Month: March 2023

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா : இன்று சட்டசபையில் மீண்டும் தாக்கல்

சென்னை: கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பிய, ‘ஆன்லைன்’ சூதாட்ட தடை சட்ட மசோதா, இன்று சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடைசெய்து, கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட…

சென்னை ஐகோர்ட் நீதிபதிகளாக 4 மாவட்ட நீதிபதிகளை பரிந்துரைத்தது உச்ச நீதிமன்ற கொலிஜியம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க நான்கு மாவட்ட நீதிபதிகளின் பெயர்களை உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா தலைமையிலான கொலிஜியம், உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க 6…

மார்ச் 23: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 306-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு…

உலகளவில் 68.28 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.28 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.28 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 68.21 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்…

ஸ்ரீ வைத்தியநாத சாய்பாபா கோயில், ராமாபுரம்

ஸ்ரீ வைத்தியநாத சாய்பாபா கோயில், சென்னை, ராமாபுரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் வேண்டுதல் மிகச் சிறப்பாகும். சீரடி சாய் பாபா பக்தர்கள் தாங்கள் நினைத்த காரியம் நிறைவேற பாபாவை வேண்டிக் கொண்டு ஒன்பது வியாழக்கிழமை சாயி விரதம் இருப்பார்கள். அப்படி இருந்தால்…

மார்ச் 24-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் அரசு ஊழியர்கள் மனிதச்சங்கிலி போராட்டம் …

சென்னை: தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் , அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகள் குறித்த அறிவிப்பு இல்லாதை கண்டித்து, அரசு ஊழியர்கள் சங்கத்தினரான ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் வரும்   24-ம் தேதி மாநிலம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என…

சென்னையில் நாளை அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்..! மருத்துவ சேவைகள் முடங்கும் வாய்ப்பு…

சென்னை:  அரசு மருத்துவர்களின்  ஊதிய உயர்வு அரசாணையை அமல்படுத்தக் கோரி சென்னையில் நாளை அரசு மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் மருத்துவ சேவைகள் முடங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் வைத்து, அரசு மருத்துவர்கள்…

வைக்கம் நூற்றாண்டு விழா: தமிழக முதலமைச்சருக்கு கேரள முதலமைச்சர் கடிதம் மூலம் அழைப்பு

திருவனந்தபுரம்:  வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்து  தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதி உள்ளார். இன்று தமிழ்நாடு வந்துள்ள   கேரள மாநில மீன்வளம், பண்பாடு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சாஜி செரியன்,…

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 4புதிய நீதிபதிகள் நியமிக்க கொலிஜியம் பரிந்துரை…

சென்னை:  சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மேலும் 4  புதிய நீதிபதிகள் நியமிக்க மத்தியஅரசுக்கு கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிபதிகள் 4 பேரை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக்க பரிந்துரைத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகளில் இடங்களை நிரப்ப…

குமரியை தொடர்ந்து நெல்லை: ஆலங்குளத்தில் சர்ச்சுக்கு வரும் பெண்களிடம் பாலியல் சேட்டை பாதிரியார் பாதர் குமார் கைது!

நெல்லை: தென்காசி, ஆலங்குளம் அருகே உள்ள வடக்கு சிவகாமிபுரம் தேவாலய பாதிரியார் ஸ்டான்லி குமார்  பாலியல் புகார் காரணமாக கைது செய்யப்பட்டு உள்ளார். தேவாலயத்திற்கு வரும் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக, அவர்மீது சபை மக்கள் அங்குள்ள டிஎஸ்பி அலுவலகத்தில் புகார்…