Author: Sundar

ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்… 2011 ஜாதிவாரி கணக்கெடுப்பு தரவுகளை வெளியிட வேண்டும் : ராகுல் காந்தி வலியுறுத்தல்…

மகளிர் மசோதா குறித்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி “ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும், மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தவேண்டும்” என்று வலியுறுத்தினார். இதுகுறித்து ராகுல் காந்தி…

பூஜ்யம் ஆனது நீட் : நீட் தேர்வில் ‘0’ வாங்கினாலும் முதுநிலை மருத்துவ படிப்பில் சேர அனுமதி…

மருத்துவ மேல் படிப்பு சேர்வதற்கு நீட் தகுதித் (NEET-PG) தேர்வில் 0 மதிப்பெண் வாங்கினாலும் அவர்களுக்கு அனுமதியளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 2022-23 கல்வியாண்டில் 4400 முதுநிலை மருத்துவ இடங்கள் காலியாக இருந்தது தவிர கடந்த மூன்று ஆண்டுகளில் முதுநிலை மருத்துவ…

டிடிஎப் வாசன் கைது… ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு… வீடியோ

டிடிஎப் வாசன் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய போக்குவரத்து ஆணையகம் பரிந்துரை செய்துள்ள நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாலையில் செல்லும் சகவாகன ஓட்டிகளையும் மக்களையும் அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக பைக் ஓட்டுவது மற்றும் பைக் சாகசத்தில் ஈடுபடுவதன் மூலம்…

டிடிஎப் வாசன் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை

டிடிஎப் வாசன் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை செய்துள்ளதை அடுத்து அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கூறப்படுகிறது. பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் பைக் சாகசம் மற்றும் அதிவேகமாக பைக் ஓட்டுவது போன்றவற்றில் ஈடுபட்டு வரும்…

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடருக்கு இடையே மத்திய அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார் மோடி

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் நோக்கம் குறித்து இதுவரை ரகசியம் காக்கப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 6:30 மணிக்கு பாராளுமன்ற இணைப்பு கட்டிடத்தில் நடைபெற உள்ளது. இந்த சிறப்புக் கூட்டம் வரலாற்று சிறப்பு…

மணிப்பூர் : விடுமுறையில் வீட்டிற்கு வந்த ராணுவ வீரர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை

மணிப்பூர் மாநிலத்தில் தொடரும் வன்முறைக்கு இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியாகி உள்ளார். விடுமுறையில் வீட்டிற்கு வந்த சிப்பாய் செர்டோ தாங்தாங் கோம் தனது 10 வயது மகனுடன் வீட்டின் முன்னே வேலை செய்து கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் அவரது தலையில்…