Category: தமிழ் நாடு

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்…

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், உடல்நலம் தேறி வீடு திரும்பினார். இது அவரது ரசிகர்களுக்கும், தேமுதிகவினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு…

சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை

சென்னை அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே மிக்ஜம் புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட பெருமழையால் சென்னை மாநகரமே வெள்ளத்தில் மிதந்தது. சிறிது சிரிதாக சென்னையில் இயல்பு…

விஜயகாந்த் உடல்நிலை குறித்து பிரேமலதா அறிவிப்பு

சென்னை விஜயகாந்த் நலமுடன் இருப்பதாக பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். திடீரென தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவர் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் கடந்த 18ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  விஜயகாந்த் உடல்நிலை குறித்து இணையத்தில் பலவித…

இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா மீண்டும் திறப்பு

வண்டலூர் கடந்த 2 நாட்கள் பராமரிப்பு பணிக்காக மூடப்பட்ட வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் மிக்ஜம் புயல் காரணமாக 4 இடங்களில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.  இதனால் வண்டலூர்- கேளம்பாக்கம் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய…

இன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு 

சென்னை இன்றும் நாளையும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் முதல் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. சமீபத்தில் வட தமிழக கடலோரப் பகுதிகளை…

அருள்மிகு தூவாய் நாதர் திருக்கோயில், திருவாரூர் ,

அருள்மிகு தூவாய் நாதர் திருக்கோயில், திருவாரூர் ,  பிரளய காலத்தில் கடல் பொங்கி எழுந்த போது, உலகை காப்பாற்ற தேவர்களும், முனிவர்களும் சிவனிடம் முறையிட்டனர். சிவபெருமான், துர்வாச முனிவரிடம்,”இத்தலத்தின் அக்னி மூலையில் குளம் அமைத்து சிவனை வழிபட்டால் கடல் அமைதியடையும். உயிர்கள் காப்பாற்றப்படும்”…

நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள இடங்கள்

சென்னை நாளை சென்னை உள்ளிட்ட இடங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வட தமிழக மாவட்டங்களில் மிக்ஜம் புயல் காரணமாகக் கனமழை பெய்தது. நகரின் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. வெள்ளத்தில் சிக்கிய மக்களை…

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 17 மாவட்டங்களில் மழை பெய்யலாம் எனத் தெரிவித்துள்ளது.   கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் மிக்ஜம் புயல் ஆந்திராவில் கரையை கடந்த நிலையில் தமிழகம், புதுச்சேரியில் மேலும் 6…

அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு புதிய அட்டவணை வெளியீடு

சென்னை இன்று அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் ‘மிக்ஜம்’ புயல் காரணமாக அதி கன மழை பெய்தது. இவ்வாறு 36 மணி நேரம் இடைவிடாது பெய்த கன மழையால் சென்னை மாநகரமே தத்தளித்தது.  இதனால்…

புயல் மழையால் ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் செமஸ்டர் தேர்வுகளுக்கு புதிய தேதிகள் அறிவிப்பு…

சென்னை:  மிச்சாங் புயல் மழையால் ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் இளநிலை, முதுநிலை செமஸ்டர் தேர்வுகளுக்கு புதிய தேர்வு தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ளது. சென்னையை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயலால் ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் இளநிலை, முதுநிலை செமஸ்டர் தேர்வுகள் தொடர்பாக புதிய தேர்வு…