தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட வழக்குகளில் தேவையற்ற தாமதம் ஏற்படுத்தக்கூடாது… உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு …
புதுடில்லி: தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்படும் வழக்குகளில் தேவையற்ற தாமதம் ஏற்படக்கூடாது என உயர்நீதிமன்றங்களை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜோய்மால்யா பக்சி அடங்கிய அமர்வு…