Category: News

மெரினாவில் சுதந்திர தின அருங்காட்சியகம் : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை தமிழக அரசு சென்னை மெரினாவில் சுதந்திர தின அருங்காட்சியகம அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில்…

புதுச்சேரி பள்ளிகளுக்கு 29 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை

புதுச்சேரி வரும் 29 ஆம் தேதி முதல் புதுச்சேரியில் கோடை விடுமுறை விடப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இன்று புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.…

‘கிளீன் மோடி’ என்ற முகத்திரை கிழிந்தது”! சென்னை பிரசார கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை!

சென்னை: ‘கிளீன் மோடி’ என்ற முகத்திரை கிழிந்தது” என்று சென்னை பிரசார கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்ததுடன் “எந்தவித மான உணர்ச்சியும் பாஜகவுக்கு இல்லை என்றும், மோடிக்கு…

24 ஆம் முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சென்னை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 24 ஆம் முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையால் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட…

மேற்கு வங்க அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு

கொல்கத்தா மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்களுக்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஊதிய உயர்வு அறிவித்துள்ளார். விரைவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல்…

அருள்மிகு மதனகோபாலசுவாமி திருக்கோயில்,  மதுரை, 

அருள்மிகு மதனகோபாலசுவாமி திருக்கோயில், மதுரை, ஒரு முறை சிவன், மதுரையில் மீனாட்சியை திருமணம் செய்தபின், சுந்தரபாண்டிய மன்னனாக ஆட்சிபொறுப்பை ஏற்கும் முன் இலிங்கம் வடித்து சிவபூஜை செய்கிறார்.…

பெண்கள், சிறுமிகளுக்கான பாதுகாப்பை உறுதிபடுத்த புதிய ஆய்வுகளை தொடங்க சென்னை மாநகராட்சி திட்டம்…

சென்னை: தரவுகளின் அடிப்படையில் பெண்கள், சிறுமிகளுக்கான பாதுகாப்பை உறுதிபடுத்த புதிய ஆய்வு தொடங்கும் சென்னை மாநகராட்சி புதிய செயல் திட்டத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது. சமீபத்தில் தனியார்…

அருள்மிகு பிரம்ம லிங்கேஸ்வரர் திருக்கோயில் செபரோலு, குண்டூர் மாவட்டம்.ஆந்திரப் பிரதேசம்

அருள்மிகு பிரம்ம லிங்கேஸ்வரர் திருக்கோயில் செபரோலு, குண்டூர் மாவட்டம்.ஆந்திரப் பிரதேசம். தல சிறப்பு: ஒரே கல்லால் ஆன பெரிய நந்திதேவர் அமைந்திருப்பதும், நான்கு முகங்களுடன் பிரம்ம லிங்கேஸ்வரராக…

தலித் பெண்ணை துன்புறுத்திய வழக்கில் எம் எல் ஏ மகன், மருமகள் கைது

சென்னை திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகனும் மருமகளும் தலித் சிறுமியை துன்புறுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்/’ சென்னை பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர். இ.கருணாநிதியின்…

வரும் 27 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு காங்கிரஸ் முற்றுகைப் போராட்டம்

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி வரும் 27 ஆம் தேதி காங்கிரஸ் கட்சி ஆளுநர் மாளிகை முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தும் என…