Month: March 2023

உலகளவில் 68.37 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.37 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.37 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

லோகாம்பிகா அம்மன் திருக்கோயில்

லோகாம்பிகா அம்மன் திருக்கோயில், கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் வடகரா அருகிலுள்ள லோகனார்காவு எனுமிடத்தில் அமைந்துள்ளது. இந்தியாவின் வடபகுதியிலிருந்த நகரிகர் எனும் ஆரியர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் தங்களின்…

200 சவரன் நகை கொள்ளை போனதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிய புகார்…

200 சவரன் நகை கொள்ளைபோனதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்துள்ள புதிய புகாரால் பரபரப்பு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் இருந்து ரூ.…

கோயம்பேடு ரோகினி திரையரங்க நிர்வாகம் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை படம் பார்க்க அனுமதிக்கவில்லை என புகார் எழுந்ததை அடுத்து திரையரங்க நிர்வாகம் மீது எஸ்சி, எஸ்டி…

அதிமுக ஆட்சியில் ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக அமைச்சர் பி.டி.ஆர். குற்றச்சாட்டு…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது பேசிய அதிமுக உறுப்பினர்…

100 நாள் வேலை திட்ட தினசரி ஊதியம் ரூ. 294 ஆக உயர்வு… தூய்மை காவலர்களின் மதிப்பூதியம் ரூ.5,000 ஆக உயர்வு…

தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட தினசரி ஊதியம் ரூ.294 ஆக வழங்கப்படும் என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி அறிவித்துள்ளார். ஊரக வளர்ச்சித்துறை சார்பில்…

தயிரை ‘தஹி’ என இந்தியில் எழுத வேண்டும் என்ற ஆணைய திரும்பப்பெற்றது உணவுப் பாதுகாப்புத் துறை…

தயிரை ‘தஹி’ என இந்தியில் எழுத வேண்டும் என்ற ஆணைய உணவுப் பாதுகாப்புத் துறை திரும்பப்பெற்றது. ஆவின் மற்றும் நந்தினி ஆகிய பால் கூட்டுறவு சங்கங்கள் தங்கள்…

ரோகினி திரையரங்கில் டிக்கெட் வைத்திருந்தும் நரிக்குறவர்களை உள்ளே அனுமதிக்காதது ஏன் ? விளக்கமளித்த திரையரங்க நிர்வாகம்…

சிம்பு நடிப்பில் உருவான பத்து தல திரைப்படம் இன்று வெளியானது. இதனையடுத்து இன்று அதிகாலை முதல் அவரது ரசிகர்கள் சிறப்பு காட்சியைக் காண திரையரங்குகளில் குவிந்தனர். அந்த…

பாகிஸ்தானில் கடும் உணவு தட்டுப்பாடு

லாகூர்: பாகிஸ்தான் மக்களின் பிரதான உணவான, கோதுமைக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தானும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இயற்கை சீற்றம்,…

ஓபிஎஸ் தரப்பின் மேல்முறையீட்டு மனு, இன்று விசாரணை

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு…