Category: covid2019

மீண்டும் மிரட்டும் கொரோனா: மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தி தேவையான நடவடிக்கை எடுக்க மத்திய சுகாதாரத்துறைக்கு பிரதமர் அறிவுரை

டெல்லி: நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் டெல்லியில், மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.…

கொரோனாவில் இருந்து குணமடைந்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்! மருத்துவமனை தகவல்

சென்னை: ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று காரணமாக செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு உள்ளதாக இன்று காலை செய்திகள் வெளியான நிலையில், அவர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துவிட்டதாக…

புதிய வகை கொரோனாவால் பதற்றப்பட தேவையில்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை; புதிய வகை கொரோனாவால் பதற்றப்பட தேவையில்லை; கொரோனா அதிகரித்தாலும் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கிறது என அமைச்சர் மா.சுப்பி மணியன் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் ஒமிக்ரான் XBB…

மீண்டும் பரவும் கொரோனா: தமிழ்நாடு உள்பட 6மாநிலங்களுக்கு மத்தியஅரசு அறிவுறுத்தல்…

டெல்லி: நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், தொற்று பரவல் அதிகம் உள்ள தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு…

கொரோனா வைரஸ் வுஹான் ஆய்வகத்தில் இருந்து கசிந்திருக்கலாம்! அமெரிக்காமீண்டும் குற்றச்சாட்டு…

கோவிட் -19 ஆய்வக கசிவு, வுஹான் ஆய்வகத்தில் இருந்து கசிவு போன்றவற்றால் வெளியேறியிருக்கலாம் என அமெரிக்க எரிசக்தி துறை, தெரிவித்துள்ளது. ஏற்கனவே சீனாவில் இருந்துதான் கொரோனா எனப்படும்…

கொரோனாவிற்கு பிறகு மாரடைப்பு நோய் அதிகரிப்பு! அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை: கொரோனாவிற்கு பிறகு மாரடைப்பு நோய் அதிகரித்து வருகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த 2019ம்ஆண்டு இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா பெருந்தொற்று, உலக நாடுகளை…

இனி எந்தவொரு இந்தியருக்கும் தடுப்பூசி அவசியமில்லை! இந்திய வம்சாவழி மருத்துவ நிபுணர் தகவல்…

வாஷிங்டன்: இனி எந்தவொரு இந்தியருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியமில்லை! இந்திய வம்சாவழி இதய நோய் நிபுணர் கூறியுள்ளார். இந்தியாவை பூர்வீகமாக கொண்டவா் இங்கிலாந்து மருத்துவா் அசீம்…

கென்யா நாட்டிலிருந்து தமிழ்நாடு திரும்பிய நாமக்கல் இளைஞருக்கு கொரோனா….

சேலம்: கென்யா நாட்டில் இருந்து தமிழ்நாடு திரும்பிய நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இளைஞருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். சீனாவில் கொரோனா…

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த சர்வதேச பயணிகளில் இதுவரை 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

டெல்லி: வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்களில் சர்வதேச பயணிகளில்இதுவரை 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. செய்யப்பட்டு உள்ளது. இவர்களின் 11 பேரும் ஒமிக்ரான் துணை வகைகள்…

குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடுங்கள்! மத்திய அரசுக்கு மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தல்..

டெல்லி: உலக நாடுகளில் மீண்டும் உருமாறிய கொரோனா தொற்று பரவி வருவதால், 5 வயது முதல் 12வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்குங்கள்…