Category: News

SIR: பாரத ரத்னா பேராசிரியர் சி.என்.ஆர். ராவுக்கு பெயர் முரண்பாடு தொடர்பாக நோட்டீஸ்

பெங்களூரு: பாரத ரத்னா விருது பெற்ற பிரபல விஞ்ஞானி பேராசிரியர் சி.என்.ஆர். ராவுக்கு, வாக்காளர் பட்டியலில் பெயர் தொடர்பான முரண்பாடு இருப்பதாகக் கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 92…

டெல்லியில் அதிர்ச்சி: 16 வயது மாணவிக்கு ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் பாலியல் வன்கொடுமை

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது மாணவியை ஸ்லீப்பர் பேருந்துக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியில் நடந்த…

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

சென்னை: ‘சிலிண்டரை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை; எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்’ என்று பெட்​ரோலி​யம் மற்​றும் இயற்கை எரி​வாயு அமைச்​சகத்​தின் இணைச் செய​லா​ளர் சுஜாதா சர்மா…

2030ம் ஆண்டில் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயரும் ! தமிழ்நாடு அரசு

சென்னை: 2030ம் ஆண்டில் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயரும் என்று தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது திராவிட மாடல் ஆட்சியில் 5 ஆண்டுகளில்…

4வது ஆண்டு: காசி தமிழ் சங்கமம் தொடக்க நிகழ்ச்சியில் யோகி, தர்மேந்திர பிரதான், ஆளுநர் ரவி பங்கேற்பு

சென்னை: காசி சங்கமம் நிகழ்ச்சி நாளை 4வது ஆண்டாக தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியில், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் தர்மேந்திர…

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, இன்று முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…

சென்னை: காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரியின் சில பகுதிகளில் இன்று முதல் 27ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள்…

தமிழ்நாட்டில் நாய்கடியால் 3லட்சத்து 60ஆயிரம் பேர் பாதிப்பு – 22 பேர் பலி!

சென்னை: தமிழ்நாட்டில் நாய்கடியால் 3லட்சத்து 60ஆயிரம் பேர் பாதிப்பு – 22 பேர் பலியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் அதிகரித்து வரும் தெருநாய்களால், ஏராளமானோர்…

என்ன சொல்லப்போகிறார் செங்கோட்டையன்…? பரபரக்கும் தமிழக அரசியல் களம்….

சென்னை: அதிமுக மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்து, தனது மனதில் உள்ளதை பேசப்போவதாக அறிவித்து உள்ளார். இதையடுத்த தமிழக அரசியல் களம் பரபரப்பில்…

அடுத்த கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ 9ம் வகுப்பு தேர்வில் புத்தகத்தை பார்த்தும் எழுதும் முறை அமல்!

டெல்லி: தேசிய கல்விக்கொள்கை திட்டத்தின்படி, அடுத்த கல்வியாண்டு (2026-27) முதல் சிபிஎஸ்இ 9ம் வகுப்பு தேர்வு புத்தகத்தை பார்த்தும் எழுதும் முறை அமல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.…