Category: covid2019

நான் மதத்தைப் பற்றிப் பேசவில்லை : பாஜகவுக்கு ராகுல் காந்தி பதிலடி

டில்லி ராகுல் காந்தி மதத்தைப் பற்றிப் பேசியதாக பாஜக கூறியதற்கு அவர் பதில் அளித்துள்ளார். நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது இந்திய ஒற்றுமை நீதி…

தமிழ்நாட்டில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை…

தமிழ்நாட்டில் 23 பேருக்கு ஜே.என்.1.1 வகை கொரோனா பாதிப்பு – முகக்கவசம் அணிவது நல்லது! அமைச்சர் மா.சு.தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை 23 பேருக்கு ஜே.என்.1.1 வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாக கூறியுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொதுமக்கள் முக்கவசம் அணிவது நல்லது என்றும் குறிப்பாக…

கேரளாவில் 3 பேர் பலி – புதிய கொரோனாவால் பாதிப்பில்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: இந்தியாவில் புதிய வகை கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவுக்கு கேரளாவில் 3 பேர் பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,…

நாடு முழுவதும் மீண்டும் பரவி வரும் புதிய வகை கொரோனா: தமிழ்நாட்டில் 4 பேருக்கு JN.1 வகை கொரோனா பாதிப்பு…

சென்னை: நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் இதுவரை 63 பேருக்கு JN.1 Variant கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில்…

இந்தியாவில் 614 பேருக்கு கொரோனா பாதிப்பு: கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவில் கொரோனா பரவல் தீவிரம்!

டெல்லி: இந்தியாவில் புதிய கொரோனா (கோவிட்-19) துணை மாறுபாட்டான ஜேஎன்.1 (JN.1)இன் பாதிப்புகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகின்றன. நாடு முழுவதும் இதுவரை 614 பேருக்கு கொரோனா…

அமெரிக்கா உள்பட சில நாடுகளில் பரவும் புதிய வகை கொரோனா பிறழ்வு வைரஸ் BA.2.86! உலக சுகாதார நிறுவனம் தகவல்…

ஜெனிவா: உலக நாடுகளை மிரட்டி வந்த கொரோனா பெருந்தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலும், பிறழ்வு வைரசாக மாறி பரவி வருகிறது. தற்போது கொரோனா பிறழ்வு வைரஸ் BA.2.86…

கொரோனா அவசர நிலை முடிவுக்கு வந்தது : உலக சுகாதார அமைப்பு

உலகம் முழுவதும் நிலவி வந்த கொரோனா அவசர நிலை முடிவுக்கு வந்ததாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. 2019 ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுஹான் மாகாணத்தில்…

கொரோனா தொற்று வீட்டு தனிமைக்கு மீண்டும் ஸ்டிக்கர் ஓட்டப்படுகிறது

சென்னையில் தினசரி கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டோர் வீடுகளில், மாநகராட்சி சுகாதாரத்துறை மீண்டும் ‘ஸ்டிக்கர்’ ஓட்டும் பணியை துவங்கியுள்ளது. ஒமைக்ரானின் உருமாறிய ‘எக்ஸ்.பி.பி., –…

பொதுமக்களே மாஸ்க் அணியுங்கள்… தமிழ்நாட்டில் 500ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு….!

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு ஒருபுறம் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், இன்புளுயன்ஸா காய்ச்சலும் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மாஸ்க் அணிவது நல்லது என மருத்துவ…