Author: Ravi

மணிப்பூர் : அமைதியை நிலை நிறுத்த அரசிடம் கோரும் காங்கிரஸ்

டில்லி மத்திய அரசு மணிப்பூரில் அமைதியை நிலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மைத்திஸ் சமூகத்தவர்களுக்கும், குகிஸ் சமூகத்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட கடும் மோதல் காரணமாகப் பலர் உயிரிழந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள்…

ராகுல் காந்தி 10 நாட்கள் அமெரிக்கச் சுற்றுப்பயணம்

டில்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 10 நாட்கள் அமெரிக்கச் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போது  அம்மாநில முதல் அசோக் கெலாட் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் இடையேயான…

தருமபுரியில் காணாமல் போன 7000 டன் நெல் மூட்டைகள் : அதிகாரிகள் விசாரணை.

தருமபுரி தருமபுரியில் நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் 7000 டன் நெல் மூட்டைகள் காணவில்லை என்பதால் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான் கோட்டை பகுதியில், மாவட்ட ஆட்சியரின் குடியிருப்பு வளாகம் அருகே வெத்தலைக்காரன் பள்ளம்…

நிர்ஜலா ஏகாதசி…..!!! [31.5.2023]

நிர்ஜலா ஏகாதசி…..!!! [31.5.2023] இது உயர்ந்த ஏகாதசி.  இந்த ஏகாதசியில் தண்ணீர்கூட அருந்ததக்கூடாது (நீர் கூடப் பருகாமல் இருத்தல்). எவன் ஒருவன் இந்தத் தினத்தில் தண்ணீரையும் அருந்தாமல் நிர்ஜலமாக உபவாஸம் விதிப்படி இருக்கிறானோ அவன் ஓராண்டு வரும் ஏகாதசிகளில் உபவாஸம் இருந்த…

மணிப்பூர் வன்முறையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்குத் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு

டில்லி மணிப்பூர் மாநிலத்தில் நடந்த வன்முறையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்குத் தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பிரேன் சிங் தலைமையில் பாஜக  ஆட்சி நடக்கிறது. அந்த மாநிலத்தில் உள்ள மெய்டீஸ் இனத்தினர் தங்களைப் பழங்குடியின…

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை

சென்னை தமிழகத்தில்  அடுத்த 3 மணி நேரத்தில் 26 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.     தமிழகத்தில் கோடைக் காலம் மார்ச் மாதம் இறுதியில் இருந்து ஆரம்பிக்கும். அதனால் கடந்த…

ஐ டி நிறுவனப்பகுதிகளில் வரும் 2027ல் சென்னை மெட்ரோ ரயில் சேவை

சென்னை வரும் 2027ஆம் வருடம் சென்னை மெட்ரோ ரயில் தனது சேவைகளை ஐ டி நூறுவனப்பகுதிகளில் தொடங்க உள்ளது. தமிழகத்தில் குறிப்பாகச் சென்னையில் சென்னை மெட்ரோ ரயில் என்பது விரைவான போக்குவரத்து அமைப்பாகும்.  கடந்த 2015 ஆம் ஆண்டு கோயம்பேடு முதல் ஆலந்தூர்…

பெரு நாட்டில் மோசமான வானிலை காரணமாக அவசர நிலை

லிமா பெரு நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பசிபிக் பெருங்கடலில் புவி வெப்பமாதல் காரணமாக ஒழுங்கற்ற காலநிலை நிலவி ஏற்படுவது எல்நினோ விளைவு என அழைக்கப்படுகிறது.  தென் அமெரிக்க நாடான பெருவில் எல்நினோ விளைவு…

மத்திய அரசிடம் மணிப்பூர் செல்ல அனுமதி கோரும் மம்தா பானர்ஜி

கொல்கத்தா தம்மை மணிப்பூர் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் மேதேயி சமுதாய மக்கள் பழங்குடி அந்தஸ்து கோரி வருகின்றனர். உச்சநீதிமன்றம் இது குறித்த வழக்கை…

பதக்கங்களைக்  கங்கையில் வீச உள்ள மல்யுத்த வீராங்கனைகள் :  எஸ் பி பேச்சால் எழுந்த பரபரப்பு

ஹரித்வார் ஹரித்வார் மாவட்ட எஸ் பி ,மல்யுத்த வீராங்கனைகள் பதக்கங்களைக் கங்கையில் வீசுவதாக உள்ளது குறித்துப் பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இன்று மல்யுத்த வீராங்கனைகள் சமூக ஊடகங்களில் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “நீங்கள் அனைவரும் கடந்த 28-ஆம் தேதி எங்களுக்கு என்ன நடந்ததென்று பார்த்தீர்கள். ஜந்தர் மந்தரில் நாங்கள் அறவழியில்தான் போராடியும் எங்கள் மீது வழக்குப் பதிவு…