Author: Ravi

மெரினாவில் சுதந்திர தின அருங்காட்சியகம் : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை தமிழக அரசு சென்னை மெரினாவில் சுதந்திர தின அருங்காட்சியகம அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில்…

புதுச்சேரி பள்ளிகளுக்கு 29 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை

புதுச்சேரி வரும் 29 ஆம் தேதி முதல் புதுச்சேரியில் கோடை விடுமுறை விடப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இன்று புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.…

கணவனுக்கு மனைவியின் சீதனத்தில் எவ்வித உரிமையும் இல்லை : உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி கணவனுக்கு மனைவியின் சீதனத்தில் எவ்வித உரிமையும் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தனது கணவனுடன் ஏற்பட்ட பிரச்சினையா; கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரிந்து…

பூத் ஏஜெண்டுகளுக்கு பணம் கேட்டவருக்குக்  கொலை மிரட்டல் :இரு  பாஜக நிர்வாகிகள் கைது

சென்னை பூத் ஏஜென்டாக பணியாற்றியதற்குப் பணம் கேட்டவருக்குக் கொலை மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை நகரை அடுத்த உத்தண்டி பஜனை கோவில்…

தமிழகத்துக்கு மண்ணெண்ணெய்யைக் குறைத்த மத்திய அரசு : அமைச்சர் சக்ரபாணி

சென்னை மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை குறைத்துள்ளதாக அமைச்சர் சக்ரபாணி தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தொடர்ந்து மண்ணெண்ணெய் தட்டுப்பாடு நிலவி வருகிறது.…

அடுத்த 5 நாட்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 5 நாட்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை…

நாளை முதல் ஒரு வருடத்துக்கு உஸ்மான் சாலையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை நாளை முதல் திநகர் உஸ்மான் சாலையில் ஒரு வருடத்துக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இன்று சென்னை பெருநகரப் போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மேட்லி சந்திப்பு…

திடீரென ஆரஞ்சு நிறமாக மாறிய கிரீஸ் நாடு.: மக்கள் பதற்றம்

ஏதென்ஸ் கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸ் நகரம் திடீரென ஆரஞ்சு நிறமாகக் காட்சியளித்ததால் அங்குள்ள பொதுமக்கள் பீதியடைந்தனர். தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் ஒன்றான கிரீஸ் பல்வேறு…

வந்தே பாரத் ரயிலில் செல்லும் பயணிகளுக்கு குடிநீர் அளவு குறைப்பு

டில்லி குடிநீர் வீணாவதைத் தடுக்க வந்தே பாரத் ரயிலில் செல்லும் பயணிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் அளவு குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சதாப்தி ரயில்களில் தண்ணீர்…

வீட்டில் இருந்தே முன்பதிவில்லா ரயில் டிக்கட்டுகள் எடுக்கப் புது வசதி

டெல்லி வீட்டில் இருந்தபடியே முன்பதிவில்லா ரயில் டிக்கட்டுகளை எடுக்க யுடிஎஸ் செயலியில் புதுவசதி செய்யப்பட்டுள்ளது. நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல், எளிதாக டிக்கெட் எடுக்கும் வகையில், யூடிஎஸ்…