Author: Sundar

தமிழக மணல் திட்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய மூலிகை ! ஜனாதிபதி திரௌபதி முர்முவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது !

தமிழகத்தின் கடலோர மணல் திட்டுகளில் புதிய மூலிகை இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘Leucas droupadiae’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தாவரம், கடலூர் அருகே கொரோமண்டல் கடற்கரைப் பகுதியில்…

மலேரியா காய்ச்சல் : விமான நிலைய ஊழியர் 2 பேர் பலி… விமானத்தில் வந்த கொசு காரணமா ? ஜெர்மன் அதிகாரிகள் சந்தேகம்…

ஜெர்மனியின் பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் பணியாற்றிய ஊழியர் இருவர் மலேரியா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமானம் மூலம் விமான நிலையத்துக்குள் வந்த கொசுக்களால் மலேரியா…

சீனா–நேபாள எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்: காரணம் என்ன? – பிரதீப் ஜான் விளக்கம்

சீனா–நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளத்துக்கு பனிச்சரிவு அல்லது பனிப்பாறை ஏரி உடைப்பு காரணமாக இருக்கலாம் என தமிழக அரசின் எல் நினோ நிபுணர் ஆலோசனைக்…

நேபாளம்–திபெத் எல்லையில் பயங்கர வெள்ளம்: 95 பேர் பலி; நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மாயம்

நேபாளம்–சீனா திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் குறைந்தது 40 இந்தியர்கள் உள்ளிட்ட 95 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும்…

3400 ‘முத்தக் குறி’… ரூ. 5500 ‘ஃபைன்’ போட்டு காதல் டிரெண்டுக்கு போலீஸ் முற்றுப்புள்ளி

காதலியின் வித்தியாசமான அன்பை வெளிப்படுத்தும் முயற்சி, இளைஞருக்கு ரூ.5,500 அபராதத்தை வாங்கிக் கொடுத்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த இளைஞர் ஆதித்யா சிகர்வார் தனது காரில்…

விமானிகள் அனைவருக்கும் ஆண்டுக்கு ஒருமுறை ‘டோப் டெஸ்ட்’? மத்திய அரசு ஆலோசனை

ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட அதிர்வு சம்பவத்தைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள அனைத்து விமானிகளுக்கும் ஆண்டுக்கு ஒருமுறை திடீர் போதைப்பொருள் பரிசோதனை (டோப் டெஸ்ட்) நடத்துவது குறித்து…

E20 பெட்ரோல் தரத்தை கட்டுப்படுத்த அரசு புதிய நடவடிக்கை

E20 பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனாலின் அளவு மட்டுமின்றி, அதன் தரத்தையும் உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது E20 பெட்ரோலில் குளோரைடு மாசு…

IVF முறையில் பிறந்த உலகின் முதல் கன்று – அசாமில் சாதனை

அசாமில், ஐ.வி.எஃப். (IVF) முறையில் கருத்தரித்த பசு ஒன்று கன்றை ஈன்றுள்ளது. இதன் மூலம் கால்நடை வளர்ப்புத் துறையில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. அசாமின் உள்ளூர் இனமான…

ஜெய்ஸ்வாலுக்கு தடை விதிக்கப்படுமா? இலங்கை வீரருடன் மோதல் – ஐசிசி விதிகள் சொல்வது என்ன?

கொழும்பில் நடைபெற்று வரும் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், இந்திய தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கும் இலங்கை…

சத்தீஸ்கரில் பரபரப்பு : சீல் பிரிக்காமலேயே பி.எஸ்சி. தேர்வுத்தாள் கசிவு… உறைக்குள் எண்டோஸ்கோபிக் கேமராவை செலுத்தி ‘காப்பி’…

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள இந்திரா காந்தி கிருஷி விஸ்வவித்யாலயாவில் (IGKV) பி.எஸ்சி. வேளாண்மை படிப்புக்கான தேர்வுத்தாள் கசிந்த விவகாரத்தில், அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சீல்…