Category: சிறப்பு செய்திகள்

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு: ஏப்ரல் 1 முதல் ஆன்லைன் மூலம் பொதுமக்கள் தங்களது விவரங்களை பதிவு செய்யலாம்…

டெல்லி: நாடு முழுவதும் அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ள நிலையில், ஏப்ரல் 1 முதல் (2026) பொதுமக்கள் ஆன்லைமூலம் தங்களது சுயவிவரங்களை பதிவு…

கடந்த தேர்தல் அறிக்கையின் 439 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் புதிய தேர்தல் அறிக்கை எதற்கு? திமுகவைவிடம் கேள்வி எழுப்புகிறார் அன்புமணி…

சென்னை: திமுக கடந்த தேர்தலின்போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 439 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில, இந்த தேர்தலுக்கு புதிய தேர்தல் அறிக்கை எதற்கு? என திமுகவைவிடம் கேள்வி…

இலவச ஃபிரிட்ஜ், மகளிர் சிறப்பு தொகை ரூ.10ஆயிரம், 3 சிலிண்டர் ஃபிரி உள்பட 297 அறிவிப்புகள்! அதிமுக தேர்தல் அறிகையை வெளியிட்டார் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: இலவச ஃபிரிட்ஜ், மகளிர் சிறப்பு தொகை ரூ.10ஆயிரம், மகளிருக்கு மாதம் ரூ.2000, ஆண்டக்கு 3 சிலிண்டர் இலவசம் உள்பட ஏராளமான அறிவிப்புகள் அதிமுக தேர்தல் அறிகையில்…

தற்கொலைகளின் பூமி தமிழ்நாடு! புள்ளி விவரங்களுடன் அன்புமணி விமர்சனம்…

சென்னை: தற்கொலைகளின் பூமி தமிழ்நாடு என விமர்சித்துள்ள பாமக தலைவர் அன்புமணி, மது, கஞ்சா போதைதான் முதன்மைக் காரணம்’’ என்றும், 71 சதவிகித தற்கொலைகளுக்கு மது கஞ்சா…

தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிப்பு – வாக்கு எண்ணிக்கை மே4ந்தேதி…

டெல்லி: தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி (திங்கட்கிழமை) நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு உள்பட…

கீரப்பாக்கத்தில் அமைக்கப்படுவது குப்பை எரிஉலை அல்ல… அது மெல்லக் கொல்லும் விஷம்! அன்புமணி அலறல்…

சென்னை: சென்னை கீரப்பாக்கத்தில் அமைக்கப்படுவது குப்பை எரிஉலை அல்ல… அது மெல்லக் கொல்லும் விஷம்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த எரி உரையில்,…

“கனவுகள் மெய்ப்படும்”: “தமிழ்நாடு 2030” – 14 முக்கிய அம்சங்களை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், “உங்கள் கனவ சொல்லுங்க” திட்டத்தின் நிறைவாக “கனவுகள் மெய்ப்படும்” என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரை யாடல் நிகழ்ச்சியில் “தமிழ்நாடு 2030”…

திமுக அமைச்சர் நேரு மீதான ஊழல் புகார் ஆவணத்தை வெளியிட்டது அதிமுக!

சென்னை: திமுக அமைச்சர் நேரு மீதான ஊழல் தொடர்பான அமலாக்கத்துறையின் ஆவணத்தை அதிமுக வெளியிட்டுள்ளது. இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. “அம்பலமான தந்தை –…

ரூ.888 கோடி ஊழல்: அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவுசெய்ய லஞ்ச ஒழிப்புதுறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அரசு பணிகள் வழங்கியதில் ரூ.888 கோடி ஊழல் செய்த விவகாரத்தில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவுசெய்ய லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு உயர்நீதிமன்றம்…

விடைபெறுகிறது நூற்றாண்டை கடந்த ராமேஸ்வரம் பழைய பாம்பன் பாலம்….

ராமநாதபுரம்: தமிழ்நாட்டின் வரலாற்று சின்னங்களுல் ஒன்றான நூற்றாண்டை கடந்த ராமேஸ்வரம் பாம்பன் பாலம் விடைபெறுகிறது. இந்த பாலத்தை இடித்து அகற்றும் பணிகள் வரும் பிப்ரவரியில் தொடங்க உள்ளதாக…