Month: January 2024

நிதிஷ்குமார் விலகியது  தேர்தல் திருவிளையாடல் : துரைமுருகன் விமர்சனம்

காட்பாடி நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியில் இருந்து விலகியது ஒரு தேர்தல் திருவிளையாடல் எனத் தமிழக அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். தமிழக அமைச்சர் துரைமுருகன் வேலூர் மாவட்டம் காட்பாடியில்…

ராகுல் காந்தி கார் மீது கல்வீச்சு… மால்டா-வில் அதிர்ச்சி சம்பவம்… வீடியோ

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நீதி பயணம் இன்று மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மால்டா சென்றது. அப்போது…

ஐஜி.க்கள் கண்ணன், நரேந்திரன் நாயர் இடமாற்றம் ! தமிழ்நாடு அரசு உத்தரவு.

சென்னை: காவல்துறை ஐஜி.க்கள் கண்ணன், நரேந்திரன் நாயர் ஆகியோரை தமிழ்நாடு அரசு இடமாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளது. நாடு முழுவதும் இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல்…

‘ஒரே பாரதம், உன்னத பாரதம் என்பதே இலக்கு’: மத்திய பாஜக அரசின் சாதனைகளை நாடாளுமன்றத்தில் பட்டியலிட்ட குடியரசு தலைவர் முர்மு

டெல்லி: ‘ஒரே பாரதம், உன்னத பாரதம் என்பதே இலக்கு’ என்று கூறிய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, தனது உரையில் மத்திய பாஜக அரசின் சாதனைகளை நாடாளுமன்றத்தில்…

மாநிலத்துக்கு ஆளுநர் நிச்சயமாக வேண்டும்; சென்னையில் திமுக மட்டும்தான் போட்டியிட வேண்டுமா? கே.எஸ். அழகிரி

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், மாநிலத்துக்கு ஆளுநர் என்பவர் நிச்சயமாக வேண்டும்…

பெண் தாக்கப்பட்ட விவகாரம்: முன்ஜாமின் கோரி பாஜக அமர்பிரசாத் ரெட்டி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்…

சென்னை: பெண் நிர்வாகியின் சகோதரி தாக்கப்பட்டது தொடர்பாக, பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியை கைது செய்ய தமிழ்நாடு காவல்துறை வலைவீசி தேடி வரும் டிநிலையில், அவர் சார்பாக…

2024ம் ஆண்டின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் உரை… வீடியோ

டெல்லி: 2024ம் ஆண்டின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. முன்னதாக பாராளுமன்றம் வந்த குடியரசு தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து,…

இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் மனந்திரும்புவதற்கும் நேர்மறையான தடம் பதிப்பதற்கும் ஒரு வாய்ப்பு! பிரதமர் மோடி

டெல்லி: இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் மனந்திரும்புவதற்கும் நேர்மறையான தடம் பதிப்பதற்கும் ஒரு வாய்ப்பு என்றும், எதிர்க்கட்சிகளுடன் ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு மத்திய அரசு தயாராக உள்ளது என்று பிரதமர்…

பாஜக நிர்வாகி கொடூர கொலை: பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா கட்சியைச் சேர்ந்த 15 பேருக்கு தூக்கு தண்டனை!

திருவனந்தபுரம்: பாஜக நிர்வாகி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா கட்சியைச் சேர்ந்த 15 இஸ்லாமியர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து…

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் – ரயில் நிலையத்தை இணைக்க ஆகாய நடைபாதை! டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் – ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் ஆகாய நடைபாதை அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. பேருந்து நிலையம் திறப்பதற்கு…