Category: இந்தியா

620 ஏக்கர்… ஒரு கிராமத்தையே வளைத்துப் போட்ட குஜராத் ஜிஎஸ்டி கமிஷனர்…

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஜிஎஸ்டி ஆணையர் மகாராஷ்டிரா மாநிலத்தின் மகாபலேஷ்வர் அருகே 620 ஏக்கர் நிலத்தை கைப்பற்றியது அமபலமாகியுள்ளது. சதாரா மாவட்டம் மஹாபலேஷ்வர் அருகே கண்டாடி பள்ளத்தாக்கில்…

ஆம்ஆத்மி பெண் எம்.பி. தாக்கப்பட்ட வழக்கில், கெஜ்ரிவால் செயலாளர் பிபவ் குமார் கைது

டெல்லி: ஆம்ஆத்மி பெண் எம்.பி. சுவாதி மலிவால் தாக்கப்பட்டது தொடர்பான புகாரில் கெஜ்ரிவால் செயலாளர் பிபவ் குமாரை காவல்துறை கைது செய்துள்ளது. ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர்…

”அரசியலமைப்பு சட்டத்தை பா.ஜ.கவால் தொடக்கூட முடியாது”! ரேபரேலியில் ராகுல் காந்தி இறுதிக்கட்ட பிரசாரம்…

பாட்னா: ”அரசியலமைப்பு சட்டத்தை பா.ஜ.கவால் தொடக்கூட முடியாது” என இறுதிக்கட்ட தேர்தல் பிரசார போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ராகுல் காந்தி கூறினார். உ.பி. மாநிலம் ரேபரேலி தொகுதியில்…

லோக்சபா தேர்தல் 2024: 5வது கட்ட தேர்தல் நடைபெறும் 8 மாநிலங்களின் 49 தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஒய்வு…

டெல்லி: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறும், 8 மாநிலங்களின் 49 தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் முடிவடைய உள்ளது. வாக்குப்பதிவு வரும் 20ந்தேதி (திங்கள்கிழமை) காலை…

டெல்லியில் காங்கிரஸ் வேட்பாளர் கன்னையா குமார் மீது திடீர் தாக்குதல்…

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் வேட்பாளர் கன்னையா குமார் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தலைநகர் டெல்லியில் மே 25-ம் தேதி…

உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் (SCBA) தலைவர் பதவிக்கான தேர்தலில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வெற்றி பெற்றுள்ளார். சிபல் 1066 வாக்குகளும், இவரை அடுத்து மூத்த…

கெஜ்ரிவாலின் தேர்தல் பிரசாரத்தில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி உச்சநீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலின் தேர்தல் பிரசாரத்தில் தலையிட மறுத்துள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி அரசின் மதுபான முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையல் கைது செய்யப்பட்டு…

ஸ்டேட் வங்கியில் வைப்பு நிதிகான வட்டி விகிதம் உயர்வு

டெல்லி பாரத ஸ்டேட் வங்கியில் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. நமது நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.), ரூ.2 கோடி வரையிலான…

பிரதமரை எதிர்த்து போட்டியிடும் 36 பேர் வேட்புமனு நிராகரிப்பு

வாரணாசி பிரதம்ர் மோடியை எதிர்த்து போட்டியிடும் 55 வேட்பாளர்களில் 36 பேர் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையம் வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை…

மோடி ஜூலை 4க்குப் பிறகு பிரதமராக இருக்க மாட்டார் : ராகுல் காந்தி

டெல்லி மோடி ஜூலை 4 ஆம் தேதிக்குப் பிறகு பிரதம்ராக இருக்க மாட்டார் என ராகுல் காந்தி கூறி உள்ளார் எக்ஸ் வலைத்தளப் பாக்கத்தில் காங்கிரஸ் தலைவர்…