Category: தமிழ் நாடு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் விளக்கேற்ற அனுமதி கோரிய மனு – உச்சநீதிமன்றம் தள்ளுபடி

திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் விளக்கேற்ற அனுமதி கோரி இந்து தர்ம பரிஷத் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதே நேரத்தில், சென்னை உயர்நீதிமன்றம்…

சங்கத் தலைவர்களை அவமானப்படுத்த வேண்டாம்; முதல்வர் தலையிட ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை

சென்னை: தலைமைச் செயலகத்திற்குள் சங்கத் தலைவர்கள் செல்ல அனுமதி மறுக்கப்படுவது மிகப் பெரிய அவமானம் எனக் கூறியுள்ள தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கம், இதில் முதல்வர்…

எல் நினோ காரணமாக கடும் வெப்பம், வறட்சி அபாயம்: ஐ.நா. எச்சரிக்கை

எல் நினோ (El Nino) வானிலை நிகழ்வு மீண்டும் உருவாகி வருவதால், உலகின் பல பகுதிகளில் கடும் வெப்பம், வறட்சி, கனமழை உள்ளிட்ட தீவிர வானிலை பாதிப்புகள்…

திருச்சியில் விஜய் பேச்சு: விவசாயிகளுக்கு ஏன் ஒரு அறிவிப்பும் இல்லை? – அன்புமணி கேள்வி

திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க நேற்று திருச்சி சென்ற தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த நிலையில்,…

மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்வோருக்கு சலுகை வழங்க வேண்டும்: அமைச்சர் அருண்ராஜுக்கு விசிக எம்.பி. ரவிக்குமார் கோரிக்கை

தமிழகத்தில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் கவலைக்கிடமாக குறைந்து வருவதால், மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு சலுகைகளை அறிவிக்க வேண்டும் என விசிக எம்.பி. ரவிக்குமார்,…

“நீங்கள் ஆறு மாத Crash Course முடிக்கும் வரை மக்கள் சாகணுமா ?” முதல்வர் விஜய்க்கு எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் விஷ்ணு (வயது 23). இவர் அப்பகுதியில் கஞ்சா விற்று வந்த கும்பல் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து தகவலறிந்த கஞ்சா…

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் யார் யாருக்கு என்ன இடம் ?

2026 சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய் நேற்று திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு தாங்களே எதிர்பாராத வெற்றியைத் தந்த மக்களுக்கு…

குதிரை பேரத்தை தடுங்கள்! ஆளுநரிடம் அதிமுக கதறல்….

சென்னை: “அதிமுக எம்எல்ஏக்களை விலைபேசும் தவெகவின் குதிரை பேர நடவடிக்கையை தடுத்து நிறுத்துங்கள் என அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ண மூர்த்தி ஆளுநர் அர்நேகரிடம் மனு அளித்துள்ளார்.…

மாநில பணிமூப்பு அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்! உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மாநில பணிமூப்பு அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என காவல்துறை மீதான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழக காவல்…

பொறியியல் பணி: சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்கத்தில், மின்சார ரயில் சேவை 5 நாட்களுக்கு மாற்றம்

சென்னை: அரக்கோணம் யார்டில் பொறியியல் பணி காரணமாக மின்சார ரயில் சேவை 5 நாட்களுக்கு மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஜூன் 1 முதல் 5-ம்…