பாஜகவின் பழிவாங்கும் அரசியல் : மகுவா பதவி பறிப்புக்கு மம்தா கண்ட்னம்
கொல்கத்தா திரிணாமுல் காங்கிரஸ் எம் பி மகுவா மொய்த்ரா பதவி பறிப்புக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் எம் பி மகுவா மொய்த்ரா மக்களவையில் பேச லஞ்சம் பெற்றது தொடர்பான குற்றச்சாட்டில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதையொட்டி எதிர்க்கட்சி எம் பி…
சென்னையின் அனைத்து சுரங்கப்பாதைகளிலும் சீரான போக்குவரத்து
சென்னை சென்னையின் அனைத்து சுரங்கப்பாதைகளிலும் தற்போது போக்குவரத்து சீராகி உள்ளது. சென்னையில் பல பகுதிகள் `மிக்ஜம்’ புயல் காரணமாகப் பெய்த மழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக…
மேயர் பிரியா வீட்டை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
சென்னை சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட .பொதுமக்கள் மேயர் பிரியாவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் சென்னையில் பல பகுதிகள் `மிக்ஜம்’ புயல் காரணமாக பெய்த மழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக…
என்னை பதவி நீக்கம் செய்யக் குழுவுக்கு அதிகாரம் இல்லை : மகுவா மொய்த்ரா
டில்லி தம்மை எம் பி பதவியில் இருந்து நீக்க நெறிமுறைகள் குழுவுக்கு அதிகாரம் இல்லை என மகுவா மொய்த்ரா கூறி உள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மகுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்றதாகப் புகார் எழுந்தது.…
பெரும்பாக்கம் : மக்கள் அனைவரும் வெளியேறியதை அடுத்து ஆள் அரவம் இல்லாத பகுதியாக காட்சியளிக்கிறது
மிக்ஜாம் புயலால் பெரும்பாதிப்புக்கு உள்ளான பகுதியாக வேளச்சேரியை அடுத்த பெரும்பாக்கம் உள்ளது. கடந்த 5 நாட்களில் இங்கிருந்து 25000க்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்தப்பகுதியில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டதை அடுத்து ஆள் அரவம் இல்லாத பகுதியாக காட்சியளிக்கிறது. பெரும்பாக்கம் பகுதியில் இன்னும்…
வேளச்சேரி பகுதி வெள்ள நீர் கடலுக்கு செல்ல ஈஞ்சம்பாக்கம் அருகே முகத்துவாரம் வேண்டும் : ஹசன் மவுலானா எம்.எல்.ஏ. கோரிக்கை வீடியோ
மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட சென்னை பெருவெள்ள பாதிப்பில் இருந்து வேளச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள மடிப்பாக்கம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, முடிச்சூர் ஆகிய பகுதிகள் இன்னும் முழுமையாக மீளவில்லை. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் மீட்பு…
மிக்ஜாம் புயல் நிவாரண நிதி வழங்குங்கள்! பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்
சென்னை: புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், மிக்ஜாம் புயல் நிவாரண நிதி வழங்குங்கள் என்று பொதுமக்கள் மற்றும் நிறுவனங் களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் நிவாரண நிதி அனுப்புவதற்கான வங்கி எண் வெளியிடப்பட்டு உள்ளதுடன், நன்கொடைகளுக்கு…
‘மெஃப்டல் ஸ்பாஸ்’ வலி நிவாரணி குறித்து இந்திய மருந்தியல் ஆணையம் எச்சரிக்கை!
டெல்லி: இந்திய மருந்தியல் ஆணையம் (IPC) Meftal வலிநிவாரணியைப் பற்றிய மருந்து பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் உள்ள மெஃபெனாமிக் அமிலம், ஈசினோபிலியா மற்றும் சிஸ்டமிக் அறிகுறிகள் (DRESS) நோய்க்குறியுடன் கூடிய மருந்து எதிர்வினைகள் உட்பட பாதகமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று…
உத்தரகாண்டில் சாலையில் நடந்து சென்ற வாலிபரின் முன் கடந்து சென்ற புலி… பதைபதைக்க வைக்கும் வீடியோ
உத்தரகாண்ட் மாநிலம் கார்பெட் புலிகள் காப்பகத்தின் அருகில் உள்ள ராம்நகர் பகுதியில் புலி ஒன்று சாலையில் நடந்து சென்ற இளைஞர் ஒருவரின் முன் குறுக்கே ஓடியது அந்தப் பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ராம்நகர் கர்ஜியா கோவில் அருகே சாலையில் நடந்து…
வாட்ஸ்அப் எண் அறிவிப்பு: தொண்டு நிறுவனங்கள் அளிக்கும் நிவாரணப் பொருட்களை அனுப்ப ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு அமைப்பு..!!
சென்னை: மிக்ஜாம் புயல் பாதிப்பால் சென்னையின் பல பகுதிகள் இன்னும் தண்ணீரில் மிதந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில், தொண்டு நிறுவனங்கள் அளிக்கும் நிவாரணப் பொருட்களை பல்வேறு பகுதிகளுக்கு அனுப்ப ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு உள்ளது. நிவாரணப் பொருட்கள் வழங்க விரும்பும் தொண்டு…