மணிப்பூர் : அமைதியை நிலை நிறுத்த அரசிடம் கோரும் காங்கிரஸ்
டில்லி மத்திய அரசு மணிப்பூரில் அமைதியை நிலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மைத்திஸ் சமூகத்தவர்களுக்கும், குகிஸ் சமூகத்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட கடும் மோதல் காரணமாகப் பலர் உயிரிழந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள்…