5ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியவர்கள் தமிழர்கள்! நூல் வெளியிட்டு விழாவில் முதலமைச்சர் பெருமிதம்…
சென்னை: 5ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியவர்கள் தமிழர்கள், “தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது” என சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா…