Author: A.T.S Pandian

ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? தந்தி டிவி, சாணக்யா கருத்து கணிப்புகள்….

சென்னை: ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? என எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் வாக்குக்கு பணம் கொடுக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பரபரப்பான…

அடைமழையாக பணமழை பெய்தாலும் மயங்காதீர்கள்! பொதுமக்களுக்கு விஜய் வேண்டுகோள்

சென்னை: சென்னை புறநகர் பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட தவெக தலைவர் விஜய், வாக்குக்காக பணமழை பெய்தாலும் அதற்கு மயங்காதீர்கள்; ‘விசில்’ சின்னத்திற்கே வாக்களியுங்கள் என பொதுமக்களுக்கு…

சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு நாளை சிறப்பு ரயில் இயக்கம்! தெற்கு ரயில்வே

சென்னை: சட்டமன்றத் தேர்தலை ஒட்டி சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு நாளை மதியம் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழக…

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க பேருந்துகளில் இலவச பயணம்! மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு

சென்னை: மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தேர்தல் நாளில் வாக்களிக்க செல்லும்போது, அரச பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும்…

இன்று மாலையுடன் ஓய்வு பெறுகிறது தேர்தல் பிரசாரம் – வெளியாட்கள் வெளியேற உத்தரவு!  தேர்தல் ஆணையம்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்வுபெறும் நிலையில், விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்தல் பிரசாரம் மற்றும் பணிகளுக்காக தொகுதி மாறி…

2லட்சம் வாக்காளர்கள் ‘தபால் ஓட்டு’ – இதுவரை 1200 கோடி மதிப்பிலான பணம் பரிசு பொருட்கள் பறிமுதல்! தேர்தல் ஆணையர் தகவல்…

சென்னை: தமிழகத்தில் இதுவரை 1200 கோடி மதிப்பிலான பணம் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் அதிக அளவிலான, சுமார் 85 கோடி…

கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பறித்துச்சென்ற கட்சியினர்…..

காரைக்குடி: கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.13.45 லட்சம் பணத்தை, அதிகாரிகளிடம் இருந்து கட்சியின் பறித்துச்சென்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து…

வாக்குச்சாவடியிலும் விழிப்போடு இருக்க வேண்டும்! 75000 பிஎல்ஏக்களுடன் முதல்வர் ஸ்டாலின் உரையாடல்….

சென்னை: வாக்குச்சாவடியிலும் விழிப்போடு இருக்க வேண்டும் என திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின், தனது கட்சியைச் சேர்ந்த 75,000 பிஎல்ஏக்களுடன் காணொளி காட்சி மூலம் உரையாடியபோது எடுத்துரைத்தார்.…

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் 25 பேர் பலி: தலா ரூ. 5.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு

விருதுநகர்: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் 25 பேர் பலியான நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பட்டாசு உற்பத்தியாளர்கள்…

செல்வ பெருந்தகை வீட்டில் சோதனை நடத்தவில்லை! வருமான வரித்துறை விளக்கம்…

சென்னை: செல்வ பெருந்தகை வீட்டில் சோதனை நடத்தவில்லை என வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, இன்று காலை முதல் தனது…