சென்னை நிதி நிறுவனத்தில் ரூ.2 கோடி திருட்டு: 3 பேர் கைது, ரூ.1.97 கோடி மீட்பு
சென்னை சாஸ்திரி நகரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.2 கோடி திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து, ரூ.1.97 கோடி பணத்தை மீட்டுள்ளனர். மேலும்,…
சென்னை சாஸ்திரி நகரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.2 கோடி திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து, ரூ.1.97 கோடி பணத்தை மீட்டுள்ளனர். மேலும்,…
பழனி: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்தத்தின் விலையையும், தங்கத்தேர் இழுக்கும் கட்டணத்தையும் உயர்த்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பக்தர்கள் மற்றும்…
தமிழ்நாட்டின் ஓசூரில் செயல்பட்டு வரும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஐபோன் உதிரிப்பாக தொழிற்சாலையால் அருகிலுள்ள விவசாய நிலங்களின் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB)…
நடிகை சுகன்யா குறித்து வீரப்பன் தெரிவித்த அவதூறான குற்றச்சாட்டுகளை நீக்காமல் ஒளிபரப்பிய வழக்கில், அவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கீழமை நீதிமன்ற உத்தரவை…
சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனை மருத்துவர்கள், 73 வயது பெண்ணுக்கு ஏற்பட்டிருந்த அரிய வகை கோலோவேஜைனல் பிஸ்டுலா (Colovaginal Fistula) பாதிப்புக்கு, பொதுவாக இதயத்தில் உள்ள துளைகளை…
திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் விளக்கேற்ற அனுமதி கோரி இந்து தர்ம பரிஷத் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதே நேரத்தில், சென்னை உயர்நீதிமன்றம்…
சென்னை: தலைமைச் செயலகத்திற்குள் சங்கத் தலைவர்கள் செல்ல அனுமதி மறுக்கப்படுவது மிகப் பெரிய அவமானம் எனக் கூறியுள்ள தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கம், இதில் முதல்வர்…
எல் நினோ (El Nino) வானிலை நிகழ்வு மீண்டும் உருவாகி வருவதால், உலகின் பல பகுதிகளில் கடும் வெப்பம், வறட்சி, கனமழை உள்ளிட்ட தீவிர வானிலை பாதிப்புகள்…
திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க நேற்று திருச்சி சென்ற தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த நிலையில்,…
தமிழகத்தில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் கவலைக்கிடமாக குறைந்து வருவதால், மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு சலுகைகளை அறிவிக்க வேண்டும் என விசிக எம்.பி. ரவிக்குமார்,…