Category: தமிழ் நாடு

குதிரை பேரத்தை தடுங்கள்! ஆளுநரிடம் அதிமுக கதறல்….

சென்னை: “அதிமுக எம்எல்ஏக்களை விலைபேசும் தவெகவின் குதிரை பேர நடவடிக்கையை தடுத்து நிறுத்துங்கள் என அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ண மூர்த்தி ஆளுநர் அர்நேகரிடம் மனு அளித்துள்ளார்.…

மாநில பணிமூப்பு அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்! உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மாநில பணிமூப்பு அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என காவல்துறை மீதான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழக காவல்…

பொறியியல் பணி: சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்கத்தில், மின்சார ரயில் சேவை 5 நாட்களுக்கு மாற்றம்

சென்னை: அரக்கோணம் யார்டில் பொறியியல் பணி காரணமாக மின்சார ரயில் சேவை 5 நாட்களுக்கு மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஜூன் 1 முதல் 5-ம்…

தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை இரண்டு வாரத்தில் வெளியிடப்படும்! நிதியமைச்சர் வில்சன் தகவல்…

புதுச்சேரி: தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை இரண்டு வாரத்தில் வெளியிடப்படும் என நிதியமைச்சர் வில்சன் கூறினார். “முதல்வர் விஜய் கூறியதைப் போல தமிழக நிதிநிலை தொடர்பாக…

‘டெட்’ தேர்வு தேர்ச்சி அவகாசம் 2028 ஆகஸ்ட் வரை நீட்டிப்பு! உச்சநீதிமன்றம்

சென்னை: தமிழ்நாட்டில், ‘டெட்’ தேர்வு தேர்ச்சிக்கான அவகாசம் 2028 ஆகஸ்ட் வரை நீட்டிப்பு செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு கட்டாயம் என்பதை மீண்டும்…

கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ரூ.400 கோடி டிரான்ஸ்பார்மர் ஊழல்! சிபிஐ வழக்கு பதிவு…

சென்னை: கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ரூ.400 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக சிபிஐ…

ஜூன் 1முதல் பயோமெட்ரிக் வருகைப் பதிவு கட்டாயம்! தலைமைச்செயலக ஊழியர்கள் அதிர்ச்சி….

சென்னை: தலைமைச்செயலக வரலாற்றில் முதல்முறையாக தலைமைச்செயலக ஊழியர்களின் வருகை பதிவோடு பயோமெட்ரிக் முறையில் செயல் படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஜூன் 1 முதல் தலைமை செயலக…

மீண்டும் அரிவாள் கலாச்சாரம்? தென்காசி அரிவாள் வெட்டு சம்பவத்தில் 8 பேர் படுகாயம் -4 பேர் கைது

தென்காசி, நெல்லையில் அரிவாள் வெட்டு: 8 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த கொடூர சம்பவம் தொடர்பாக 4 பேரை…

நடிகர் அஜித் குமாரின் தாயார் காலமானார் – மு.க.ஸ்டாலின் மற்றும் திரையுலகினர் இரங்கல்…

சென்னை: நடிகர் அஜித் குமாரின் தாயார் காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவுக்கு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர்…

பொருத்தம் இல்லாத காரணங்களுக்காக குண்டர் சட்டம் போடுவதே அருண் ஐபிஎஸ் வழக்கம்! உயர்நீதிமன்றம் சாட்டையடி….

சென்னை: ‘பொருத்தம் இல்லாத காரணங்களுக்காக குண்டர் சட்டம்; இவருக்கு இது வழக்கம்’ என்றும், வேண்டுமென்றே, சட்டத்தையும் சம்பந்தப்பட்ட உண்மைகளையும் அறிந்தே, வேண்டுமென்றேன முறைகேடான வகையில் செயல்பட்டு உள்ளார்…