Month: May 2025

இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள் 2 பேர் வாஷிங்டனில் உள்ள யூத அருங்காட்சியகம் அருகே சுட்டுக் கொலை

வாஷிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் இரண்டு ஊழியர்கள் புதன்கிழமை மாலை அங்குள்ள யூத அருங்காட்சியகத்தில் இருந்து வெளியே வந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்…

பெரியார் குறித்து சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு

சென்னை நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து மீண்டும் தவறாக பேசி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. \ இனறு சென்னையில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு…

தமிழகத்துக்கு தண்ணீர் திரக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு

டெல்லி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.’ இன்று டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 40 வது கூட்டம்…

டிரம்ப் போரை நிறுத்தியதாக  கூறியதை மோடி ஏன் மறுக்கவில்லை : காங்கிரஸ்

டெல்லி இந்திய பாக் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதை பிரதமர் மோடிஏன் மறுக்கவில்லை என காங்கிரஸ் வினா எழுப்பியுள்ளது. தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவுடனான…

ரஷ்யா செல்லும் கனிமொழி தலைமையிலான எம் பிக்கள் குழு

டெல்லி இன்று கனிமொழி தலைமையிலான எம் பிக்கள் குழு ரஷ்யா சென்றுள்ளது. இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக வெளிநாடுகளுக்கு விவரிக்கும் வகையில், ரஷியா…

தமிழகத்தில் 66 பேர் கொரோனாவால் பாதிப்பு

சென்னை தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இந்த வைரஸ் பாதிப்பால்…

‘சிந்தூர்’ ‘துப்பாக்கிரவை’யாக மாறினால் என்ன நடக்கும் என்பதை 22 நிமிட சக்கரவியூக தாக்குதல் மூலம் பாகிஸ்தானுக்கு உணர்த்தியதாக மோடி பேச்சு

ஏப்ரல் 22ம் தேதி பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட 22 நிமிட தாக்குதல் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது என்று பிரதமர்…

வரும் மே 24 ஆம் தேதி நீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் வரும் 24 ஆம் தேதி நீலகிரி மற்றும் கோவையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை மையம்; “தென்மேற்கு…

தேமுதிகவின் சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த்

நாமக்கல் தேமுதிகவின் சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசி உள்ளார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நாமக்கல்லில் செய்தியாளர்களிடம், ”கட்சியின் வளர்ச்சி பணிகளில்…

மீண்டும் தமிழக எல்லைக்கு வந்த கிருஷ்ணா நதி நீர்

சென்னை தமிழக எல்லைக்கு 15 நாட்களுக்கு பிறகு மீண்டும் கிருஷ்ணா நதி நீர் வந்துள்ளது. கடந்த 5 ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு ஆந்திர மாநிலம்…