Category: இந்தியா

டிசம்பருக்குள் தேசிய நெடுஞ்சாலைகளில் தடையற்ற சுங்கக் கட்டண வசூல் முறை! மத்தியஅமைச்சர் நிதின் கட்கரி தகவல்

டெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் டிசம்பருக்குள் தடையற்ற சுங்கக் கட்டண வசூல் முறை அமல் செய்யப்பட உள்ளதாக மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.…

ராகவ் சதா, ஹர்பஜன்சிங் உள்பட 7 எம்பிக்கள் ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியம்! டெல்லியில் பரபரப்பு…

சென்னை: ஆம்ஆத்மியின் இளம் எம்.பி ராகவ் சதா, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உள்பட 7 முக்கிய எம்பிக்கள் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியில்…

விரும்பாத கர்ப்பத்தைச் சுமக்க எவரையும் கட்டாயப்படுத்த முடியாது! சிறுமியின் கருக்கலைப்புக்கு உச்சநீதிமன்றம் அனுமதி…

டெல்லி: விரும்பாத கர்ப்பத்தைச் சுமக்க எவரையும் கட்டாயப்படுத்த முடியாது என கூறிய உச்சநீதிமன்றம் சிறுமியின் கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கி உள்ளது. 15வது பெண்ணின் விரும்பாத கர்ப்பத்தைச் சுமக்க…

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது…

டெல்லி: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கி உள்ளது. அதற்கான இணையதளத்தை தெரிவிக்கப் பட்டுள்ளதுடன், விண்ணப்பிப்பது, கட்டணம், தகுதி ஆகிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின்…

‘ஊழல்வாதிகளை முதல்வரே காக்க முயற்சிப்பது வெட்கக்கேடாது’! உச்சநீதிமன்றம் காட்டம்…

டெல்லி: ‘ஊழல்வாதிகளை காக்க ஒரு மாநில முதல்வரே முயற்சிப்பது வெட்கக்கேடாது’ என மேற்கு வங்க ஊழல் வழக்கில் மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சனம்…

இந்தியாவை ‘நரகக்குழி’ என டிரம்ப் விமர்சனம்: மோடியின் அமைதிக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்…

டெல்லி: இந்தியாவை நரகக்குழி எனச் சித்தரிக்கும் பதிவை டிரம்ப் பகிர்ந்ததைக் கண்டித்து, பிரதமர் மோடி பேசாமல் மவுனம் காப்பதை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடியுள்ளன. ஏற்கனவே “இந்தியர்கள் குறித்து…

கேரளத்தில் UV கதிர்வீச்சு அதிகரித்துள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் – அதிகாரிகள் எச்சரிக்கை

கேரள மாநிலத்தில் அதிக அளவில் அல்ட்ரா வயலட் (UV) கதிர்வீச்சு பதிவாகியதால் பல மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (KSDMA),…

தேர்தலுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் என்பது வதந்தி! மத்தியஅரசு விளக்கம்…

சென்னை: தமிழ்நாடு உட்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் என்ற தகவல் பொய்யானது என மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும்…

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் இன்று – பிரதமர் மோடி வாழ்த்து!

டெல்லி: ஏப்ரல் 24ந்தேதி நாடு முழுவதும் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுவதையொட்டி, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்.24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து…

பல இடங்களில் வன்முறை: மேற்கு வங்க மாநில முதல்கட்ட வாக்குப்பதிபில் 91.78 சதவீத வாக்குகள் பதிவு!

கொக்த்தா: மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 91.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பல்வேறு சலசலப்பு மற்றும் வன்முறைகளுக்கு மத்தியிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. 294 உறுப்பினர்களைக்…