Category: தமிழ் நாடு

சவுக்கு சங்கருக்கு கஞ்சா வழக்கில் 15 நாட்கள் நீதிமன்றக் காவல்

சென்னை பிரபல யூ டியுபர் சவுக்கு சங்கரை கஞ்சா கடத்தல் வழக்கில் 15 நாட்கள் நீடிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுளது. கடந்த 4 ஆம் தேதி பிரபல…

ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் சிறுவனைக் கடித்த நாய்

சென்னை சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பி உள்ள ஒரு சிறுவனை ஒரு வளர்ப்பு நாய் கடித்துள்ளது கடும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னை…

தமிழகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள்

சென்னை உயர்நீதிமன்றத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்த உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 19 ஆம் தேதி தமிழகம்…

பெண் டி எஸ் பி புகார் : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

சென்னை திருச்சி மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் சவுக்கு சங்கர் மீது பெண் டிஎஸ்பி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்துள்ளனர். சமீபத்தில் பிரபல யூ டியூபரான…

இன்று தமிழக பாஜகவின் முதல் எம் எல் ஏ வேலாயுதன் மரணம்

கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் பாஜக சார்பில் எல் எல் ஏ ஆன முதக் நபர் வேலாயுதன் இன்று மரணம அடைந்தார். இன்று காலை மாரடடைப்பால்…

2014 மே மாதத்தைப் போன்று இந்த ஆண்டும் பரவான மழை பெய்யும்! தமிழ்நாடு வெதர்மேன் தகவல்…

சென்னை: 2014 மே மாதத்தைப் போன்று இந்த ஆண்டு பரவான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார். இன்னும் 5…

விழுப்புரம் ஸ்டிராங் ரூமில் 2-வது முறையாக மீண்டும் சிசிடிவி காமிராக்கள் செயலிழந்தது…

விழுப்புரம்: தமிழ்நாட்டில், வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் ரூமில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்கள் அடுத்தடுத்து செயலிழந்து வரும் நிலையில், விழுப்புரம் தொகுதியில் வைக்கப்பட்டுள்ள ங ஸ்டாங் ரூமில் 2-வது…

மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் அடுத்த கல்வியாண்டு முதல் அமல்! தமிழ்நாடு அரசு

சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழிகாட்டும் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு 2024-ன் தொடக்க விழா இன்று தொடங்கியது. இந்த…

கிண்டி காமராஜர் நினைவிடம் இடுகாடு போன்று காணப்படுகிறது! செல்வபெருந்தகை வேதனை…

சென்னை: கிண்டி காமராஜர் நினைவிடம் இடுகாடு போன்று காணப்படுகிறது, காமராஜர் என்ன தவறு செய்து விட்டார் எதற்காக இந்த நினைவிடம் பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது என தமிழ்நாடு…

திமுக அரசின் மூன்றாண்டு சாதனை எதிரொலி: பதிவு கட்டணங்களை மேலும் உயர்த்தியது தமிழ்நாடு அரசு…

சென்னை: 4வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், திமுக அரசின் மூன்றாண்டு சாதனைகளை கூறிய நிலையில், தற்போது, சொத்து பதிவு உள்பட பல்வேறு பதிவு…