Author: Sundar

சென்னை தி நகர் பத்மாவதி தாயார் கோவிலும் நடிகை காஞ்சனாவும் – விரிவான தகவல்கள்

விமானப் பணிப்பெண்ணாக வாழ்க்கையைத் துவங்கிய வசுந்தரா தேவியை தனது ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் மூலம் 1964 ம் ஆண்டு காஞ்சனா என்று பெயர்சூட்டி அவரது வாழ்க்கையில் ஒளியேற்றினார் இயக்குனர் ஸ்ரீதர். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிப்படங்களில் ’60 – ’70…

ஜிபிடி4-ன் ஆக்கப்பூர்வமான பயன்பாடுகள்…

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிதி பங்களிப்பில் இயங்கிவரும் ஓபன் ஏ.ஐ.-ன் சாட் ஜிபிடி புதிய வெர்சன் நேற்று வெளியானது. பள்ளி கல்லூரி மாணவர்கள் தங்களுக்கு தெரியாத மிகவும் கடினமான கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க சாட் ஜிபிடி-யை பயன்படுத்தி வருகின்றனர். சாட் ஜிபிடி-யை பயன்படுத்த…

சென்னை விமான நிலையம் : புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முனையத்தை மார்ச் 27 ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 27-ம் தேதி திறந்து வைக்க உள்ளார். சுமார் 25 லட்சம் சதுர அடியில் 2,400 கோடி ரூபாய் செலவில் சென்னை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த விமான…

மெட்டா நிறுவனத்தில் இருந்து மேலும் 10000 ஊழியர்கள் பணி நீக்கம்…

கலிபோர்னியா: பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவில் இருந்து 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், புதிதாக தேர்வு செய்யப்பட இருந்த 5000 வேலை வாய்ப்புகளும் தற்போது நிரப்ப போவதில்லை எனவும் மெட்டா அறிவித்துள்ளது. இதுகுறித்து தனது…

புலம்பெயர் தொழிலாளர்கள் வெளியேறியதால் சென்னையில் ஆவின் பால் விநியோகம் 2வது நாளாக பாதிப்பு…

புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் பல்வேறு காரணங்களைக் கூறி தமிழ்நாட்டை விட்டு வெளியேறியதால் சென்னையில் ஆவின் பால் விநியோகம் நேற்று இரண்டாவது நாளாக பாதிக்கப்பட்டதாக முகவர்கள் குற்றம்சாட்டினர். தமிழ்நாட்டில் உள்ள புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரவியதை அடுத்து வடமாநில தொழிலாளர்களின்…

‘ஜெய் சிரி ராம்’ என்று அகமதாபாத் ஸ்டேடியம் குலுங்கிய விவகாரம்… ஷமிக்கு ஆதரவாக குரல் கொடுத்த விராட் கோலி

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அகமதாபாத் நகரில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில், இந்தப் போட்டி மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 9 ம் தேதி துவங்கிய நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியை துவக்கி வைத்து…

‘தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்’ : சென்னை உயர்நீதிமன்ற படியேறிய குட்டி யானை ‘அம்மு’வின் கதை

தமிழ்நாட்டின் முதுமலை புலிகள் சரணாலயத்தில் எடுக்கப்பட்ட ‘தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப்படத்திற்கு சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. 40 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ஆவணப்படம் முதுமலை புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாமில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில்…

ஆஸ்கர் வென்ற இந்தியர்கள்… சோடை போகாத பாலச்சந்தர் அறிமுகங்கள்…

இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைத்த ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததை அடுத்து கீரவாணியின் ரசிகர்களை விட இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தெலுங்கு மற்றும் இந்திய திரையுலகைத் தாண்டி…

புடாபெஸ்ட்… புக்கரெஸ்ட் பெயர் குழப்பத்தில் 800 கி.மீ. தாண்டி சென்ற பயணி…

ஹங்கேரி-யில் உள்ள புடாபெஸ்ட் நகருக்கு செல்வதாக நினைத்து ருமேனியா நாட்டில் உள்ள புக்கரெஸ்ட் நகருக்கு விமான டிக்கெட் எடுத்து பயணித்த நண்பர்கள் குறித்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. சோபியா அலைஸ் என்ற டிக் டாக் பிரபலம் தனது ஆண் நண்பர்…

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 உரிமைத் தொகை… வருமான வரிசெலுத்துவோர் விவரங்களை சேகரிக்கிறது தமிழக அரசு…

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 உரிமைத் தொகை வழங்க மத்திய வருமான வரித்துறையிடம் இருந்து வருமான வரிசெலுத்துவோர் விவரங்களை தமிழக அரசு கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று…