சிங்கப்பெண் அதிரடிபடைக்கு புதிய ‘சீருடை’
சென்னை: தவெக அரசு அமைந்ததும், பெண்கள், குழந்தைகள் மீதான குற்றச்செயல்களை தடுக்க சிங்கப்பெண் காவல்படை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த படையைச் சேர்ந்த காவலர்களுக்கு பிரத்யேக சீருடை அறிமுகப்படுத்தள்ளது.…
சென்னை: தவெக அரசு அமைந்ததும், பெண்கள், குழந்தைகள் மீதான குற்றச்செயல்களை தடுக்க சிங்கப்பெண் காவல்படை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த படையைச் சேர்ந்த காவலர்களுக்கு பிரத்யேக சீருடை அறிமுகப்படுத்தள்ளது.…
டெல்லி: பொதுமக்கள் வெளியே செல்லும்போது மறக்காமல் தண்ணீர் எடுத்து செல்லுங்கள், பறவைகள், விலங்களுக்கு தண்ணீர் வையு என பிரதமர் மோடி முக்கிய அறிவுரை வழங்கி உள்ளார். நாடு…
திருச்சி:: அதிமுகவிலிருந்து பலர் விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வரும் நிலையில், திருச்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தவெகவில் இணைந்தார். இது அதிமுகவினருக்கு…
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பதவி மீதான மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், மாநில முதல்வர் சித்தராமையா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக…
சென்னை: வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் சேவை நாளை (மே 29) தொடங்குகிறது. வைகாசி விசாகம்…
சென்னை: கடந்த திமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும், இணைய வழி…
சென்னை: தமிழ்நாடு சுகாதாரத்துறையில் இனி ‘கவுன்சிலிங்’ மூலம் மட்டுமே பணியிட மாறுதல் வழங்கப்பட வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார். பொதுப் பணியிட மாறுதல்கள் இனி…
சென்னை: எனது 28 ஆண்டுகால பணி அனுபவத்தில் தவறு செய்ததாக ஒரு புகார்கூட கிடையாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் அருண் ஐபிஎஸ் வாதம் செய்தார். குற்றவாளிகள்,…
சென்னை: மத்தியஅரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படுவது குறித்து பிரதரிடம் முதல்வரின் கோரிக்கைக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்த் தாய் வாழ்த்து குறித்து கலைஞர் அரசாணையை…
தனது இல்லத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைகள் ராகுல் காந்திக்கு “மன திருப்தியை” அளிக்கும்! பினராயி விஜயன்
திருவனந்தபுரம்: தனது இல்லத்தில் அமலாக்கத்துறை நடத்தும் சோதனைகள் ராகுல் காந்திக்கு “மன திருப்தியை” அளித்திருக்கும் என கேரள மாநில முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில்…