Category: தமிழ் நாடு

121788 பேருக்கு வேலை உறுதி… வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

100 நாட்களில் 1 இலட்சம் கோடிக்கும் மேல் முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்துள்ளது. இந்த மாநாட்டிற்குமுன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் நேற்றைய “வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில்”…

60% வரை நில வழிகாட்டி மதிப்பு உயர்கிறது ? தமிழகத்தில் புதிய பட்டியல் தயாரிப்பு

தமிழகத்தில் பத்திரப்பதிவு வருவாயை அதிகரிக்கும் நோக்கில், நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளை மாற்றியமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதில் சில பகுதிகளில் வழிகாட்டி மதிப்பு 60 சதவீதம் வரை உயர்த்தப்பட…

அடையாறு ஆற்றில் காணாமல் போன ரிசர்வ் வங்கி ஊழியரைத் தேடும் பணி தொடர்கிறது…

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அடையாறு ஆற்றில் காணாமல் போன ஆர்பிஐ (RBI) ஊழியரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாரிமுனை அருகே உள்ள ஆர்பிஐ அலுவலகத்தில்…

தரிசு நிலங்களை தொழில் பயன்பாட்டுக்கு மாற்ற விவசாயத்துறையின் அனுமதி தேவையில்லை – தமிழக அரசு அறிவிப்பு

தொழில் திட்டங்களுக்கான அனுமதியை விரைவுபடுத்தும் வகையில், தரிசு நிலங்களை தொழில் பயன்பாட்டுக்கு மாற்ற இனி வேளாண்மைத் துறையின் தடையில்லா சான்று (NOC) பெற வேண்டிய அவசியம் இல்லை…

டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜியை கைது செய்ய இடைக்கால தடை… விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் வழக்கில், முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ள வி. செந்தில் பாலாஜியை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை…

காவிரி விவகாரம்: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க மாட்டோம்… ஆணைய உத்தரவுக்கு கர்நாடகா அரசு எதிர்ப்பு

காவிரி நீர் ஒழுங்குமுறை குழு பரிந்துரைத்தபடி, தமிழ்நாட்டுக்கு தினமும் 3,500 கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) கர்நாடக அரசுக்கு…

23 ஆண்டுகளுக்குப் பிறகு டாஸ்மாக் கடைகளை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்த தமிழ்நாடு அரசு

அரசு நடத்தி வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை, படிப்படியாக தனியாரிடம் ஒப்படைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. 23ம் ஆண்டுகளுக்கு முன், மதுபானக் கடைகள் தனியாருக்கு ஏலம்…

புனித ஜார்ஜ் கோட்டைக்கு பதிலாக புதிய தலைமைச் செயலகம்? இடத்தேர்வு குறித்த ஆலோசனையில் தமிழக அரசு தீவிரம் 

புனித ஜார்ஜ் கோட்டைக்கு பதிலாக புதிய தலைமைச் செயலகம்? இடத்தேர்வு குறித்த ஆலோசனையில் தமிழக அரசு தீவிரம் சென்னையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஜார்ஜ் கோட்டையில்…

பள்ளிக்கரணை ராம்சார் எல்லைக்குள் வீடு, மனை வாங்க – விற்க தடை இல்லை… வதந்திகளை நம்ப வேண்டாம்: வனத்துறை விளக்கம்

பள்ளிக்கரணை ராம்சார் தள எல்லைக்குள் உள்ள வீடுகள் மற்றும் மனைகளை வாங்கவோ, விற்கவோ முடியாது என்ற தகவல்கள் சமூக வலைதளங்களிலும், உள்ளூர் அளவிலும் பரவி வரும் நிலையில்,…

‘செக்’ மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு ஜெயில் கோர்ட்டு தீர்ப்பு

நடிகர் விமல் நடித்த ‘மன்னர் வகையறா’ படத்தை தயாரிக்க நடிகர் பைனாஸ்சியர் கோபி என்பவரிடமிருந்து ரூ.43 கோடி கடனாக பெற்றுள்ளார். படம் வெளியான பின்னரும் அந்தக் தொகையை…