Author: Sundar

எல் நினோ காரணமாக கடும் வெப்பம், வறட்சி அபாயம்: ஐ.நா. எச்சரிக்கை

எல் நினோ (El Nino) வானிலை நிகழ்வு மீண்டும் உருவாகி வருவதால், உலகின் பல பகுதிகளில் கடும் வெப்பம், வறட்சி, கனமழை உள்ளிட்ட தீவிர வானிலை பாதிப்புகள்…

திருச்சியில் விஜய் பேச்சு: விவசாயிகளுக்கு ஏன் ஒரு அறிவிப்பும் இல்லை? – அன்புமணி கேள்வி

திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க நேற்று திருச்சி சென்ற தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த நிலையில்,…

மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்வோருக்கு சலுகை வழங்க வேண்டும்: அமைச்சர் அருண்ராஜுக்கு விசிக எம்.பி. ரவிக்குமார் கோரிக்கை

தமிழகத்தில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் கவலைக்கிடமாக குறைந்து வருவதால், மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு சலுகைகளை அறிவிக்க வேண்டும் என விசிக எம்.பி. ரவிக்குமார்,…

“நீங்கள் ஆறு மாத Crash Course முடிக்கும் வரை மக்கள் சாகணுமா ?” முதல்வர் விஜய்க்கு எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் விஷ்ணு (வயது 23). இவர் அப்பகுதியில் கஞ்சா விற்று வந்த கும்பல் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து தகவலறிந்த கஞ்சா…

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் யார் யாருக்கு என்ன இடம் ?

2026 சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய் நேற்று திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு தாங்களே எதிர்பாராத வெற்றியைத் தந்த மக்களுக்கு…

‘ஜேப்படி திருடர்கள் ஜாக்கிரதை’ : CBSE தவறுக்கு மாணவர்கள் தண்டம் அழ வேண்டுமா? சிபிஎஸ்இ மறுமதிப்பீட்டுக் கட்டணம் குறித்து ராகுல் காந்தி சாடல்

CBSE தேர்வு முடிவுகளில் ஏற்படும் தவறுகளை சரிசெய்ய மாணவர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார். சமூக வலைதளமான…

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்: ரேடார், ட்ரோன் கட்டுப்பாட்டு மையங்கள் அழிப்பு

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. ஈரானின் கோருக் மற்றும் கெஷ்ம் தீவுகளில் உள்ள ரேடார் மற்றும் ட்ரோன் கட்டுப்பாட்டு மையங்கள் மீது அமெரிக்கா…

மொட்டை அடித்ததால் வருகை பதிவு சிக்கல்… பெண் தொழிலாளியின் தலைமுடியால் ‘அட்டெண்டன்ஸ்’ ஓகே!

மகபூபாபாத்: தெலங்கானாவில் மொட்டை அடித்த தொழிலாளியை முகஅடையாள செயலி அடையாளம் காணாததால், பெண் தொழிலாளியின் தலைமுடியை பயன்படுத்தி வருகை பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா…

இந்தியாவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு வருகிறது?

இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகள் அறிமுகமாகும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் பணப்புழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பாலிமர் எனப்படும் பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகளை…

தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட வழக்குகளில் தேவையற்ற தாமதம் ஏற்படுத்தக்கூடாது… உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு …

புதுடில்லி: தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்படும் வழக்குகளில் தேவையற்ற தாமதம் ஏற்படக்கூடாது என உயர்நீதிமன்றங்களை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜோய்மால்யா பக்சி அடங்கிய அமர்வு…