திடீர் நிலச்சரிவால் சீனாவில் 14 பேர் உயிரிழப்பு

சிச்சுவான் சீன நாட்டில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவால் 14 பேர் உயிர் இழந்துள்ளனர். சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் கடந்த சில தினங்களாகக் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் ஜின்கோஹியில் உள்ள மலைப்பகுதியில் இன்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. சீன…

கிரிக்கெட் வீரர் – வீராங்கனை திருமணம்

புனே நேற்று கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் கிரிக்கெட் வீராங்கனை உட்கர்ஷா பவார் திருமணம் நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான ருதுராஜ் கெய்க்வாட் மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரைச் சேர்ந்தவர் ஆவார். இவர் தொடக்க வீரராகக் களம்…

உத்தரப்பிரதேச உயர்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதித்த உச்ச நீதிமன்றம்!

டில்லி ஒரு பாலியல் குற்ற வழக்கில் உத்தரப்பிரதேச உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது தற்போது பாலியல் குற்ற வழக்குகளில் இருவிரல் பரிசோதனை நடத்துவது பிற்போக்குத்தனம் என்று அதனை நிராகரித்து, அதற்குப் பதில் அறிவியல்பூர்வமான அணுகுமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.  இந்நிலையில் உத்தரப்…

3 மாதங்களுக்கு முன்பே சிக்னல் பிரச்சினை குறித்து எச்சரித்த மூத்த ரயில்வே அதிகாரி!

பாலசோர் ரயில் விபத்து நடப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே சிக்னல் பிரச்சினை உள்ளதாக மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார். நேற்று முன் தினம் ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட கோர விபத்துக்குத் தவறான சிக்னல் அளிக்கப்பட்டதே காரணம் என்பது முதற்கட்ட…

தந்தையின் குடிப்பழக்கத்தால் பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை

குடியாத்தம் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் தனது தந்தையின் குடிப்பழகத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். தமிழகத்தில் உள்ள வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சின்னராஜாகுப்பத்தை சேர்ந்தவர் பிரபு என்பவர் கூலித்தொழிலாளி ஆவார் . இவருக்குக் கற்பகம் என்னும் மனைவியும் விஷ்ணு…

பல லட்சம் ஆன்லைன் விளையாட்டில் இழந்த திரைப்பட ஒளிப்பதிவாளர் தற்கொலை

மார்த்தாண்டன்துறை பல லட்சம் ரூபாய்க்கு மேல் ஆனலைன் விளையாட்டில் பணத்தை இழந்த திரைப்பட ஒளிப்பதிவாளர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே மார்த்தாண்டன்துறையை சேர்ந்தவர் தேவதாசன்.  இவர் கோவை காந்திபுரம் பகுதியில் தங்கி திரைப்பட ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு…

இன்று சென்னை – ஹவுரா ரயில் ரத்து : தென்னக ரயில்வே

சென்னை இன்று இரவு 7.20 மணிக்குச் சென்னையில் இருந்து புறப்படும்  ஹவுரா ரயீல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. நேற்று முன் தினம் இரவு ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் 3  ரயில்கள் மோதி மாபெரும் விபத்து ஏற்பட்டது.  இதில் சுமார்…

7-ம் தேதி கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

சென்னை: ஒடிசா ரயில் விபத்து காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வரும் 7ம் தேதி கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் ரயிலானது ஒடிசா மாநிலம் பாலசூர் மாவட்டம் பஹானாகா ரயில்…

8 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என தமிழக அரசு தகவல்

சென்னை: விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில் பயணித்த தமிழகத்தை சேர்ந்த 8 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலில், கோரமண்டல் ரயிலில் தமிழர்கள் 30 பேர் முன்பதிவு செய்த நிலையில், 8…

கோவை தனியார் பேருந்தில் டிக்கெட் எடுக்க கியூஆர் கோடு வசதி

கோவை: இந்தியாவிலேயே முதல் முறையாக கோவை தனியார் பேருந்தில் டிக்கெட் எடுக்க கியூஆர் கோடு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு வரை பொருட்கள் வாங்க செல்லும் பொதுமக்கள் பணத்தை எடுத்து கொண்டு சென்று பொருட்கள் வாங்கி வந்தனர். தற்போது…