சாகுபடி நேரத்தில் உரம் விலை கடும் உயர்வு! பாமக தலைவர் அன்புமணி கண்டனம்…
சென்னை: குறுவை சாகுபடி நேரத்தில் உரம் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர் பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்‘ தெரிவித்துள்ளார். மேற்காசியப் போர்…