Category: இந்தியா

ரயில் டிக்கெட் ரத்து நடைமுறையில் மாற்றம்! இந்தியன் ரயில்வே…

டெல்லி: நாடு முழுவதும் ரயில் டிக்கெட் ரத்து நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதை இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் 1ந்தேதி முதல்…

மத்திய கிழக்குப் போர் பதற்றம்: இன்று அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்தியஅரசு அழைப்பு… ராகுல்காந்தி புறக்கணிப்பு…

டெல்லி: மத்திய கிழக்குப் போர் குறித்து விவாதிக்க இன்று (மார்ச் 25) மாலை 5 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்தியஅரசு அழைப்பு விடுத்து உள்ளது. இதில்…

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி…

டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நேற்று இரவு திடீரென டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்…

தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் கருத்துக்கணிப்புகள் வெளியிட தடை! இந்திய தேர்தல் ஆணையம்

டெல்லி: சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் கருத்துக்கணிப்புகள் வெளியிட தடை விதித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, ஏப்ரல்…

ஒருவர் வேறு மதத்திற்கு மாறினால், அவரின் பட்டியலிடப்பட்ட சாதி அந்தஸ்து செல்லாது! உச்சநீதிமன்றம் அதிரடி

சென்னை: ஒருவர் வேறு மதத்திற்கு மாறினால், அவரின் பட்டியலிடப்பட்ட சாதி அந்தஸ்து செல்லாது என கூறியுள்ள உச்சநீதிமன்றம் ஹிந்து, சீக்கியர், புத்த மதத்திற்கே SC அந்தஸ்து பொருந்தும்…

உடல் எடையை குறைக்கும் GLP-1 வகை மருந்துகள்… தவறான பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு!

இந்தியாவில் உடல் எடையை குறைக்க பயன்படுத்தப்படும் GLP-1 வகை மருந்துகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன என்ற அச்சம் காரணமாக, மத்திய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் கண்காணிப்பை கடுமையாக்கியுள்ளனர். நாட்டின்…

அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் அரசியல் கட்சிகளுக்கு ஒளிபரப்பு நேரம் ஒதுக்கீட்டிற்கு வழிமுறை வெளியீடு!  இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் அரசியல் கட்சிகளுக்கு ஒளிபரப்பு நேரம் ஒதுக்கீட்டிற்கு வழிமுறையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு உள்பட 5 மாநில தேர்தல் நடைபெற…

33 சிறுவர்களின் கனவுகளை நாசம் செய்த ‘அங்கிள்-ஆண்ட்டி’க்கு மரண தண்டனை… பாண்டா வழக்கின் முழு கதை

உத்தரப் பிரதேசத்தின் பாண்டா மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சிகரமான குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை வழக்கில், கணவன்-மனைவி இருவருக்கும் மரண தண்டனை விதித்து POCSO சிறப்பு நீதிமன்றம் கடுமையான…

கடுமையான நிதி நெருக்கடி: ஹிமாச்சல் பிரதேசத்தில் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளின் சம்பளத்தில் ஒரு பகுதி நிறுத்தி வைப்பு..

ஷில்லாங்: கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இமாச்சல் பிரதேசத்தில் முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளின் சம்பளத்தில ஒரு பகுதி 6 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

பங்குனி உத்திரம்: சபரி அய்யப்பன் கோவிலில் கொடியேற்றம்…

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் அதிவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி பங்குனி உத்திரவிழாவுக்காக கோயிலில் கொடி…