Author: Sundar

65 வயது முதியவரைக் கொல்ல கூலிப்படையை ஏவிய 13 வயது சிறுமி : ஐபோன், பைக் வாங்கும் ஆசையால் கொடூரம்

ஆலப்புழா கருவாட்டா பகுதியில் 65 வயதான சிவன்குட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது 13 வயது பேத்தி உள்ளிட்ட 4 சிறார்களை போலீசார் கைது செய்துள்ளனர். வீட்டில்…

எஸ்பிஐ ஏடிஎம் மோசடி: ரூ.1.93 கோடி சுருட்டிய வங்கி அதிகாரியின் 2-வது ஜாமீன் மனுவும் தள்ளுபடி

எஸ்பிஐ வங்கியின் முன்னாள் கேஷ் அதிகாரி ரூ.1.93 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அவரது 2-வது ஜாமீன் மனுவையும் குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…

ஏர் இந்தியா விமானிகள் போதைப் பொருள் பயன்படுத்தினார்களா? மேலும் 2 பேருக்கு பரிசோதனையில் ‘பாசிட்டிவ்’

தாய்லாந்தின் புக்கெட் நகரில் இருந்து புது தில்லி வந்த ஏர் இந்தியா விமானம் நடுவானில் திடீரென கீழே இறங்கிய சம்பவத்தைத் தொடர்ந்து, விமானிகள் அனைவருக்கும் போதைப் பொருள்…

தோண்டத் தோண்ட தங்கம்… புதுப்பிக்கும் பணியில் புதையல்; தொழிலாளர்களுக்கு ஆனந்த அதிர்ச்சி!

பழைய கட்டடத்தைப் புதுப்பிக்கும் பணியின்போது சாக்கடைக் குழாய் அமைப்பதற்காகத் தோண்டியபோது, சுமார் ரூ.98 கோடி மதிப்பிலான தங்க நாணயங்கள் மற்றும் தங்கக் கட்டிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை…

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடை: அவசர முடிவு வேண்டாம் என நிறுவனங்கள் வலியுறுத்தல்

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் தடை அமல்படுத்தப்பட்ட பிறகும் பெரும்பாலான சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதாக வெளியாகும்…

121788 பேருக்கு வேலை உறுதி… வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

100 நாட்களில் 1 இலட்சம் கோடிக்கும் மேல் முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்துள்ளது. இந்த மாநாட்டிற்குமுன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் நேற்றைய “வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில்”…

டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் பதவி விலகல்

டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன், தனது பதவிக்காலம் முடிவடையும் 2027 பிப்ரவரி 20-ம் தேதியுடன் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். மீண்டும் தலைவர் பதவிக்கு…

இளம் வயதினரின் சமூக வலைதள பயன்பாடு… கவனிக்க வேண்டியது ‘நேரம்’ மட்டுமல்ல!

இளம் வயதினர் சமூக வலைதளங்களை எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறார்கள் என்பதை மட்டும் வைத்து, அவர்களின் பயன்பாடு ஆபத்தானதா என்பதை முடிவு செய்யக்கூடாது. அந்த நேரத்தை அவர்கள் எதற்காக…

இந்தோ-பசிபிக் கடலுக்கு அடியில் செல்லும் கேபிள்களுக்கு அதிகரிக்கும் ஆபத்து: ஆய்வு எச்சரிக்கை

ஆஸ்திரேலியா மற்றும் இந்தோ-பசிபிக் நாடுகளை இணைக்கும் கடலுக்கு அடியில் உள்ள தகவல் தொடர்பு கேபிள்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் அபாயம் அதிகரித்து வருவதாக ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின்…

கேரளாவில் வந்தே மாதரம் ‘இந்த வாழ்நாளில்’ முழுவதுமாக பாடப்படாது’ : காங்கிரஸ் எம்.பி. ராஜ்மோகன் உன்னித்தான்

கேரளாவில் வந்தே மாதரம் பாடலின் முழு பதிப்பும் இந்த வாழ்நாளில் பாடப்படாது என்று காங்கிரஸ் எம்.பி. ராஜ்மோகன் உன்னித்தான் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை பேசிய அவர், வந்தே மாதரம்…