ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்… 2011 ஜாதிவாரி கணக்கெடுப்பு தரவுகளை வெளியிட வேண்டும் : ராகுல் காந்தி வலியுறுத்தல்…
மகளிர் மசோதா குறித்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி “ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும், மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தவேண்டும்” என்று வலியுறுத்தினார். இதுகுறித்து ராகுல் காந்தி…