Category: இந்தியா

ரூ.75 லட்சம் ஒரே பங்கில் முதலீடு… ரூ.30 லட்சமாக சுருங்கியதால் இணையத்தில் உதவி கேட்ட மகன்!

குடும்பத்தின் மொத்த சேமிப்பையும் ஒரே ஒரு பங்கில் முதலீடு செய்ததால், ரூ.75 லட்சம் மதிப்பிலான முதலீடு தற்போது ரூ.30 லட்சமாக குறைந்துவிட்டதாக ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த…

“சம்பளத்துக்கு வரி… சேமிப்புக்கும் வரி… முதலீட்டு லாபத்துக்கும் வரி!” – மத்திய அரசின் வரிக் கொள்கைக்கு எதிராக இணையதளத்தில் அதிகரிக்கும் அதிருப்தி

மத்திய அரசின் வரிக் கொள்கைக்கு எதிராக முதலீட்டாளர்களின் அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. “சம்பளம் வாங்கும்போதே வரி கட்டுகிறோம். அந்த பணத்தை சேமித்து முதலீடு செய்தால்…

புதிய கார்கள், இருசக்கர வாகனங்களுக்கு 4, 6 ஆண்டுகள் மூன்றாம் தரப்பு காப்பீடு கட்டாயம்: உச்சநீதிமன்றம்

புதிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான மூன்றாம் தரப்பு (Third Party) மோட்டார் வாகன காப்பீட்டின் காலத்தை அதிகரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும்…

துறவியான பிறகு குடும்ப உறவு முடிந்தது; விபத்தில் உயிரிழந்தவரின் தந்தை இழப்பீடு கோர முடியாது – கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி

துறவறம் ஏற்று மடத்தின் தலைவராக (மடாதிபதி) வாழ்ந்த இந்து துறவி ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்தால், அவரது தந்தை இழப்பீடு கோர முடியாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம்…

“பசு தெய்வம் அல்ல; பயனுள்ள விலங்கு மட்டுமே” – சாவர்க்கர் எழுதியதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட உறவினர்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ள வினாயக் தாமோதர் சாவர்க்கரின் உறவினரான சத்யகி சாவர்க்கர், புனேயில் உள்ள சிறப்பு எம்.பி./எம்.எல்.ஏ. நீதிமன்றத்தில்…

மதரசாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடினால் வானம் இடிந்து விழாது: கல்கத்தா உயர்நீதிமன்றம் கருத்து

மதரசாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடினால் வானம் இடிந்து விழாது: கல்கத்தா உயர்நீதிமன்றம் கருத்து மதரசாக்களில் முழுமையான ‘வந்தே மாதரம்’ பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்ற மேற்கு…

காவிரி விவகாரம்: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க மாட்டோம்… ஆணைய உத்தரவுக்கு கர்நாடகா அரசு எதிர்ப்பு

காவிரி நீர் ஒழுங்குமுறை குழு பரிந்துரைத்தபடி, தமிழ்நாட்டுக்கு தினமும் 3,500 கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) கர்நாடக அரசுக்கு…

அமெரிக்கர்களை குறிவைத்து போலி கடன் செயலி மோசடி: குஜராத்தைச் சேர்ந்த கும்பல் திருவனந்தபுரத்தில் சிக்கியது

அமெரிக்கர்களை குறிவைத்து போலி கடன் செயலி மோசடி: குஜராத்தைச் சேர்ந்த கும்பல் திருவனந்தபுரத்தில் சிக்கியது திருவனந்தபுரத்தில் கால் சென்டர் என்ற பெயரில் செயல்பட்டு, அமெரிக்கர்களை குறிவைத்து ஆன்லைன்…

பெல்லட் கன் பயன்படுத்த தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி உள்ளிட்ட 3 பேர் முறையீடு

பெல்லட் கன் (Pellet Gun) பயன்படுத்த தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி உள்ளிட்ட 3 பேர் முறையீடு போராட்டக்காரர்களை கலைக்க பெல்லட் கன்…

அமைதியான போராட்டம் நடத்துவது அடிப்படை உரிமை… மாணவர்கள் மீது தடியடி நடத்திய டெல்லி போலீஸுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

டெல்லியில் சி.ஜே.பி. (Cockroach Janta Party) கட்சி நடத்திய ‘சன்சத் சலோ’ பேரணியின் போது மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவத்திற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்…