Author: A.T.S Pandian

ஜூன் மாதம் பள்ளி பேருந்துகளை இயக்க மாட்டோம்! தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு எச்சரிக்கை

சென்னை: ஜூன் மாதம் பள்ளி பேருந்துகளை இயக்க மாட்டோம் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜிபிஎஸ் கருவிகளை அதிக விலைக்கு குறிப்பிட்ட நிறுவனத்திடம் மட்டுமே…

மே 20ந்தேதி வெளியாகிறது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்….

சென்னை: தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20ந்தேதி வெளியாகும் என பள்ளிக் கல்வி துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு…

அதிமுகவில் இருந்து விலகுகிறேன்.! முன்னாள் அமைச்சர் செம்மலை பரபரப்பு அறிக்கை

சென்னை: சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, அதிமுக மீண்டும் இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில், அதிமுகவில் இருந்து விலகுகிறேன் முன்னாள் அதிமுக அமைச்சர் செம்மலை கூறி உள்ளார். இதுதொடர்பாக அவர்…

தமிழ்நாடு அரசின் கடன் குறித்து அமைச்சர் கீர்த்தனா விமாசனம் – முன்னாள் அமைச்சர் பதிலடி….

சென்னை: தமிழ்நாடு மீது கடந்த திமுக அரசின் காலக்கட்டத்தில் வாங்கிய கடன் குறித்து அமைச்சர் கீர்த்தனா கடுமையாக விமர்சனம் செய்த நிலையில், முன்னாள் திமுஐக அமைச்சர் தங்கம்…

தவெக பெண் நிர்வாகிகள் குறித்து அவதூறு: திமுக ஆதரவாளர் பொன்ராஜ் மீது வழக்குகள் பதிவு…

சென்னை: தேர்தல் பிரசார காலக்கட்டட்ததில் தவெக பெண் நிர்வாகிகள் குறித்து அவதூறாக பேசிய திமுக ஆதரவாளரும், மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாமின் முன்னாள் ஆலோசகருமான பொன்ராஜ்…

பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா? கட்டாய வெற்றி நோக்கத்தில் இன்று எஸ்ஆர்எச் அணியை எதிர்கொள்கிறது சிஎஸ்கே…

சென்னை: நடப்பாண்டின் ஐபிஎல் கிரிகெட் போடடியில், 63வது லீக் போட்டி இன்று சென்னை எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றிபெற்றாமல் மட்டுமே…

கேரள முதல்வராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வி.டி.சதீசன் இன்று பதவி ஏற்பு -ராகுல், பிரியங்கா பங்கேற்பு…

திருவனந்தபுரம்: கேரளத்தில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள காங்கிரஸ் கட்சி, இன்று பதவி ஏற்கிறது. முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள வி.டி. சதீசன் தலைமையிலான 21 அமைச்சர்கள் கொண்ட காங்கிரஸ்…

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை.

சென்னை: 85 வயதான பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் சென்னை அடையார் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த சில…

போஜ்ஷாலா மசூதி ஆக்கிரமித்திருந்த சரஸ்வதி கோவில் இந்துக்களுக்கு சொந்தமானது! ம.பி. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில், போஜ்ஷாலா மசூதி ஆக்கிரமித்திருந்த சரஸ்வதி கோவிலில் இந்துக்களுக்கு சொந்தமானது என்றும், அங்கு இந்துக்கள் தடையின்றி வழிபடலாம் என ம.பி. உயர்நீதிமன்றம் வரலாற்று…

தென்னிந்தியாவில் முதன்முறை: சென்னை பெங்களூரு இடையே புல்லட் ரயில் இயக்க மத்தியஅரசு திட்டம்….

டெல்லி: தென்னிந்தியாவில் முதன்முறைaயாக சென்னை பெங்களூரு இடையே புல்லட் ரயில் இயக்க மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை கர்நாடக மாநிலஅரசும் வழங்கி உள்ளது. அதன்படி, சென்னை பெங்களூரு…