Category: தமிழ் நாடு

பிரிந்த அதிமுக இணைந்தது – சபாநாயகரை சந்தித்து மனுக்களை வாபஸ் பெற்றனர்….

சென்னை: அதிமுக இரண்டாக பிரிந்து தமிழ்நாடு அரசியலில் குதிரை பேரத்துக்கு வழிவகுந்த நிலையில், தற்போது இரண்டும் ஒன்றாக இணைந்துள்ளது. இதையடுத்து, சபாநாயகரிடம் வழங்கப்பட்ட கட்சி தாவல் தடை…

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடன் முதல்வர் விஜய் சந்திப்பு…

டெல்லி: டெல்லி சென்றுள்ள முதல்வர் விஜய், அங்கு பிரதமர் மோடியை சந்தித்து பேசிய நிலையில், அடுத்து நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்து பேசினார். அபபோது தமிழ்நாட்டிற்கு தேவையான…

பிரதமரை சந்தித்தார் முதல்வர் விஜய் – பல்வேறு கோரிக்கைகள்….

டெல்லி: டெல்லி சென்ற முதல்வர் விஜய் அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, தமிழ்நாடு தேவைகள் குறித்த மனுவை அளித்தார். முதல்வராக பதவி…

மேகதாது அணை கட்டுவதற்கு ஒரு செங்கல்லைக்கூட வைக்க விடமாட்டோம்! உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன்…

சென்னை: மேகதாது அணை கட்ட ஒரு கல்லை கூட எடுத்து வைக்க விடமாட்டோம் என காங்கிரஸ் கட்சியைசேர்ந்த தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறினார். மேகதாது…

காவிரியில் ஜூன் மாதத்துக்கான தண்ணீர் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும்! காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்​துக்கு 9.91 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்​டும் என, காவிரி மேலாண்மை ஆணைய கூட்​டத்​தில், தமிழகத்​தின் சார்​பில் வலி​யுறுத்​தப்​பட்​டது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம், நீர்வளத்துறை…

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்! முதல்வர் விஜயிடம் ஜாக்டோ ஜியோ மனு

சென்னை: தமிழ்நாட்டில், பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்த வேண்​டும் உள்பட 10 அம்ச கோரிக்​கைகளை நிறைவேற்​றக்​கோரி, ஜாக்டோ ஜியோ ஒருங்​கிணைப்​பாளர்​கள் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் முதல்​வர் விஜய்யை…

செந்தூர் விரைவு ரயிலில் ஜூன் 15 முதல் கூடுதலாக 5 பெட்டிகள் நிரந்தரமாக இணைப்பு!

சென்னை: செந்தூர் விரைவு ரயிலில் ஜூன் 15 முதல் கூடுதலாக 5 பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன்மூலம் தென்மாவட்ட…

அம்மா உணவகங்களில் ஜெயலலிதா படத்திற்கு பதிலாக முதலமைச்சர் விஜய் படம்! எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அம்மா உணவகங்களில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்தை அகற்றிவிட்டு அதில், விஜய்யின் புகைப்படம் வைக்கப்பட்டு உள்ளது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி…

திரூவாரூர் புறவழிச்சாலை திட்டத்திற்கு ரூ.1427.61 கோடி நிதி ஒதுக்கீடு! மத்தியஅமைச்சர் நிதின் கட்கரி தகவல்…

டெல்லி: திருவாரூர் புறவழிச்சாலை திட்டத்திற்கு ரூ.1427.61 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். திருவாரூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும்…

பள்ளிக்கு மாணவர்கள் பைக் ஓட்டி வந்தால் ‘பைக்’ பறிமுதல்! பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…

சென்னை: பள்ளிக்கு மாணவர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தால் அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொளுத்தும் வெளியில் காரணமாக…