Month: August 2023

புற்றுநோயை குணப்படுத்த 7 நிமிட ஊசி முதல்முறையாக இங்கிலாந்தில் அறிமுகம்

புற்றுநோயை குணப்படுத்த 7 நிமிட ஊசி உலகில் முதல்முறையாக இங்கிலாந்தில் அறிமுகமாகிறது. Tecentriq என்ற மருந்து இதுவரை ஐ.வி. மூலம் செலுத்தப்பட்டு வந்த நிலையில் இனி அதனை…

எந்த வேறுபாடும் இல்லாத இந்தியா கூட்டணி கட்சிகள் : சஞ்சய் ராவத்

மும்பை சிவசேனா தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் இந்தியா கூட்டணிக்குள் எவ்வித வேறுபாடும் இல்லை எனக் கூறி உள்ளார். இன்று மும்பை நகரில் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள்…

டெல்லி மெட்ரோ ரயிலில் சிறுமி முன் சுயஇன்பத்தில் ஈடுபட்டதாக ஒருவர் கைது…

டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ரக்ஷாபந்தன் பண்டிகையை ஒட்டியை அடுத்து விடுமுறை தினமான நேற்று…

ரசாயனமில்லா விநாயகர் சிலை செய்ய மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை மதுரை உயர்நீதிமன்றம் விநாயகர் சிலைகளை ரசாயன கலப்பின்றி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆண்டுதோறும் இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.…

கர்நாடக மாநிலத்தில் தண்ணீரே இல்லை : டி கே சிவகுமார் அதிரடி

டில்லி கர்நாடக மாநிலத்தில் தண்ணீரே இல்லை என அம்மாநில துணை முதல்வர் டி கே சிவகுமார் கூறி உள்ளார். தமிழகத்துக்கு கர்நாடகாவில் இருந்து 5 ஆயிரம் கன…

அதானி குழும முதலீடுகள் குறித்து ராகுல் காந்தி சரமாரி கேள்வி

டில்லி பிரதமர் மோடி அதானி குழுமத்துக்கு அதிக சலுகை காட்டுவதாக் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அதானி…

எப்போது வேண்டுமானாலும் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தத் தயார் : மத்திய அரசு

டில்லி மத்திய அரசு எப்போது வேண்டுமானாலும் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தத் தயாராக உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று…

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 30 மாவட்டங்களில் மழை

சென்னை அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 30 மாவட்டங்களில் மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு…

நிலவில் பிளாஸ்மா உள்ளதைக் கண்டுபிடித்த விக்ரம் லேண்டர்

பெங்களூரு நிலவில் தென் துருவப்பகுதியில் பிளாஸ்மா இருப்பதை விக்ரம் கண்டுபிடித்துள்ளது. இந்தியாவில் இருந்து நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டு உள்ள சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து…

மதுரை உயர்நீதிமன்றம் கச்சத்தீவு விவகாரத்தில் தலையிட மறுப்பு

மதுரை மதுரை உயர்நீதிமன்றம் கச்சத்தீவு மீட்பு விவகாரத்தில் தலையிட முடியாது எனத் தெரிவித்துள்ளது. மதுரை உயர்நீதிமன்றத்தில் சென்னை மீனவர்கள் நலச் சங்கத்தைச் சேர்ந்த பீட்டர் ராயன் என்பவர்…