Category: 2026 TN ASSEMBLY ELECTION

புதுச்சேரி சொகுசு விடுதியில் தங்கி இருக்கும் எம்எல்ஏக்களுடன் எடப்பாடி சந்திப்பு 

சென்னை: அதிமுக எம்எல்ஏக்களிடையே சலசலப்பு எழுந்துள்ள நிலையில், புதுச்சேரி சொகுசு விடுதியில் தங்கி இருந்த எம்எல்ஏக்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார். நடைபெற்று முடிந்த…

விஜய் விவகாரம்: ஆளுநருக்கு எதிராக  இன்று தமிழக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

சென்னை: தவெக தலைவர் விஜய் பதவி ஏற்புக்கு ஆளுநர் முட்டுக்கட்டை போடுவதை கண்டித்து, ஆளுநருக்கு எதிராக இன்று தமிழக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. தனிப்பெரும் கட்சியான தவெகவை…

தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் 4 தீர்மானம் நிறைவேற்றம் – முழு விவரம்

சென்னை: தமிழ்நாட்டின் 17வது சட்டப்பேரவை விரைவில் அமைய உள்ள நிலையில், இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில்…

விஜய் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காதது ஏன்? ஆளுநர் மாளிகை விளக்கம்…

கென்னை: தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்காதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதற்கு ஆளுநர் மாளிகை விளக்கம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தொங்கு…

தவெகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்.? காங்கிரஸ் சட்டமன்ற கட்சிதலைவர் ராஜேஸ்குமார் விளக்கம்….

சென்னை: தவெகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்.? என தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஸ்குமார் அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளார். திமுக கூட்டணியில் இணைந்து தமிழ்நாடு…

விஜய் சீக்கிரமே தமிழ்நாடு முதல்வராக பதவியேற்பார்! சொல்கிறார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ரங்கசாமி….

சென்னை: புதுச்சேரியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ள மாநில முதல்வர் ரங்கசாமி, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் செய்தியாளர்களிம் பேசும்போது, தமிழ்நாட்டில் வெற்றிபெற்றுள்ள தவெக…

ஆளுநர் பாஜகவின் அழுத்தத்தில் இருக்கிறார்! மாணிக்கம் தாகூர்…

டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் அர்லேகர் பாஜகவின் அழுத்தத்தில் இருக்கிறார், அதனால்தான தவெகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் தாமதப்படுத்தி வருகிறார் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்…

ஆட்சி அமைக்க அழைக்காத ஆளுநருக்கு எதிராக போராட்டம்? மெரினாவில் போலீஸ் குவிப்பு….

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் சென்னை மெரீனா கடற்கரையில் விஜய்க்கு ஆதரவாக போராட்டம் நடத்தவுள்ளதாக வெளியான தகவலையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையான மெரினாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு…

முன்னாள் அமைச்சர்கள் அரசு பங்களாவை உடனே காலி செய்ய வேண்டும்! பொதுப்பணித்துறை உத்தரவு!

சென்னை: தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அரசு பங்களாக்களை விரைந்து காலி செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர்களுக்கு பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னையின் இதய பகுதியான…

தமிழ்நாடு ஆளுநரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி….

சென்னை: தமிழ்நாட்டின் அரசியல் பரபரப்பாக காணப்படும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநர் அர்லேகரை இன்று சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே…