“கணவருக்காக பிரார்த்தனை செய்யாத மனைவி?”… சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள புனே நீதிமன்றத்தின் கருத்து!
“கணவருக்காக பிரார்த்தனை செய்யாத மனைவியிடம் குழந்தையின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்காது” என்று கூறி, தாயிடமிருந்த குழந்தையை தந்தையிடம் ஒப்படைத்து புனே குடும்ப நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சர்ச்சையை…