Author: A.T.S Pandian

ஏற்கனவே அறிவித்தபடி, மே 6ஆம் தேதி பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியாகும்! பள்ளிக்கல்வித்துறை தகவல்

சென்னை: ஏற்கனவே அறிவித்தபடி, மே 6ஆம் தேதி பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்வு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையத்திடம் அனுமதி…

பாலியல் விவகாரம்: தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்

பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளாமல் வெறிநாடுகளுக்கு தப்பிச் சென்ற நிலையில், அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

ஓடும் ரயிலில் தவறி விழுந்து கர்ப்பிணி பலியான விவகாரம்! விசாரணைக்கு உத்தரவு

சென்னை: ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலியான விவகாரம் ரயில் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்த தெற்கு ரயில்வே…

இணையவழி சூதாட்டம் பற்றி விளம்பரப்படுத்தினால் கடும் நடவடிக்கை! தமிழ்நாடு அரசு எச்சரிக்கை…

சென்னை : இணையவழி சூதாட்டம் பற்றி விளம்பரப்படுத்தினால் கடும் நடவடிக்கை என இணைவழி சூதாட்டம் தொடர்பான நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்தள்ளது. தமிழகத்தில் நேரடியாகவோ அல்லது…

முதலமைச்சா் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: முதலமைச்சா் மாநில இளைஞா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. இதற்கான கடைசி நாள் மே 15ந்தேதி ஆகும். தகுதி உடைய…

சென்னையில் ஜூன் 4 வரை டிரோன்கள் பறக்க தடை! காவல்துறை அறிவிப்பு…

சென்னை: சென்னையில் ஜூன் 4 வரை டிரோன்கள் பறக்க தடை விதித்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ந்தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த…

சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல 4 நாட்கள் வனத்துறை அனுமதி…

ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி மலையில் அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல, பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கி வனத்துறை அறிவித்து உள்ளது. அதன்படி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மே 5…

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்றால், மதத்தின் அடிப்படையில் எப்படி சட்டங்கள் இருக்க முடியும்? அமித்ஷா

டெல்லி: இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்றால், மதத்தின் அடிப்படையில் எப்படி சட்டங்கள் முடியும்? என கேள்வி எழுப்பிய உள்துறை அமித்ஷா, நாட்டில் பொது சிவில் சட்டம்…

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை மெமு மின்சார ரயில் சேவை தொடங்கியது… பொதுமக்கள் வரவேற்பு…

திருவண்ணாமலை: சென்னை கடற்கரை – வேலூர் மெமு ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று காலை திருவண்ணாமலையில் இருந்த சென்னை புறப்பட்டது. முன்னதாக நேற்று…

லோக்சபா தேர்தல்2024: ரேபரேலியில் போட்டியிடும் ராகுல்காந்தி இன்று வேட்புமனு தாக்கல்….

லக்னோ: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இளைந்தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டு உள்ளார். இது அவர்…