Author: A.T.S Pandian

உடல் பருமனை குறைக்க சிகிச்சை எடுத்த இளைஞர் உயிரிழப்பு! விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் மா.சு தகவல்…

சென்னை: உடல் பருமனை குறைக்க சென்னையில் தனியார் மருத்துவமனையில் கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது, 26 வயது இளைஞர் உயிரிழந்தார். அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக…

ரூ.307 கோடி டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு! தமிழ்நாடு அரசு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பறிகு, மின்சார வாரியத்துக்கு டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் ரூ.307 கோடி ஊழல் நடந்ததாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக…

போட்டி தேர்வுகள் தொடர்பான திருத்தப்பட்ட புதிய அட்டவணையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி…

சென்னை: தமிழ்நாடு அரசு தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி, அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகள் குறித்த புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதனப்டி, குரூப் 4 தேர்வு ஜூன் 9ம் தேதி…

வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு! தொல்லியல் துறை குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் நடவடிக்கைக்கு தடை விதித்துள்ள நீதிமன்றம், மையம் உள்ள பகுதியை தொல்லியல் துறை குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல்…

பிரதமரின் பிரசாரம் விஷத்தால் நிறைந்துள்ளது  – சாம் பபித்ரோடாவின் கருத்துக்கள்  இந்திய தேசிய காங்கிரஸின் கருத்துக்கள் அல்ல! ஜெய்ராம் ரமேஷ்

டெல்லி: பிரதர் மோடிடயின் பிரசாரம் விஷத்தால் நிறைந்துள்ளது, இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பித்ரோடாவின் கருத்துக்கள் இந்திய தேசிய காங்கிரஸின் கருத்துக்கள் அல்ல என அகில…

வாக்காளர்கள் நீக்கத்தில் திமுக தொடர்பு? மோடி குறித்து காங்கிரஸ் கட்சியினர் பொய் பிரசாரம்! தமிழிசை சவுந்தரராஜன்

கோவை: பிரதமர் மோடி சிறுபான்மையினர் மற்றும் இஸ்லாமிய மக்கள் உள்பட அனைத்து மக்களுக்கும் உறுதுணையாக இருப்பவர் என்றும், ஆனால், காங்கிரஸ் கட்சியினர் அவர்மீது பொய்யான பிரச்சாரங்களை பரப்பி…

மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிடில் உச்சநீதிமன்றத்தை நாடுவோம்! திமுக அறிவிப்பு…

சென்னை: சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிடில் உச்சநீதிமன்றத்தை அணுகுவதை தவிர வேறு வழியில்ல என திமுக அமைப்பு செயலாளர்…

ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனது வாழ்க்கையின் நோக்கம், இதற்கு நான் கியாரண்டி! ராகுல்காந்தி…

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, “ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனது வாழ்க்கையின் நோக்கம், இதற்கு நான் கியாரண்டி என பொதுமக்களிடம் உறுதி…

கேரள மாநில அரசின் கையாலாகாதனம்: தேர்தலை புறக்கணிக்கக்கோரி வயநாடு தொகுதியில் மாவோயிஸ்டுகள் நேரடி மிரட்டல்…

வயநாடு: ராகுல்காந்தி போட்டியிடும் கேரள மாநிலம்வயநாடு தொகுதியில் தேர்தலை புறக்கணிக்ககோரி மாவோயிஸ்டுகள் நேரடி மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது கேரள மாநில அரசின்…

விவிபேட் வழக்கு: தேர்தல் ஆணைய அதிகாரி ஆஜராக உத்தரவிட்டு வழக்கு மதியத்துக்கு ஒத்தி வைப்பு…

டில்லி: விவிபேட் 100 சதவிகிதம் என்ன உத்தரவிட வேண்டும் என்ற வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால தீர்ப்பு வழங்கும் என அறிவித்திருந்த நிலையில், இன்றைய விசாரணையின்போது, இதுதொடர்பாக…