Category: covid2019

விமான நிலையங்களில் பின்பற்றப்பட வேண்டிய திருத்தப்பட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…

சென்னை: விமான நிலையங்களிலும் பின்பற்றப்பட வேண்டிய திருத்தப்பட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் புதிய வகை கொரோனா பரவாமல் இருக்க நாடு…

2023 ஜனவரி 1ந்தேதி முதல் 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு “RT-PCR” பரிசோதனை கட்டாயம்

டெல்லி: 2023 ஜனவரி 1ந்தேதி முதல் 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு “RT-PCR” பரிசோதனை கட்டாயம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா…

இந்தியாவுக்கு 4வது டோஸ் தடுப்பூசி தேவையில்லை – 25 கோடி டோஸ் தடுப்பூசி கையிருப்பு! மத்தியஅரசு தகவல்

டெல்லி: இந்தியாவுக்கு 4வது டோஸ் கொரோனா தடுப்பூசி தேவையில்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ள நிலையில், உலக சுகாதார நிறுவனமும், . தேவையில்லாமல் கொரோனா குறித்து யாரும்…

உயிரை பாதுகாக்க வேண்டுமானால் முக்கவசம் அணியுங்கள்: திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

திருச்சி: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திருச்சி வருகை தந்துள்ள நிலையில், இன்று காலை திருச்சி வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில், கொரோனா தடுப்பு…

கொரோனா பரவல்: புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு ‘நோ’ கட்டுப்பாடு – கோயம்பேடு வியாபாரிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்!

சென்னை: புதிய வகை கொரோனா வேகமாக பரவி வருவதால், முக்கவசம் மற்றும் கூட்டம் கூடுவதை தவிர்க்க மத்தியஅரசு வலியுறுத்தி உள்ள நிலையில், தமிழகஅரசு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு எந்தவித…

ரூ.410கோடி மதிப்பிலான 2கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை மத்திய அரசுக்கு இலவசமாக வழங்குகிறது சீரம் நிறுவனம்!

புனே: பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட், மத்திய அரசுக்கு 2 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை இலவசமாக வழங்குவதாக அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று…

ஜனவரி மத்தியில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு! மத்தியஅரசு எச்சரிக்கை…

டெல்லி: வெளிநாடுகளில் இந்தியாவுக்கு வந்த 39 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஜனவரி 2வது வாரத்திற்கு பிறகு கொரோனா பாதிப்பு அரிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்த…

கடந்த அதிமுக ஆட்சியில் வாங்கப்பட்ட கொரோனா மருந்துகளில் 6 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் காலாவதியாகி விணானதாக ஆர்டிஐ தகவல்…

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின்போது, கொரோனா காலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான ரெம்டெசிவிர் மருந்துகள் காலாவதியாகி வீணடிக்கப் பட்டுள்ளது. கொரோனா 2வது அலை…

துபாயில் இருந்து சென்னை வந்த இருவருக்கு கொரோனா பாதிப்பு – தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்..

சென்னை: சீனாவில்இருந்து மதுரை வந்த 2 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், தற்போது துபாயில் இருந்து சென்னை வந்த 2 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. அவர்கள்…

பொதுமக்கள் தனிமனித இடைவெளி, முகக்கவசம், கிருமிநாசினியை பயன்படுத்த வேண்டும்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: பொதுமக்கள் தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிவது, கிருமிநாசினியை மக்கள் பயன்படுத்த வேண்டும், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.…