Category: இந்தியா

கியூட் தேர்வுக்கான புதிய தேதிகள் அறிவிப்பு….

சென்னை: நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் இளநிலை கலை அறிவியல் படிப்புகள் படிக்க எழுத வேண்டிய நுழைவு தேர்வான கியூட் நுழைவு தேர்வு தொடர்பான புதிய…

VFS விசா மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

தனிப்பட்ட தரவுகளைத் தவறாகக் கையாளுதல் முதல் தவறான கட்டணங்கள் வரை பல்வேறு முறைகேடுகள் அரங்கியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் விசாரணையில் பரபரப்பு தகவல். ஐரோப்பிய நாடுகளுக்கான ஷெங்கன் விசா…

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் ராஜினாமா ஏற்பு! புதியஅரசு பதவி ஏற்பு எப்போது?

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் ராஜினாமா ஏற்கப்பட்டு உள்ளதாக, மாநில கவர்னர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதையடுத்து புதியஅரசு ஓரிரு நாளில் பதவி ஏற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக…

ரூ.18.36 கோடி முதலீடு: பினராயி விஜயன் குடும்பத்தினரின் 242 வங்கிக் கணக்குகள் முடக்கம்!

திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீடு உள்பட அவரது குடும்ப உறுப்பினர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனையை தொடர்ந்து, ரூ.18.36 கோடி முதலீடு செய்யப்பட்ட 242…

நதிநீர் பிரச்சினை: மாநிலங்களே பேசி தீர்க்க பிரதமர் மோடி வலியுறுத்தல்…

டெல்லி: மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பங்கீட்டு விவகாரங்களை மாநிலங்களே பேசி சுமூக தீர்வு காண வேண்டும் என மாநிலங்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். மாநிலங்களுக்கு…

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சித்தராமையா!

பெங்களூரு: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையான இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார் . இதையடுத்து கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக டி.கே.சிவகுமார் பொறுப்பேற்க உள்ளார். இந்திய தேசிய காங்கிரஸ்…

சுதந்திரமான, நியாயமான தேர்தல்களுக்கு எஸ்ஐஆர் அவசியமானது! உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

டெல்லி: சுதந்திரமான, நியாயமான தேர்தல்களுக்கு எஸ்.ஐ.ஆர். அவசியமானது என்றும், வாக்காளர் பட்டியல் தணிக்கை (SIR) சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை முன்னெடுத்துச் செல்லும் என்று உச்ச நீதிமன்றம்கூறியுள்ளது.…

தமிழ்நாடு எத்தனாவது இடம்? 100% எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாறியது சிக்கிம்…

காங்டக்: இந்தியாவில் 100% எழுத்தறிவு பெற்ற மாநிலமாக சிக்கிம் மாநிலம் மாறி சாதனை படைத்துள்ளது. இந்த பட்டியலில், தமிழ்நாடு 85% எழுத்தறிவு பெற்ற மாநிலமாக பட்டியலில் 16வது…

பாலியல் வழக்கில் சாமியார் ஆசாராம்-க்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது ராஜஸ்தான் உயர்நீதிமன்றம்

ஜெய்ப்பூர்: கூட்டுப் பாலியல் குற்றச்சாட்டில் இருந்து சாமியார் ஆசாராமை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் விடுவித்தது; ஆனால், பாலியல் வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. 2013-ஆம்…

விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது “நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்’! மத்தியஅரசு நடவடிக்கை

டெல்லி: “நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயிலானது விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. காற்று மாசு ஏற்படுவதை தவிர்க்க, பெட்ரோல், டீசல் உபயோகத்தை குறைத்து வரும்…