செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இறந்த பின்னும் வாழலாம்
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இறந்த பின்னும் வாழ முடியும் என்று அந்த துறை சார்ந்த நிபுணர்கள் கூறியுள்ளனர். லண்டனைச் சேர்ந்த ரவண்ஸ்பர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அஜஸ் அலி, “AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் இறந்து…