பொருத்தம் இல்லாத காரணங்களுக்காக குண்டர் சட்டம் போடுவதே அருண் ஐபிஎஸ் வழக்கம்! உயர்நீதிமன்றம் சாட்டையடி….
சென்னை: ‘பொருத்தம் இல்லாத காரணங்களுக்காக குண்டர் சட்டம்; இவருக்கு இது வழக்கம்’ என்றும், வேண்டுமென்றே, சட்டத்தையும் சம்பந்தப்பட்ட உண்மைகளையும் அறிந்தே, வேண்டுமென்றேன முறைகேடான வகையில் செயல்பட்டு உள்ளார்…