Category: தமிழ் நாடு

குறைந்து வரும் மேட்டூர் அணை நீர்மட்டம் : குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

மேட்டூர் மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைந்து வருவதால் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உண்டாகி உள்ளது. ஆண்டு தோறும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம்…

தமிழக அரசுப் பேருந்தில் சீன மொழியில் பெயர் பலகை

திண்டுக்கல் தமிழ்க அரசுப் பேருந்தில் சீன மொழியில் டிஜிட்டல் பெயர்ப் பலகை இருந்தது அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. தற்போது தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படுகிற…

3 மாத காலத்துக்கு ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை ரயில் தண்டவாளம் அமைப்பு பணிகளால் இன்று முதல் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் 3 மாதக் காலத்துக்குப் போக்குவரத்து மாற்றப்படுகிறது. நேற்று சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள…

இன்று முதல் 3 நாட்களுக்குத் தமிழகத்தில் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சென்னை தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு வார விடுமுறை மற்றும் முகூர்த்த நாளையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தமிழக அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள…

சொர்ணகடேஸ்வரர் கோயில், நெய்வணை,  விழுப்புரம்

சொர்ணகடேஸ்வரர் கோயில், நெய்வணை, விழுப்புரம் ஆண்டுதோறும் ஒவ்வொரு சிவராத்திரியன்று மட்டும் நிறம் மாறும் சொர்ணலிங்கம் நெய்வணை சொர்ணகடேஸ்வரர், விழுப்புரம். ஆலயங்களில் சிவன் என்ற பெயரில் தான் லிங்கத்திற்கு…

நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸில் இணைகிறார்.

சென்னை பிரபல நடிகரும் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி தலைவருமான மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளார். பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் இந்திய…

திருச்சிக்கு மே மாதம் 6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

திருச்சி வரும் மே மாதம் 6 ஆம் தேதி திருச்சிக்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது, வரும் மே மாதம் 6 ஆம் தேதி அன்று ஸ்ரீரங்கம் ரங்கநாத…

சென்னை நகரில் 7 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

சென்ன்னை சென்னை நகரில் 7 மண்டலங்களில் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் பணி நிறுத்தப்படுகிறது. இன்று சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”சென்னை மெட்ரோ ரயில்…

நாளை முதல் மணிமுத்தாறு அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு அனுமதி

அம்பாசமுத்திரம் நாளை முதல் மணிமுத்தாறு அருவியில் குளிக்கப் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு அருவியில் பராமரிப்புப் பணிகள் நடந்து வந்தன.…

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 35 ஆம் முறையாக நீட்டிப்பு

சென்னை முன்னாள் அமைச்ச்ர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 35 ஆம் முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடை சட்டத்தின்…