Category: 2026 TN ASSEMBLY ELECTION

16வது தமிழ்நாடு சட்டப்பேரவை கலைப்பு! ஆளுநர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: 16ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவை கலைக்கப்பட்டதாக மாநில ஆளுநர் அர்லேகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஆட்சி காலம் மே 10ந்தேதியுடன் முடிவடைகறிது.இதையடுத்து, புதிய சட்டமன்றம் அமைவதற்கான…

தோல்வி எங்களுக்குப் புதிதல்ல! துரோகமும் எங்களுக்குப் புதிதல்ல! திமுக பொருளாளர் டி.ஆர். பாலு அறிக்கை

சென்னை: திமுக காங்கிரஸ் கூட்டணி முறிந்த நிலையில், தோல்வி எங்களுக்குப் புதிதல்ல! துரோகமும் எங்களுக்குப் புதிதல்ல! “காங்கிரஸின் குணம் வெளியானது… என திமுக பொருளாளர் டி.ஆர். பாலு…

விஜய் ஆட்சி அமைக்க அதிமுக ஆதரவு கொடுக்காது! கே.பி.முனுசாமி

சென்னை: விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைக்க அதிமுக ஆதரவு கொடுக்காது என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். பெரும்பான்மை இல்லாத நிலையில், அதிக இடங்களை…

முறிந்தது திமுக – காங்கிரஸ் கூட்டணி! தவெகவுடன் கூட்டணி தொடரும் என அறிவிப்பு….

சென்னை: தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க தவெக முன்வந்துள்ள நிலையில், அக்கட்சிக்கு ஆதரவு வழங்க காங்கிரஸ் தலைமை முன்வந்துள்ளதால், இரு கட்சிகளுக்கு இடையேயான நட்பு முடிவுக்கு வந்துள்ளது. ’தேசிய…

ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் த.வெ.க. தலைவர் விஜய் – பதவி ஏற்பு எப்போது..?

சென்னை: தமிழக அரசியல் களத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளத தவெக தலைவர் விஜய், ஆளுநர் மாளிகை சென்று, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் ஆட்சி அமைக்க உரிமை…

வாக்குகள் எண்ணப்படுவது எப்படி? தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் மே 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், மின்னணு வாக்குகள் எத்தனை மணி முதல் எண்ணப்படும் என்பது குறித்த தலைமை தேர்தல் அதிகாரி…

மேற்குவங்க மாநிலத்தில் நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு….

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 2வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்கா ஏப்.27 மாலை 6 மணியுடன் பரப்புரை நிறைவடைந்த நிலையில், நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து, அங்கு…

திமுக ஜெயித்தால் நாங்கள் தான் எதிர்க்கட்சி! சொல்கிறார் செல்வபெருந்தகை…

சென்னை: திமுக ஜெயித்தால் நாங்கள் தான் எதிர்க்கட்சி என்று கூறுகிறார் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறி உள்ளார். ராகுல் காந்தியின் இலக்கு மேற்கு…

ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் முயற்சிக்கவில்லை! கிருஷ்ணசாமி நேரடி குற்றச்சாட்டு…

சென்னை: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் வாக்குக்கு பணத்தை வாரி இறைத்த நிலையில், அதை தடுக்க தேர்தல் ஆணையம் முயற்சி மேற்கொள்ளவில்லை என புதிய தமிழகம்…

படித்தவர்கள் அதிகம் வசிக்கும் மாநில தலைநகரில் 4.71 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை! இது சென்னையின் சோகம்….

சென்னை: படித்தவர்கள் அதிகம் வசிக்கும் சென்னையில் 4.71 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ந்தேதி 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு வெற்றிகரமாக நடைபெற்ற…