Category: covid19

தமிழகத்தில் 66 பேர் கொரோனாவால் பாதிப்பு

சென்னை தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இந்த வைரஸ் பாதிப்பால்…

இந்தியா முழுவதும் 257 பேருக்கு கொரோனா பாதிப்பு

டெல்லி இந்தியா முழுவதும் 257 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தறோது சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதைப்…

2021 ஆம் ஆண்டு இந்தியாவில் 19.7 லட்சம் இறப்புகள் பதிவாகியுள்ளது… Covid எண்ணிக்கையை விட 6 மடங்கு அதிக மரணம்…

2019 கோவிட்-க்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 2021ம் ஆண்டில் சுமார் 25.8 லட்சம் கூடுதல் இறப்புகள் பதிவாகியுள்ளது புதனன்று வெளியான சிவில் பதிவு முறை (CRS)…

புஷ்பா 2 திரைப்படம் மூன்று நாட்களில் ரூ. 500 கோடி வசூல்

சென்னை புஷ்பா 2 திரைப்படம் உலக அளவில் கடந்த 3 நாட்களில் ரூ. 500 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு…

விக்னேஷ் சிவன் எக்ஸ் தளத்தில் இருந்து விலகல்

சென்னை எக்ஸ் தளத்தில் இருந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் விலகி உள்ளார். ‘போடா போடி’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் தொடர்ந்து நானும் ரவுடி…

கொரோனாவால் அரசு அறிவித்ததை விட அதிக அளவில் உயிரிழப்பு : ஆய்வு முடிவு

டெல்லி சர்வதேச ஆராய்சி நிறுவன ஆய்வில் அரசு அறிவித்ததை விட அதிக அளவில் கொரோனாவால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. முதன் முதலில் கடந்த 2019 ஆம்…

ஜோ பைடனுக்கு கொரோனா : வெள்ளை மாளிகை அறிவிப்பு

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. சுமார் 81 வயதாகும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், லாஸ்…

கொரோனா பரவல் அதிகரிப்பு : கோவை விமான நிலையத்தில் தீவிர பரிசோதனை

கோவை கொரோனா பரவல் அதிகரிப்பால் கோவை விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளிடம் தீவிர சோதனை நடைபெறுகிறது. தற்போது சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து…

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனகா அறிவிப்பு!

சென்னை: கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக தடுப்பூசி தயாரி நிறுவனமான அஸ்ட்ரா ஜெனகா அறிவித்து உள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிறுவனத்தின் தடுப்பூசியால்…

கர்நாடகாவில் 60 வயதை தாண்டியோருக்கு முக கவசம் கட்டாயம்

மடிகேரி மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் கர்நாடக அரசு 60 வயதைத் தாண்டியோர் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கி உள்ளது. கொரோனா துணை மாறுபாடு JN.1 பாதிப்புகள்…