Author: Sundar

மத்திய கிழக்கில் இழந்த எரிசக்தி உற்பத்தியை மீட்டெடுக்க சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகும் – IEA தகவல்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களின் காரணமாக அங்கு இழந்த எரிசக்தி உற்பத்தியை மீட்டெடுக்க சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று, சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) தலைவர்…

ஹார்முஸ் நெருக்கடிக்கு உடனடி தீர்வு… ஐ.நா. சபையில் இந்தியா வலியுறுத்தல்…

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில், மேற்காசிய மோதலால் ஹார்முஸ் கடல்சந்தி வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பது குறித்து இந்தியா கவலை தெரிவித்தது. இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி…

தமிழக சட்டமன்ற தேர்தல்: ஏப்ரல் 18-ம் தேதி ராகுல் காந்தி களமிறக்கம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி தமிழகத்தில் ஒரு நாள் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற…

ஜனநாயகன் படத்திருட்டு விவகாரம் – முக்கிய குற்றவாளி உட்பட 9 பேர் கைது…

விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் ரிலீசாவதற்கு முன்பே இணையத்தில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தங்களுக்கு தெரியாமல் படம் ரிலீஸ் ஆனது தொடர்பாக பட தயாரிப்பு…

மத்திய அமைச்சர்கள் மூலம் தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு பணம் நகர்த்தப்படுகிறது – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

தேர்தல் காலத்தில் பறக்கும் படையினர் பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் வாகனங்களை சோதனை செய்கின்றனர். ஆனால், திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்களின் வாகனங்களை மட்டும் திட்டமிட்டு தொந்தரவு செய்யும்…

சவுக்கு சங்கர் வழக்கு: “உயர் நீதிமன்றத்தை அணுகுங்கள்” – உச்ச நீதிமன்றம் அறிவுரை

யூடியூபர் மற்றும் பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் மீது மூன்றாவது தடுப்பு காவல் (Goondas Act) உத்தரவை ரத்து செய்ய கோரி அவரது சகோதரியின் மகன் தாக்கல் செய்த…

மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் பேர் வறுமையில் தள்ளப்படும் அபாயம் – ஐ.நா. அறிக்கையில் தகவல்

மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் பேர் வறு மையில் தள்ளப்படும் அபாயம் ஏற்பட் டுள்ளதாக ஐ.நா. வெளியிட்ட அறிக் கையில் தெரிவிக்கப்பட்டது. ‘மத்திய கிழக்கில் போர்ப்…

நொய்டா தொழிலாளர் போராட்டம்: புரையோடிப்போன பிரச்சினையின் வெளிப்பாடு ?

உத்தரப் பிரதேச மாநிலத்தின் நொய்டா தொழிற்பேட்டை (பேஸ்-2) பகுதியில் தொழிலாளர்கள் போராட்டம் வன்முறையில் முடிந்தது. இது ஒரு சாதாரண சம்பவம் அல்ல; இந்தியாவில் தொழிலாளர் நிலைமை எவ்வளவு…

கோஷ்டி மோதல் கொலைவெறி தாக்குதலாக மாறியது… உகாண்டாவில் சிம்பான்ஸிகளின் ‘சிவில் வார்’… விஞ்ஞானிகள் அதிர்ச்சி

உகாண்டாவில் உள்ள கிபாலே தேசிய பூங்கா பகுதியில் வாழும் சிம்பான்ஸி குரங்குகள் தற்போது கடுமையான கோஷ்டி மோதலில் ஈடுபட்டு வருகின்றன. ஒரே கூட்டமாக இருந்த இவை, இரண்டு…

‘இப்படி பேச முடியாது’ – CEC-க்கு எதிராக பதிலடி; தேர்தல் பார்வையாளர் நீக்கம்

கொல்கத்தா: மேற்கு வங்காள தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற உயர்மட்ட ஆய்வு கூட்டத்தில் பதற்றம் ஏற்பட்டது. தலைமை தேர்தல் ஆணையர் கியானேஷ் குமார் உடன் வாய்த்தகராறு ஏற்பட்டதைத் தொடர்ந்து,…