Month: May 2025

சிவகங்கை மாவட்டம் முதலிடம்: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.

சென்னை: தமிழ்நாட்டில் இன்று காலைவ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் சிவகங்கை மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளன. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 4,917 பள்ளிகள் 100%…

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: பிரபல பல்கலைக்கழகமான சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுஉள்ளது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபகாலமலாக தமிழ்நாட்டின் கல்விநிறுவனங்கள் உள்பட பல முக்கிய…

மீண்டும் பரபரக்கும் சென்னை: டாஸ்மாக் அலுவலகம் மற்றும் அதிகாரிகள் வீடுகள் என பல இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு…

சென்னை: ரூ.1000 கோடி அளவில் டாஸ்மாக் நிர்வாகத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ள நிலையில், இன்று மீண்டும் டாஸ்மாக் அலுவலகம் மற்றும் சில முக்கிய அதிகாரிகள் வீடுகள்,…

இன்று வெளியாகிறது 10, 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 10, 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகிறது என பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இன்று காலை 9 மணிக்கு 10ம்…

பாகிஸ்தானுடன் தொடர்ந்து நிற்போம் : துருக்கி அதிபர் உறுதி

அங்காரா துருக்கி பாகிஸ்தானுடன் தொடர்ந்து நிற்கும் என துருக்கி அதிபர் கூறி உள்ளார் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நட்ந்த தாக்குதலுக்கு பிறகு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில்…

குடியரசு தலைவருக்கு கெடு: உச்சநீதிமன்றத்துக்கு 14 கேள்விகளை எழுப்பி விளக்கம் கோரியுள்ளார் திரவுபதி முர்மு…

டெல்லி: மாநில சட்ட மசோதாக்கள் நிறுத்தி வைப்பு, கவர்னர் அதிகாரம் உள்பட குடியரசு தலைவர் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம்…

இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி உள்ள வங்கதேசத்தவர் வெளியேற்றம்

டெல்லி இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி உள்ள வஙகதேசத்தவரை வெளியேற்றும் பணி தொடங்கி உள்ளது. பஹல்காம் தாக்குதலையொட்டி மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அவ்வகையில் பாகிஸ்தானில்…

சிந்துநதி நீர் திறப்பு எப்போது : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

டெல்லி மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சிந்து நதி நீர் திறப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசி உள்ளார். நேற்று டெல்லியில் மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த ஒந்துராஸ் நாட்டு தூதரக…

மீண்டும் கர்நாடகாவில் மதுபானங்கள் விலை உயர்வு : மதுப்ப்ரியர்கல் அதிர்ச்சி

பெங்களூரு மதுபானங்களின் விலை கர்நாடகாவில் மீண்டும் உயர்ந்துள்ளதால் மதுப்பிர்யர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2023-ம் ஆண்டு கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் காங்கிரஸ் கட்சி தேர்தல்…

வார ராசிபலன்: 16.05.2025  முதல்  22.05.2025 வரை! வேதா கோபாலன்

மேஷம் தொழில் தொடங்கும் திட்டங்களை நிறைவேத்திக்குவீங்க. லோன் போட்டுக் காத்துக்கிட்டிருந்தா அது பற்றி இந்த வாரம் நல்ல நியூஸ் வரும். உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு, அலுவலகத்தில் பொறுப்புகளுடன் பதவி…