Category: இந்தியா

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் விளக்கேற்ற அனுமதி கோரிய மனு – உச்சநீதிமன்றம் தள்ளுபடி

திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் விளக்கேற்ற அனுமதி கோரி இந்து தர்ம பரிஷத் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதே நேரத்தில், சென்னை உயர்நீதிமன்றம்…

தர்மேந்திர பிரதானுக்கு எதிராக ஜூன் 6ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் ஆர்பாட்டத்திற்கு வேலைவாய்ப்பு உரிமை இயக்கம் ஆதரவு

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி ஜூன் 6-ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற உள்ள போராட்டத்திற்கு வேலைவாய்ப்பு உரிமை இயக்கம்…

எல் நினோ காரணமாக கடும் வெப்பம், வறட்சி அபாயம்: ஐ.நா. எச்சரிக்கை

எல் நினோ (El Nino) வானிலை நிகழ்வு மீண்டும் உருவாகி வருவதால், உலகின் பல பகுதிகளில் கடும் வெப்பம், வறட்சி, கனமழை உள்ளிட்ட தீவிர வானிலை பாதிப்புகள்…

‘ஜேப்படி திருடர்கள் ஜாக்கிரதை’ : CBSE தவறுக்கு மாணவர்கள் தண்டம் அழ வேண்டுமா? சிபிஎஸ்இ மறுமதிப்பீட்டுக் கட்டணம் குறித்து ராகுல் காந்தி சாடல்

CBSE தேர்வு முடிவுகளில் ஏற்படும் தவறுகளை சரிசெய்ய மாணவர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார். சமூக வலைதளமான…

பள்ளி மாணவிகளுக்கு 3 நாட்கள் மாதவிடாய் விடுப்பு! கேரள மாநில காங்கிரஸ் அரசு அசத்தல் அறிவிப்பு…

திருவனந்தபுரம்: பள்ளி மாணவிகளுக்கு 3 நாட்கள் மாதவிடாய் விடுப்பு அளிக்கப்படும் என கேரள மாநில காங்கிரஸ் அரசு அசத்தல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு பெண்களிடையே பெரும் வரவேற்பு…

மொட்டை அடித்ததால் வருகை பதிவு சிக்கல்… பெண் தொழிலாளியின் தலைமுடியால் ‘அட்டெண்டன்ஸ்’ ஓகே!

மகபூபாபாத்: தெலங்கானாவில் மொட்டை அடித்த தொழிலாளியை முகஅடையாள செயலி அடையாளம் காணாததால், பெண் தொழிலாளியின் தலைமுடியை பயன்படுத்தி வருகை பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா…

இந்தியாவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு வருகிறது?

இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகள் அறிமுகமாகும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் பணப்புழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பாலிமர் எனப்படும் பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகளை…

தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட வழக்குகளில் தேவையற்ற தாமதம் ஏற்படுத்தக்கூடாது… உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு …

புதுடில்லி: தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்படும் வழக்குகளில் தேவையற்ற தாமதம் ஏற்படக்கூடாது என உயர்நீதிமன்றங்களை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜோய்மால்யா பக்சி அடங்கிய அமர்வு…

20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மாம்பழ இறக்குமதிக்கு ஜப்பான் மீண்டும் தடை

பூச்சி கட்டுப்பாட்டு நடைமுறைகளில் குறைபாடுகள் கண்டறியப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாம்பழ ஏற்றுமதி சீசனுக்கு முன் ஜப்பான் அதிகாரிகள் இந்தியாவுக்கு வந்து…

உத்தரப் பிரதேசத்தில் பயங்கரம்: புயலுக்கு பாலம் இடிந்து விழுந்து 6 பேர் பலி…

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் இரவு நேரத்தில் அடித்த புயல் காற்றால், பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், 6 பேர் உயிரிழந்த நிலையில், 3 தொழிலாளர்களை…