Author: A.T.S Pandian

பொய்யான தகவல்: செல்வப்பெருந்தகை மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் புகார்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் புகார் அளித்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்…

சென்னை மெட்ரோ ரயிலில் மே 1ந்தேதி முதல் “சிங்கார சென்னை அட்டை மட்டுமே செயல்படும்! சிஎம்ஆர்எல் அறிவிப்பு

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் 01.05.2026 (மே 1ந்தேதி) முதல் “சிங்கார சென்னை அட்டை மட்டுமே செயல்படும் என்றும், பயண அட்டை பயன்பாடு தடை செய்யப்படுவதாகவும் சென்னை…

ராமதாஸ் படத்தை பயன்படுத்த அன்புமணி தரப்புக்கு தடை! நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் படத்தை பயன்படுத்த அன்புமணி தரப்பினருக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை சிவில் நீதிமன்றம், அன்புமணிக்கு தடை போட்டுள்ளது. தமிழ்நாட்டில்…

சட்டமன்ற தேர்தலையொட்டி, அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தேர்தல் வார் ரூம் அமைப்பு

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தேர்தல் வார் ரூம் அமைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ஆளும் தி.மு.க. அரசின் பதவிக்காலம் மே…

ரூ. 7.36 கோடி முதலீடு செய்துள்ளதை உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனுவில் தெரிவிக்கவில்லை! உயர்நீதிமன்றத்தில் வருமான வரித் துறை தகவல்

சென்னை: துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் ரூ. 7.36 கோடி முதலீடு செய்துள்ளதை தனது வேட்பு மனுவில் தெரிவிக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான…

இளைஞர்கள் இருசக்கர வாகனம் வாங்க ரூ.10ஆயிரம்: அ.தி.மு.க சார்பில் மேலும் 10 வாக்குறுதிகள் வெளியீடு!

சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இறுதி பிரசாரத்தின்போது மேலும் 10 வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே அதிமுக சார்பில் 297…

தி.மு.க. 2வது முறை ஆட்சிக்கு வராது என்ற கூற்றை உடைத்து மீண்டும் ஆட்சி அமைப்போம்’ ! ஸ்டாலின் சூளுரை….

சென்னை: சென்னையில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின, தி.மு.க. 2 முறை ஆட்சிக்கு வராது என்ற பழைய கூற்றை உடைத்து மீண்டும் ஆட்சி…

தமிழ்நாட்டில் நாளை வாக்குப்பதிவு – 5.73 கோடி பேர் வாக்களிக்க தயார்!

சென்னை: தமிழ்நாட்டில் நாளை (ஏப்ரல் 23ந்தேதி( வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இந்த முறை சுமார் 5.73 கோடி பேர் வாக்களிக்க தயாராக உள்ளனர். தமிழ்நாடு சட்டமன்ற…

பாஜக கூறும் டபுள் என்ஜின் சர்க்கார் அனைத்தும் தோல்வி அடைந்துவிட்டது! கெஜ்ரிவால்

சென்னை: பாஜக கூறும் டபுள் என்ஜின் சர்க்கார் அனைத்தும் தோல்வி அடைந்துவிட்டது! தமிழ்நாட்டில் ஒன்றுமில்லாத பாஜகவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும்,…

ஆட்டோவில் பயணித்து சென்னையில் முதல்வர் ஸ்டாலின் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம்….

சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் இன்று மாலை முடிவடையும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் சென்னையில் ஆட்டோவில் பயணித்து இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இது பொதுமக்களிடைய…