சென்னை: தமிழ்நாட்டில் பாலியம் சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்பாக சென்னை மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் குழுவினர் நடத்திய ஆய்வில், மாநில தலைநகர் சென்னையில் படிக்கும் பள்ளி மாணவிகளில் 10-ல் ஒருவர் பாலியல் தொல்லைக்கு...
சென்னை: பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டு மகாபந்தன் கூட்டணி ஆதரவுடன் 8வது முறையாக பீகார் மாநில முதல்வராக பதவி ஏற்றுள்ள நிதிஷ்குமாருக்கும் துணை முதல்வராக பதவி ஏற்றுள்ள ராஷ்டிரிய ஜனதாளதளம் தலைவர் தேஜஸ்வி யாதவுக்கும்...
சென்னை: சென்னையில் சேதமடைந்த 1737 சாலைகள் மீண்டும் சீரமைக்கப்பட உள்ளதாகவம், பல இடங்களில் சாலைகளை தோண்டி எடுத்து மீண்டும் புதிய சாலை போடும் பணியும் நடந்து வருகின்றன மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
சென்னையின் பல்வேறு...
சென்னை: சுதந்திர தினத்தை ஒட்டி மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறந்த சேவை புரிந்த 6 பேருக்கு தமிழகஅரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாட்டின் 75வயது சுதந்திர தினம் வரும் 15ந்தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ...
சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், ஓலிம்பியாட்டில் வெற்றிபெற்ற இந்திய செஸ் அணிகளுக்கு...
சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் உடன் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், அதை உறுதி செய்யும் வகையில், ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்பட...
திருவனந்தபுரம்: சபரிமலை பிரசாதத்தை பிராமணர் அல்லாத அனைத்து தரப்பினரும் தயாரிக்கலாம் என கேரள அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழங்கப்படும் பிரசித்தி பெற்றது. திருப்பதிக்கு லட்டுபோல, சபரிமலை அய்யப்பன் கோவிலில்...
சென்னை: தவறு செய்வோருக்கு நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என போதைபொருள் தடுப்பு மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற போதைப் பொருள் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள்...
சென்னை: அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று பிற்பகல் விசாரணை தொடங்கியது. ஓபிஎஸ் தரப்பு, இபிஎஸ் தரப்பு காரசாரமாக தங்களது வாதங்களை வைத்து...
டெல்லி: தமிழகத்திற்கு மத்தியஅரசு வழங்கவேண்டிய வரி பங்கில் ரூ.4,758 கோடி நிதியை மத்திய நிதியமைச்சகம் விடுவித்து உத்தரவிட்டு உள்ளது. 2 தவணை வரி பகிர்வாக அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.1.16 லட்சம் கோடியை...