Author: A.T.S Pandian

பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் பயன்பாட்டுக்கு வருவது எப்போது….?

சென்னை: பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் பயன்பாட்டுக்கு வருவது எப்போது என்பது குறித்து அதிகாரிகள் மகிழ்ச்சி தகவல்களை தெரிவித்துளளனர். பூந்தமல்லி – வடபழனி வழித்தடம் கடந்த…

உத்தரப் பிரதேசத்தில் பயங்கரம்: புயலுக்கு பாலம் இடிந்து விழுந்து 6 பேர் பலி…

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் இரவு நேரத்தில் அடித்த புயல் காற்றால், பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், 6 பேர் உயிரிழந்த நிலையில், 3 தொழிலாளர்களை…

சாகுபடி நேரத்தில் உரம் விலை கடும் உயர்வு! பாமக தலைவர் அன்புமணி கண்டனம்…

சென்னை: குறுவை சாகுபடி நேரத்தில் உரம் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர் பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்‘ தெரிவித்துள்ளார். மேற்காசியப் போர்…

பூனைக்கு மணி கட்டுவது யார்? அறநிலையத்துறை அமைச்சரிடமே ரூ.4000 ஆட்டையை போட்ட பலே திருச்செந்தூர் அர்ச்சகர்கள்….!

தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயிலில் அமைச்சர் ரமேஷிடம் ஜிபே மூலம் ரூ.4,000 லஞ்சம் வாங்கி, அமைச்சரை விஜபி தரிசனத்தில் அழைத்துச் சென்றது, அர்ச்சகர்களின் அராஜகத்தை வெளிப்படுத்தி உள்ளது. சுவாமிக்கு…

முதல்வர் விஜய் ஜூன் 11ந்தேதி மீண்டும் டெல்லி செல்ல உள்ளதாக தகவல்…

டெல்லி: தமிழ்நாடு முதல்வர் விஜய் ஜூன் 11ந்தேதி மீண்டும் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் நடைபெற உள்ள நிதிஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடிவு…

மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு

சென்னை: உச்சநீதிமன்றம் கர்நாடக அரசுக்கு மேகதாது அணை தொடர்பாக அனுமதி வழங்கியயுள்ள நிலையில், அதை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்துள்ளது. காவிரியின்…

கியூட் தேர்வுக்கான புதிய தேதிகள் அறிவிப்பு….

சென்னை: நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் இளநிலை கலை அறிவியல் படிப்புகள் படிக்க எழுத வேண்டிய நுழைவு தேர்வான கியூட் நுழைவு தேர்வு தொடர்பான புதிய…

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் ராஜினாமா ஏற்பு! புதியஅரசு பதவி ஏற்பு எப்போது?

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் ராஜினாமா ஏற்கப்பட்டு உள்ளதாக, மாநில கவர்னர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதையடுத்து புதியஅரசு ஓரிரு நாளில் பதவி ஏற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக…

அரசு பங்களாவை காலி செய்தார் முன்னாள் முதல்வர்……

சென்னை: முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, சென்னை பசுமை வழிச்சாலையில் வசித்து வந்த அரசு இல்லத்தை காலி செய்தார். தமிழ்நாட்டில் நடைபெற்று சட்டப்பேரவைத் தேர்தலில்…

ரூ.18.36 கோடி முதலீடு: பினராயி விஜயன் குடும்பத்தினரின் 242 வங்கிக் கணக்குகள் முடக்கம்!

திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீடு உள்பட அவரது குடும்ப உறுப்பினர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனையை தொடர்ந்து, ரூ.18.36 கோடி முதலீடு செய்யப்பட்ட 242…