Category: இந்தியா

2024 நாடாளுமன்ற தேர்தல் இறுதிப் போட்டிக்கு தயாராகிறது வாரணாசி ? மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி களமிறங்க வாய்ப்பு…

2024 நாடாளுமன்ற தேர்தல் இறுதிப் போட்டிக்கு வாரணாசி தயாராகி வருவதாகவும் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி களமிறங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்திய அரசியலை ஆழமாகப் புரிந்து…

அதானியும் அம்பானியும் காங்கிரஸ் கட்சிக்கு பணம் கொடுத்தது உங்களுக்கு தெரியுமென்றால் சிபிஐ மற்றும் EDயை வைத்து விசாரிக்காதது ஏன் ? மோடிக்கு ராகுல் சவால்

அதானியும் அம்பானியும் காங்கிரஸ் கட்சிக்கு பணம் கொடுப்பதாக பிரதமர் மோடி கூறியிருந்தார் இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பணம் கொடுத்தது உங்களுக்கு தெரியுமென்றால் சிபிஐ மற்றும்…

தமது சொந்த நண்பர்களையே தாக்க தொடங்கிய பிரதமர் : கார்கே விமர்சனம்

டெல்லி தமது சொந்த நண்பர்களையே பிரதமர் மோடி தாக்க தொடங்கி உள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி தெலுங்கானாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய…

எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அக்னிபத் திட்டம் நீக்கம் : ராகுல் காந்தி

கும்லா, ஜார்க்கண்ட் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அக்னிபத் திட்டம் நீக்கப்படும் எனக் கூரி உள்ளார். நாடெங்குமுள்ள 543 தொகுதிகளுக்கு 7…

86 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து… விமானப் பணியாளர்கள் ஒட்டுமொத்த விடுப்பு…

300க்கும் மேற்பட்ட விமானப் பணியாளர்கள் கடைசி நிமிடத்தில் உடல்நிலை சரியில்லாமல் போனதாகக் கூறி ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்ததை அடுத்து 86 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து…

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கான கியூட் தேர்வு தேதிகள் அறிவிப்பு…

சென்னை: மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கான கியூட் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி, நாடு முழுவதும் 380 நகரங்களில் ‘கியூட்-யுஜி’ எழுத்துத் தோ்வு…

லஞ்சம் வாங்கிய FSSAI உதவி இயக்குனரை கையும் களவுமாக கைது செய்தது சிபிஐ… சோதனையில் ₹37.3 லட்சம் பணம் மற்றும் கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகள் பறிமுதல்

லஞ்சம் வாங்கிய FSSAI உதவி இயக்குனரை சிபிஐ கையும் களவுமாக கைது செய்தது. சோதனையில் ₹37.3 லட்சம் பணம் மற்றும் கோடிக்கணக்கான மதிப்புள்ள நகை மற்றும் ஆவணம்…

கவிழ்கிறது அரியானா மாநில பாஜக அரசு? 3 சுயேச்சைகள் ஆதரவு வாபஸ்….

சண்டிகர்: அரியானா மாநிலத்தில் சுயேச்சைகள் ஆதரவுடன் பாஜக ஆட்சி செய்து வரும் நிலையில், 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் திடீரென தங்களத ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளனர்.…

அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மே 20ஆம் தேதி வரை நீடிப்பு! உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை…

டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மே 20ஆம் தேதி வரை நீடிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மனு மீதான விசாரணை நாளை (மே 9ந்தேதி) நடைபெற…

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனகா அறிவிப்பு!

சென்னை: கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக தடுப்பூசி தயாரி நிறுவனமான அஸ்ட்ரா ஜெனகா அறிவித்து உள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிறுவனத்தின் தடுப்பூசியால்…