Category: அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

2027ல் செயல்பாட்டுக்கு வருகிறது குலசேகரபட்டினம் ஏவுகணை ஏவுதளம்! நாடாளுமன்றத்தில் தகவல்

சென்னை: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்பட்டு வரும் இந்திய விண்வெளி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள விண்கலம் ஏவுதளம் 2026- 27ம் நிதியாண்டில் பயன்பாட்டுக்கு வரும் என மத்தியஅரசு தெரிவித்துள்ளது.…

ஆஸ்திரேலியாவுடன் இணைந்து இந்தியா புது ரூட்… எஃகு தயாரிப்பில் நிலக்கரிக்கு மாற்று கண்டுபிடிப்பு

எஃகு உற்பத்தியில் ஏற்படும் கார்பன் உமிழ்வை குறைக்க, நிலக்கரியின் ஒரு பகுதியை விவசாய கழிவுகளால் மாற்றும் புதிய முறையை இந்தியா-ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் வெற்றிகரமாக சோதித்து காட்டியுள்ளனர். இந்த…

$5 புற்றுநோய் ஸ்லைடில் ஆயிரம் டாலர் ரகசியம்… AI மூலம் புதிய கண்டுபிடிப்பு

புற்றுநோய் பரிசோதனைக்கு எடுத்த பயாப்சி (biopsy) மாதிரியில் இருந்து ஆய்வகங்கள் பொதுவாக ஒரு திசு ஸ்லைடு தயாரிக்கின்றன. மைக்ரோஸ்கோப்பில் செல்களின் வடிவத்தைப் பார்க்க உதவும் இந்த ஸ்லைடு…

எல்பிஜி இறக்குமதி குறையுமா? இந்திய விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு

மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள பதற்றம் காரணமாக எரிசக்தி விநியோகத்தில் இடையூறு ஏற்படும் அபாயம் குறித்து கவலை அதிகரித்துள்ள நிலையில், இந்திய விஞ்ஞானிகள் எல்பிஜிக்கு (LPG) மாற்றாக பயன்படுத்தக்கூடிய…

கர்நாடக மாநிலத்தில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை! மத்தியஅரசு அதிரடி

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்து மாநில முதல்வர் சித்தாராமையா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். சமீபத்தில் டெல்லியில் நடந்த ஏ.ஐ…

ஈரானை தாக்க அமெரிக்கா ஆந்த்ரோபிக்கின் ‘கிளாட்’ AI ஐப் பயன்படுத்துகிறது

ஈரானை தாக்க அமெரிக்கா ஆந்த்ரோபிக்கின் ‘கிளாட்’ AI ஐப் பயன்படுத்தியது என்று ராய்ட்டர்ஸ் மற்றும் தி கார்டியன் உள்ளிட்ட முக்கிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜனவரியில் வெனிசுலா…

16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை? மத்தியஅரசு தீவிர ஆலோசனை…

டெல்லி: இந்தியாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை விதிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த…

டெல்லியில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது ஏ.ஐ. உச்சி மாநாடு – 24 மணி நேரத்தில் 2.5 லட்சம் பேர் உறுதிமொழி….

டெல்லி: தலைநகர் டெல்லியில, ஆறு நாள் ஏ.ஐ. உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் உலக நாடுகளைச் சேர்ந்த ஏராளமான தலைவர்கள்,…

ரஷ்யாவில் வாட்ஸ்அப்-க்குத் தடை… அரசு ஆதரவு மெசேஜிங் ஆப் பயன்பாட்டை அதிகரிக்க முயற்சி…

MAX என்ற அரசு ஆதரவு மெசேஜிங் ஆப் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் வாட்ஸ்அப் சேவைக்கு ரஷ்ய அரசு தடை விதிக்க முயற்சி மேற்கொள்வதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.…

இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்! வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை…

டெல்லி: “எங்கள் அரசியலமைப்பைப் பின்பற்ற உங்களால் முடியாவிட்டால் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்” என வாட்ஸ்அப் கொள்கை தொடர்பாக மெட்டா நிறுவனத்திற்கு தலைமை நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். வாட்ஸ்அப்பின்…