Category: அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

ஆதித்யா-எல்1 விண்ணில் ஏவப்படுவதை நேரில் காண 10ஆயிரம் பேர் முன்பதிவு! இஸ்ரோ தகவல்…

பெங்களூரு:  சூரியனை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தயாரித்துள்ள ஆதித்யா-எல்1  விண்கலம் இன்று முற்பகல் விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், அதை நேரில் காண  10ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது. சந்திரயான் வெற்றியைத் தொடா்ந்து…

இன்று முற்பகல் 11.50மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது ஆதித்யா எல்-1 விண்கலம்…

பெங்களூரு: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவால்  முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள ஆதித்யா எல்-1 விண்கலம்  இன்று காலை 11.50 மணிக்கு விண்ணில் பறக்கிறது. அதற்கான கவுண்டவுன் நடைபெற்று வருகிறது. சூரியனைப் பற்றி ஆய்வு செய்வதற்காக முதல்முறையாக இந்தியாவில் இருந்து…

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 இன்று ஏவப்படுவதை அடுத்து திருப்பதி சென்று சாமிதரிசனம் செய்த விஞ்ஞானிகள்…

சூரியனை ஆய்வு செய்யும் நோக்கில் ஆதித்யா எல்1 இன்று விண்ணில் ஏவப்பட்ட உள்ள நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதியில் நேற்று பிரார்த்தனை செய்தனர். ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஆதித்யா எல்1 விண்கலம் பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் இன்று காலை 11:50…

ஆதித்யா எல்1 திட்ட இயக்குனர் நிகர் ஷாஜி, விண்கலம் ஏவுவதற்கான கவுண்ட்-டவுன் தொடங்கியது…

பெங்களூரு: நாளை விண்ணில் செலுத்தப்படும் ஆதித்யா எல்1  விண்கலம் ஏவுவதற்கான 24மணி நேர கவுண்ட்-டவுன்  இன்று மதியம் 11.50 மணி அளவில் தொடங்கியது. இந்த ஆதித்யா எல்-1 மிஷனுக்கும் தமிழ்நாட்டைச்சேர்ந்த பெண் விஞ்ஞானி நிகர் சாஜி இருந்து வருகிறார் என்பது தமிழ்நாட்டிற்கு…

நாளை மதியம் விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல்-1 விண்கலம்… கவுண்டவுன் இன்று தொடங்குகிறது…

பெங்களூரு: சூரியனை ஆய்வு செய்யவுள்ள  ஆதித்யா எல்-1 விண்கலம் நாளை மதியம் (முற்பகல்) விண்ணில் பாய்கிறது.  அதற்கான  24மணி நேர கவுண்ட் டவுன் இன்று மதியம் தொடங்கு கிறது. ஆதித்யா விண்ணில் ஏவுவதை நேரில் காண இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்றும்…

செப்டம்பர் 2ந்தேதி விண்ணில் பாய்கிறது சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1…!

பெங்களூரு: சூரிய மண்டலத்தை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தயார் செய்துள்ள ஆதித்யா எல்-1 செயற்கை கோள் செப்டம்பர் 2ந்தேதி விண்ணில் பாய்கிறது . அன்றைய தினம் காலை 11.50 மணிக்கு  ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி…

வானில் அரிய நிகழ்வு… அதிக பிரகாசத்துடன் தோன்றிய சூப்பர் மூன்…

வானில் அதிக பிரகாசத்துடன் தோன்றக்கூடிய சூப்பர் மூன் நிகழ்வு இன்று நிகழ்ந்துள்ளது. பூமிக்கு மிக நெருக்கமாக நிலவு வரும் போது அதன் பிரகாசம் அதிகரித்து காணப்படுவதோடு நிலவும் சற்று பெரியதாக தெரியும். அதேபோல் 2.7 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரே மாதத்தில் இரண்டு…

நிலவின் தென் துருவத்தில் சல்பர், அலுமினியம் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்தது : இஸ்ரோ

நிலவின் தென் துருவத்தில் சல்பர், அலுமினியம் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திரயான்-3ல் திட்டத்தின் முக்கிய அம்சமான பிரக்யான் ரோவர் உலவி நிலவின் மேற்பரப்பில் இறங்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வு தொடர்பான…

நிலவின் வெப்பநிலை என்ன? சந்திரயான்3 ஆய்வு குறித்து இஸ்ரோ பரபரப்பு தகவல்…

பெங்களுரு: நிலவின் வெப்பநிலை என்ன? என்பது குறித்து  சந்திரயான்3  விக்ரம் லேண்டர் ஆய்வு  செய்துள்ளதாக,  இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ பரபரப்பு தகவல் வெளியிட்டு உள்ளது. நிலவின் தென்துருவத்தில் முதல்முறையாக காலடி வைத்து, உலக  சாதனை படைத்துள்ளது இஸ்ரோ அனுப்பிய…

நிலவின் மேற்பரப்பில் உள்ள தடைகளை தாண்டி வெற்றிகரமாக செயல்படுகிறது பிரக்யான் ரோவர்… இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் தகவல்

நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்து வரும் பிரக்யான் ரோவர் சில குறிப்பிட்ட தடைகளை சந்தித்து வருவதாகவும் அவற்றை தாண்டி அதன் ஆய்வுப் பணியை அது தொடர்ந்து வருவதாகவும் இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் தெரிவித்துள்ளார். சந்திரயான்-3 திட்ட இயக்குனரும் இஸ்ரோ விஞ்ஞானியுமான வீரமுத்துவேல்…