Month: January 2024

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது… ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார்… புதிய முதல்வராக சம்பாய் சோரன் தேர்வு…

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது நில மோசடி தொடர்பாக மத்திய அரசின் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த பல மாதங்களாக…

சுல்தான் இப்ராகிம் மலேசியாவின் புதிய மன்னராகப் பதவி ஏற்பு

கோலாலம்பூர் மலேசிய நாட்டின் புதிய மன்னராக சுல்தான் இப்ராகிம் பதவி ஏற்றுள்ளார். மலேசியாவின் அரசியலமைப்பு முடியாட்சியாகும். அங்கு ஒன்பது சுல்தான்கள் அல்லது ஆட்சியாளர்கள், தங்கள் மாகாணங்களின் தலைவர்களாகவும்,…

கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கம் குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை சில வாரங்கள் இயக்க அனுமதிக்க முடியுமா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ள…

குழந்தை மைய உணவூட்டு செலவினத்தை அதிகரித்து வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

குழந்தை மையங்களில் பயனடைந்து வரும் 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கான தினசரி மதிய உணவு திட்டத்தின் செலவின தொகையை உயர்த்தி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின்…

ராகுல் காந்தியின் கார் கண்ணாடி உடைந்தது குறித்து காங்கிரஸ் விளக்கம்

டில்லி ராகுல் காந்தி சென்ற காரில் திடீரென பிரேக் போட்டதால் கண்ணாடி உடைந்ததாக காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது. மணிப்பூர் முதல் மும்பை வரை காங்கிரஸ் தலைவர்…

5 ஆம் முறையாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்

டில்லி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5 ஆம் முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான…

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கில் கைதானவர்களுக்கு எலக்ட்ரிக் ஷாக்? அரசியல் கட்சிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக ஒப்புக்கொள்ளுமாறு காவல்துறையினர் துன்புறுத்தல்…

2023 டிசம்பர் மாதம் மக்களவை பார்வையாளர் மாடத்தில் இருந்து மக்களவைக்குள் குதித்து ரசாயன புகை குண்டுகளை வீசிய வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள்…

இந்துக்களுக்கு ஞானவாபி மசூதியில் பூஜை செய்ய அனுமதி

வாரணாசி வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் இந்துக்களுக்குப் பூஜை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஞானவாபி மசூதி உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விசுவநாதர் கோவிலுக்கு அருகே…

 அமலாக்கத்துறை மீது புகார் அளித்த ஹேமந்த் சோரன்  : வழக்குப் பதிந்த காவல்துறை

ராஞ்சி அமலாக்கத்துறை மீது ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் முதல்வராக பொறுப்பில் உள்ளார். இந்த மாநிலத்தில்…

18 ஆம்  முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சென்னை தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 18 ஆ,ம் முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த…