Category: தமிழ் நாடு

மேகதாது அணையில் குடிநீருக்காக 5 டி.எம்.சி. மட்டும்; மீதமுள்ள நீர் தமிழகத்துக்கு: டி.கே. சிவகுமார்

மேகதாது திட்டத்தின் மூலம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் நலன்களை பாதுகாக்க கர்நாடகா உறுதியாக இருப்பதாக அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார். தென் மாநில முதலமைச்சர்கள்…

ஐ.ஐ.டி. மெட்ராஸில் மருத்துவப் பள்ளி: MBBS, MD படிப்புகளை தொடங்க திட்டம்

ஐ.ஐ.டி. மெட்ராஸில் மருத்துவப் பள்ளி: MBBS, MD படிப்புகளை தொடங்க திட்டம் ஏறக்குறைய 70 ஆண்டுகளாக பொறியியல் கல்விக்கு பெயர் பெற்றுள்ள சென்னை ஐ.ஐ.டி., தற்போது மருத்துவக்…

தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்திய முக்கிய கோரிக்கைகள்

மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்ற தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய், தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சினைகள் மற்றும் தென் மாநிலங்களின் வளர்ச்சி தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை…

பிக் பேங் : பேமிலி ரெஸ்டாரண்டுகளாக மாறும் டாஸ்மாக் பார்கள்… சமையலறைக்கு அனுமதி, ஒப்பந்த காலம் 3 ஆண்டுகளாக உயர்வு…

டாஸ்மாக் பார்களில் இனி மது மட்டுமின்றி டீ, காபி, பழச்சாறுகளும் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட உள்ளது. பார்களிலேயே சமையலறை அமைத்து, சுகாதார விதிகளைப் பின்பற்றி தின்பண்டங்களைத் தயாரித்து…

121788 பேருக்கு வேலை உறுதி… வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

100 நாட்களில் 1 இலட்சம் கோடிக்கும் மேல் முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்துள்ளது. இந்த மாநாட்டிற்குமுன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் நேற்றைய “வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில்”…

60% வரை நில வழிகாட்டி மதிப்பு உயர்கிறது ? தமிழகத்தில் புதிய பட்டியல் தயாரிப்பு

தமிழகத்தில் பத்திரப்பதிவு வருவாயை அதிகரிக்கும் நோக்கில், நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளை மாற்றியமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதில் சில பகுதிகளில் வழிகாட்டி மதிப்பு 60 சதவீதம் வரை உயர்த்தப்பட…

அடையாறு ஆற்றில் காணாமல் போன ரிசர்வ் வங்கி ஊழியரைத் தேடும் பணி தொடர்கிறது…

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அடையாறு ஆற்றில் காணாமல் போன ஆர்பிஐ (RBI) ஊழியரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாரிமுனை அருகே உள்ள ஆர்பிஐ அலுவலகத்தில்…

தரிசு நிலங்களை தொழில் பயன்பாட்டுக்கு மாற்ற விவசாயத்துறையின் அனுமதி தேவையில்லை – தமிழக அரசு அறிவிப்பு

தொழில் திட்டங்களுக்கான அனுமதியை விரைவுபடுத்தும் வகையில், தரிசு நிலங்களை தொழில் பயன்பாட்டுக்கு மாற்ற இனி வேளாண்மைத் துறையின் தடையில்லா சான்று (NOC) பெற வேண்டிய அவசியம் இல்லை…

டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜியை கைது செய்ய இடைக்கால தடை… விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் வழக்கில், முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ள வி. செந்தில் பாலாஜியை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை…

காவிரி விவகாரம்: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க மாட்டோம்… ஆணைய உத்தரவுக்கு கர்நாடகா அரசு எதிர்ப்பு

காவிரி நீர் ஒழுங்குமுறை குழு பரிந்துரைத்தபடி, தமிழ்நாட்டுக்கு தினமும் 3,500 கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) கர்நாடக அரசுக்கு…