பல்லடம் மின்மயான முறைகேடு: சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
திருப்பூர்: பல்லடம் மின்மயான முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. பல்லடம் நகராட்சி தலைவராக திமுகவைச் சேர்ந்த கவிதாமணி இருந்து வருகிறார். இவர்மீது…