீட்டின் மூலம் மதிப்பிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. டெல்லியில் 2013-ஆம் ஆண்டு நடந்த…

“கணவருக்காக பிரார்த்தனை செய்யாத மனைவி?”… சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள புனே நீதிமன்றத்தின் கருத்து!

“கணவருக்காக பிரார்த்தனை செய்யாத மனைவியிடம் குழந்தையின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்காது” என்று கூறி, தாயிடமிருந்த குழந்தையை தந்தையிடம் ஒப்படைத்து புனே குடும்ப நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சர்ச்சையை…

ராமர் கோவில் காணிக்கை நிதி முறைகேடு: பணம் எடுக்கும் பணிகள் இனி வீடியோ பதிவு செய்யப்படும்

அயோத்தி ராமர் கோவில் வளாகத்தில் உள்ள காணிக்கைப் பெட்டிகளில் இருந்து பணம் எடுத்து எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லும் பணிகள் இனி முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படும்…

மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே இனி இருமல் சிரப் வாங்க முடியும்: மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

இருமல் சிரப் உள்ளிட்ட சிரப் வகை மருந்துகளின் தவறான பயன்பாட்டைத் தடுக்கவும், பொதுமக்களின் உடல்நலப் பாதுகாப்பை மேம்படுத்தவும் மத்திய அரசு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, இனி…

டாடா எலக்ட்ரானிக்ஸ் ஐபோன் உதிரிபாக தொழிற்சாலையால் நிலத்தடி நீர் மாசுபட்டதாகக் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டின் ஓசூரில் செயல்பட்டு வரும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஐபோன் உதிரிப்பாக தொழிற்சாலையால் அருகிலுள்ள விவசாய நிலங்களின் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB)…

“நீட் கசிவு முதல் வேலைவாய்ப்பின்மை வரை!” – இளைஞர்களுக்காக நாடு முழுவதும் களமிறங்கும் ராகுல்

வினாத்தாள் கசிவு, நீட் தேர்வு சர்ச்சை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து, நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை ஒருங்கிணைக்கும் புதிய பிரசாரத்தை காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது.…

இந்திய மாலுமிகள் சென்ற கப்பல்களை ட்ரோன் மூலம் தாக்க ஈரான் மேற்கொண்ட முயற்சி முறியடிப்பு : டிரம்ப்

ஹோர்முஸ் நீரிணை அருகே இந்திய பணியாளர்கள் இருந்த கப்பல்களை ஈரான் ட்ரோன் மூலம் தாக்க முயன்றதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த…