அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழை
சென்னை சென்னை வானிலை மையம் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழை பெய்யலாம் என அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல்…
தொடர்ந்து 498 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலை மாற்றம் இல்லை
சென்னை தொடர்ந்து 498 ஆம் நாளாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல்…
வந்தே பாரத் ரயிலுக்காக மற்ற ரயில்கள் பயண நேரம் அதிகரிப்பு : பயணிகள் அதிருப்தி
சென்னை வந்தே பாரத் ரயிலுக்காக வைகை, பொதிகை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயண நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். சென்னை- நெல்லை இடையே மதுரை மார்க்கமாகச் செல்லும் வந்தே பாரத் ரயிலால் பல ரயில்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே இந்த…
இன்று டில்லி சென்று அமித்ஷாவைச் சந்திக்க உள்ள அண்ணாமலை
சென்னை இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று அமித்ஷா, ஜே பி நட்டா உள்ளிட்டோரைச் சந்திக்க உள்ளார். விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக மற்றும் அதிமுக இடையே கூட்டணி முறிவு ஏற்பட்டுள்ளது. எனவே அதிமுக…
பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் தூய்மை இந்தியா பிரச்சாரம்
டில்லி நாடெங்கும் உள்ள பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் தூய்மை இந்தியா திட்டம் குறித்த பிரசாரம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் தூய்மை இந்தியா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே தூய்மை இந்தியா குறித்த பிரச்சாரம் தொலைபேசி உள்ளிட்ட பல ஊடகங்கள்…
iஇன்று தமிழகம் முழுவதும் 1000 டெங்கு காய்ச்சல் முகாம் தொடக்கம்
சென்னை இன்று தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் டெங்கு காய்ச்சல் முகம் தொடங்க உள்ளது. நாளுக்கு நாள் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. டெக்குவால் சென்னை மதுரவாயலைச் சேர்ந்த 4வயது சிறுவன் உயிர் இழந்தான். மேலும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் அபிநிதி என்னும் திருப்பத்தூர் மாவட சிறுமி…
பல்லாலேஷ்வர் பாலி, ராய்காட், மகாராஷ்டிரா
பல்லாலேஷ்வர் பாலி, ராய்காட், மகாராஷ்டிரா பல்லாலேஷ்வர் (எழுத்து: “பல்லாலின் இறைவன்”) கோவில் விநாயகப் பெருமானின் எட்டு கோவில்களில் ஒன்றாகும் . விநாயகர் கோயில்களில் , பல்லாலேஷ்வர் என்பது விநாயகரின் ஒரே அவதாரமாகும் , இது அவரது பக்தரின் பெயரால் அறியப்படுகிறது. இது…
நெல்லை வந்தேபாரத் ரயில்… மதுரை மக்களுக்கு அல்வா… ஒன்றிய அரசுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்…
மதுரையில் இருந்து சென்னை வரும் வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம் நாளை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து புதிதாக வந்தேபாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் ரயில்வே நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு மதுரை மக்களுக்கு அல்வா வழங்குவதாக…
விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதிக்கு 2வது குழந்தை… உலக கோப்பை தொடருக்கு லீவு போடுவாரா கோலி ?
விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் உள்ள ஒரு மகப்பேறு கிளினிக்கில் இந்த தம்பதியினர் காணப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில் அனுஷ்கா சர்மா மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக ஹிந்துஸ்தான்…
வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் நாளை முதல் மாற்றம்… சூப்பர் பாஸ்ட் ரயில்களின் பயண நேரம் அதிகாரப்பூர்வமாக அதிகரிப்பு…
அக்டோபர் 1 (நாளை) முதல் சூப்பர் பாஸ்ட் ரயில்களின் பயண நேரம் அதிகரிக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைகை, பாண்டியன், பொதிகை, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், முத்துநகர், நெல்லை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் பயண நேரம் அதிகரித்துள்ளது ரயில்வே இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள…