Category: தமிழ் நாடு

நாளை வாக்குப்பதிவு: தமிழகம் முழுவதும் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்…

சென்னை: தமிழ்நாட்டில் நாளை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிபு நடைபெற உள்ள நிலையில், இன்று காலை முதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லும் பணி தீவிரமடைந்துள்ளது. இன்று மாலைக்குள்…

மகாவீா் ஜெயந்தி: 21ந்தேதி இறைச்சி கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவு

சென்னை: மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, சென்னையில் இறைச்சி கடைகளை மூட மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது. இது இறைச்சி வியாபாரிகளியே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, . பெருநகர…

எடப்பாடி பழனிச்சாமி மீது தயாநிதி மாறன் வழக்கு!

சென்னை: தொகுதி நிதியை நான் மக்களுக்கு செலவழிக்கவில்லை என்று வறிய எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு தொடருவதாக அறிவித்துள்ள மத்திய சென்னை எம்.பி. வேட்பாளர் தயாநிதி மாறன்,…

நள்ளிரவு 3மணிநேரம் பவர் கட்: திமுக பணப் பட்டுவாடா செய்யவே வடசென்னையில் மின்தடை என தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்…

சென்னை: வடசென்னையின் மொத்த பகுதியும் 17ந்தேதி நள்ளிரவு சுமார் 12மணி முதல் 3 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், வீடுகளில் துங்க முடியாமல் பெரும்பாலோர், மீண்டும்…

சென்னையில் உள்ள பதற்றமான வாக்குச் சாவடிகளில் இன்று மாலைக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்! தேர்தல் ஆணையர் தகவல்…

சென்னை: பதற்றமான வாக்குச்சாடிவகள் உள்பட சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) பொருத்துதல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் இனறு (வியாழக்கிழமை) மாலைக்குள் நிறைவு பெறும் என்று…

இவிஎம் எந்திரத்திலும் முறைகேடு செய்யமுடியும் என்பது எங்களுக்கு தெரியும்! வாக்குச்சீட்டு முறை தேர்தல் வழக்கில் நீதிபதி பரபரப்பு தகவல்…

டெல்லி: வாக்குச்சீட்டு முறை தேர்தலை மீண்டும் கொண்டு வரவேண்டும் என தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு, வாக்குச் சீட்டு முறையை நிராகரித்ததுடன், இவிஎம் எந்திரத்திலும் முறைகேடு…

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் இதுவரை 3.23 லட்சம் மாணவா்கள் சோ்க்கை!

சென்னை: தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளில் நிகழாண்டு இதுவரை 3.23 லட்சம் மாணவா்கள் சோ்ந்துள்ளனா் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. திமுக அரசு பொறுப்பேற்றதும், தமிழக…

தமிழகத்தில் ரயில் விபத்துகளை தடுக்க ‘கவாச்’ தொழில்நுட்பம்! தெற்கு ரயில்வே தகவல்…

சென்னை: தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில் வழித்தடங்களில் விபத்துகளைத் தடுக்கும் ‘கவாச்’ தானியங்கி தொழில்நுட்பம் அமைக்கப்படவுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. ஓடும் ரயில்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இந்திய…

மக்களவை தேர்தல் 2024: தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு…

சென்னை: மக்களவை தேர்தலையொட்டி, தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை ( ஏப்ரல் 18) நடைபெறுகிறது.தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி…

சிறையில் உள்ள செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த வேண்டும்! சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவு..!

சென்னை: சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை வரும் 22ந்தேதி விசாரணையின்போது, நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என காவல்துறைக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு…