Category: தமிழ் நாடு

100 கிலோவுக்கு மேல் திடக்கழிவுகளை உருவாக்குபவர்கள் பதிவு செய்ய வேண்டும்! சென்னை மாநகராட்சி உத்தரவு…

சென்னை: 100 கிலோவுக்கு மேல் திடக்கழிவுகளை உருவாக்குபவர்கள் பதிவு செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் தங்களது…

சிங்கப்பெண் அதிரடிபடைக்கு புதிய ‘சீருடை’

சென்னை: தவெக அரசு அமைந்ததும், பெண்கள், குழந்தைகள் மீதான குற்றச்செயல்களை தடுக்க சிங்கப்பெண் காவல்படை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த படையைச் சேர்ந்த காவலர்களுக்கு பிரத்யேக சீருடை அறிமுகப்படுத்தள்ளது.…

தவெகவில் இணைந்தார் முன்னாள் அதிமுக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்…

திருச்சி:: அதிமுகவிலிருந்து பலர் விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வரும் நிலையில், திருச்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தவெகவில் இணைந்தார். இது அதிமுகவினருக்கு…

30ந்தேதி வைகாசி விசாகம்: திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே…

சென்னை: வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் சேவை நாளை (மே 29) தொடங்குகிறது. வைகாசி விசாகம்…

திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட ‘ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம்’ செல்லும்! உச்ச நீதிமன்றம்

சென்னை: கடந்த திமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும், இணைய வழி…

சுகாதாரத்துறையில் இனி ‘கவுன்சிலிங்’ மூலம் மட்டுமே பணியிட மாறுதல்! அமைச்சர் அருண்ராஜ் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு சுகாதாரத்துறையில் இனி ‘கவுன்சிலிங்’ மூலம் மட்டுமே பணியிட மாறுதல் வழங்கப்பட வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார். பொதுப் பணியிட மாறுதல்கள் இனி…

தவறு செய்ததாக என்மீது ஒரு புகார்கூட கிடையாது!  அருண் ஐபிஎஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம்

சென்னை: எனது 28 ஆண்டுகால பணி அனுபவத்தில் தவறு செய்ததாக ஒரு புகார்கூட கிடையாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் அருண் ஐபிஎஸ் வாதம் செய்தார். குற்றவாளிகள்,…

பிரதரிடம் முதல்வரின் தமிழ்தாய் வாழ்த்து கோரிக்கை – திமுக கண்டனம்…

சென்னை: மத்தியஅரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படுவது குறித்து பிரதரிடம் முதல்வரின் கோரிக்கைக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்த் தாய் வாழ்த்து குறித்து கலைஞர் அரசாணையை…

சிபிஎஸ்இ – கட்டாய மும்மொழிக் கொள்கைக்கு எதிரான வழக்கு! மத்தியஅரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் மும்மொழி கொள்கைக்கு எதிரான வழக்கில் மத்திய அரசு, என்.சி.இ.ஆர்.டி. பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான…

பொதுஇடங்களில் இறைச்சிக்காக ஆடு, மாடுகள் வெட்டதடை! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: பக்ரீத் பண்டிகையையொட்டி அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களில் மாடுகளை வெட்ட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பொதுஇடங்களில் மாடுகள் வெட்டப்படுவதை தடுக்கக் கோரி கோவையைச்…