மத்திய அரசுக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் திமுக உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் மனு – விரைவில் விசாரணை

டெல்லி:  மத்திய புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டி காங்கிரஸ் திமுக  14 எதிர்க்கட்சிகள் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. இந்த  இரு வாரத்திற்குள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் இரண்டு…

ஆன்லைன் சூதாட்டம் குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு – பட்ஜெட் மசோதா நிறைவேற்றம்!

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு 27ந்தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  மக்களவையில்,  இன்றைய தினம் அமளிகளுக்கு இடையே பட்ஜெட் மசோதா 2023 நிறைவேற்றப்பட்டது. முன்னதாக  ஆன்லைன் சூதாட்டம் குறித்து விவாதிக்க அனுமதி  கோரி திமுக எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்த நிலையில்,…

பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது! சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி  தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்ற வருகிறது. மார்ச் 20ந்தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில்,  2023-24-ம் நிதி ஆண்டுக் கான…

காலி பிளாஸ்டிக் பாட்டில்களை திருப்பி அளித்தால் ரூ.1 தரப்படும்! நெல்லை மாநகராட்சி அசத்தல் அறிவிப்பு…

நெல்லை: பிளாஸ்டிக்கினால் ஏற்படும் மாசுபாட்டை குறைக்கும் வகையில், காலி பிளாஸ்டிக் பாட்டில்களை திருப்பி அளித்தால் ரூ.1 தரப்படும் என  நெல்லை மாநகராட்சி ஆணையர் அசத்தல் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சோதனை முயற்சியாக நெல்லை டவுன்…

எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார் ராகுல்! மக்களவை செயலர் அறிவிப்பு…

டெல்லி: மோடி குறித்து ராகுல் பேசியது தொடர்பான வழக்கில், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதனால், ராகுல் எம்.பி. பதவி பறிக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ்…

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை திட்டம் – பேரிடர் மேலாண்மை கொள்கையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

சென்னை:  தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை திட்டம் – 2023 மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (24.03.2023) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு…

ராகுலுக்கு சிறை தண்டனை – அதானி விவகாரம்: காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சியினர் குடியரசு தலைவர் மாளிகை நோக்கி பேரணி..

சென்னை: ராகுலுக்கு 2ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சியினர் இன்று குடியரசு தலைவரிடம் முறையிட முடிவு செய்துள்ளன. அதைத்தொடர்ந்து, காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சியினர் குடியரசு தலைவர் மாளிகை நோக்கி பேரணி சென்றனர். மோடி பெயருள்ளவர்கள் திருடர்கள்…

சூர்யா ஜோதிகா ஜோடி குடும்பத்துடன் மும்பையில் குடியேறுகிறார்கள் ?

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர ஜோடி சூர்யா – ஜோதிகா மும்பையில் குடியேற திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகர் சிவகுமாரின் மூத்த மகனான சூர்யா தமிழில் முன்னணி கதாநாயகனாக வலம்வந்து கொண்டிருக்கிறார். இவர் தனது குழந்தைகளான தியா (Diya) மற்றும் தேவ் (Dev)…

என்.எல்.சி நில விவகாரம் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்! அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்…

சென்னை:  என்.எல்.சி நில இழப்பீடு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதிக்கப்பட்டது. இதற்கு தொழிற் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார். என்.எல்.சி நில இழப்பீடு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில், திமுக கூட்டணி கட்சி…

மெட்ரோ ரயில் பணி: சென்னை அண்ணாநகர், பாடி பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னையின் பல இடங்களில் மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருவதால், பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து போலீசார் அறிவித்து உள்ளனர். சென்னை மெட்ரோ ரெயிலின்…