Author: Sundar

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்: ரேடார், ட்ரோன் கட்டுப்பாட்டு மையங்கள் அழிப்பு

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. ஈரானின் கோருக் மற்றும் கெஷ்ம் தீவுகளில் உள்ள ரேடார் மற்றும் ட்ரோன் கட்டுப்பாட்டு மையங்கள் மீது அமெரிக்கா…

மொட்டை அடித்ததால் வருகை பதிவு சிக்கல்… பெண் தொழிலாளியின் தலைமுடியால் ‘அட்டெண்டன்ஸ்’ ஓகே!

மகபூபாபாத்: தெலங்கானாவில் மொட்டை அடித்த தொழிலாளியை முகஅடையாள செயலி அடையாளம் காணாததால், பெண் தொழிலாளியின் தலைமுடியை பயன்படுத்தி வருகை பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா…

இந்தியாவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு வருகிறது?

இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகள் அறிமுகமாகும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் பணப்புழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பாலிமர் எனப்படும் பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகளை…

தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட வழக்குகளில் தேவையற்ற தாமதம் ஏற்படுத்தக்கூடாது… உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு …

புதுடில்லி: தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்படும் வழக்குகளில் தேவையற்ற தாமதம் ஏற்படக்கூடாது என உயர்நீதிமன்றங்களை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜோய்மால்யா பக்சி அடங்கிய அமர்வு…

20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மாம்பழ இறக்குமதிக்கு ஜப்பான் மீண்டும் தடை

பூச்சி கட்டுப்பாட்டு நடைமுறைகளில் குறைபாடுகள் கண்டறியப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாம்பழ ஏற்றுமதி சீசனுக்கு முன் ஜப்பான் அதிகாரிகள் இந்தியாவுக்கு வந்து…

VFS விசா மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

தனிப்பட்ட தரவுகளைத் தவறாகக் கையாளுதல் முதல் தவறான கட்டணங்கள் வரை பல்வேறு முறைகேடுகள் அரங்கியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் விசாரணையில் பரபரப்பு தகவல். ஐரோப்பிய நாடுகளுக்கான ஷெங்கன் விசா…

487 பேருக்கு காதலியை இரையாக்கிய கொடூரம்… பிரான்ஸ் முன்னாள் வங்கி மேலாளருக்கு 25 ஆண்டு சிறை!

பாரிஸ்: காதலியை 7 ஆண்டுகளாக கொடூரமாக சித்திரவதை செய்து, நூற்றுக்கணக்கான ஆண்களுடன் கட்டாய பாலியல் உறவில் ஈடுபட வைத்த முன்னாள் வங்கி மேலாளருக்கு பிரான்ஸ் நீதிமன்றம் 25…

IAS அதிகாரிகளின் குழந்தைகளுக்கும் கோட்டாவா? இடஒதுக்கீடு குறித்த உச்சநீதிமன்ற கேள்வியால் சூடு பிடித்த கிரீமி லேயர் விவகாரம்

“பெற்றோர் இருவரும் ஐஏஎஸ் அதிகாரிகள் என்றால், குழந்தைகளுக்கு மீண்டும் ஏன் இடஒதுக்கீடு வேண்டும்?” என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பிற்படுத்தப்பட்டோருக்கான ‘கிரீமி லேயர்’ இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு…

மழை பெய்தா யாருக்கு லாபம் தெரியுமா? பங்குச் சந்தையில் “ரெயின் டிரேடிங்” அறிமுகம்!

மும்பையில் பெய்யும் மழையையும் இனி பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யும் வகையில் புதிய திட்டம் அறிமுகமாக உள்ளது. இந்திய தேசிய கமாடிட்டி மற்றும் டெரிவேட்டிவ்ஸ் எக்சேஞ்ச் (NCDEX) சார்பில்,…

அமெரிக்காவை வீழ்ச்சியடைந்த நாடு என சீன அதிபர் குறிப்பிட்டது 100 சதம் சரி – டொனால்ட் டிரம்ப் கருத்து

சீன அதிபர் ஸி ஜின்பிங் அமெரிக்காவை வீழ்ச்சியடைந்த நாடு என குறிப்பிட்டது 100 சதவீதம் சரி தான் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது…