Author: Sundar

மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் பேர் வறுமையில் தள்ளப்படும் அபாயம் – ஐ.நா. அறிக்கையில் தகவல்

மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் பேர் வறு மையில் தள்ளப்படும் அபாயம் ஏற்பட் டுள்ளதாக ஐ.நா. வெளியிட்ட அறிக் கையில் தெரிவிக்கப்பட்டது. ‘மத்திய கிழக்கில் போர்ப்…

நொய்டா தொழிலாளர் போராட்டம்: புரையோடிப்போன பிரச்சினையின் வெளிப்பாடு ?

உத்தரப் பிரதேச மாநிலத்தின் நொய்டா தொழிற்பேட்டை (பேஸ்-2) பகுதியில் தொழிலாளர்கள் போராட்டம் வன்முறையில் முடிந்தது. இது ஒரு சாதாரண சம்பவம் அல்ல; இந்தியாவில் தொழிலாளர் நிலைமை எவ்வளவு…

கோஷ்டி மோதல் கொலைவெறி தாக்குதலாக மாறியது… உகாண்டாவில் சிம்பான்ஸிகளின் ‘சிவில் வார்’… விஞ்ஞானிகள் அதிர்ச்சி

உகாண்டாவில் உள்ள கிபாலே தேசிய பூங்கா பகுதியில் வாழும் சிம்பான்ஸி குரங்குகள் தற்போது கடுமையான கோஷ்டி மோதலில் ஈடுபட்டு வருகின்றன. ஒரே கூட்டமாக இருந்த இவை, இரண்டு…

‘இப்படி பேச முடியாது’ – CEC-க்கு எதிராக பதிலடி; தேர்தல் பார்வையாளர் நீக்கம்

கொல்கத்தா: மேற்கு வங்காள தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற உயர்மட்ட ஆய்வு கூட்டத்தில் பதற்றம் ஏற்பட்டது. தலைமை தேர்தல் ஆணையர் கியானேஷ் குமார் உடன் வாய்த்தகராறு ஏற்பட்டதைத் தொடர்ந்து,…

சலுகை விலை சதுரங்கம்: அமெரிக்கா தடை விதித்த LNG-யை 40% தள்ளுபடியில் விற்கும் ரஷ்யா

உலகளவில் இயற்கை எரிவாயு பற்றாக்குறை நிலைமை நிலவுவதால், எரிவாயு சந்தையில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை பயன்படுத்தி, தென் ஆசிய நாடுகளை கவர ரஷ்யா புதிய முயற்சி எடுத்துள்ளது. அமெரிக்கா…

ஹோர்முஸ் கடல்சந்தி கடக்க ‘பிட்காயின்’, சீன யுவான் கேட்கும் ஈரான் – காரணம் என்ன?

அமெரிக்கா–ஈரான் இடையிலான தற்காலிக போர்நிறுத்தத்துக்கு இடையே, ஹோர்முஸ் கடல்சந்தியை கடக்கும் கப்பல்களிடமிருந்து ஈரானின் இராணுவ அமைப்பான இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படை (IRGC) சுங்க கட்டணமாக பிட்காயின்…

பாகிஸ்தானின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது… இஸ்ரேல் கருத்து…

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர்நிறுத்தத்தில் பாகிஸ்தானின் பங்கு குறித்து சந்தேகங்களை வெளிப்படுத்தியுள்ள இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் ரூவன் அசார், பாகிஸ்தான் நம்பகமான நாடு அல்ல என்று…

48 டன் கஞ்சா பறிமுதல் – பதுக்கிவைக்கப்பட்ட இடத்தைக் கண்டுபிடித்த மோப்ப நாய்

பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் போலீசார் 48 டன் கஞ்சாவை பறிமுதல் செய்து சாதனை படைத்துள்ளனர். வழக்கமான சோதனை நடவடிக்கையின் போது, “ஹல்க்” என்ற போலீஸ்…

ஈரானின் துணிச்சலிலிருந்து மோடி அரசு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்: மஹுவா மொய்த்ரா

‘தைரியம் மற்றும் துணிச்சல் என்றால் என்ன என்பதை ஈரான் உலகிற்குக் கற்றுக் கொடுத்துள்ளது,’ என்று திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா கூறியுள்ளார். அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே…

“இந்த நாள்… உலக அமைதிக்கான முக்கிய நாள்” – அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்கா – ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதை அவர் “உலக அமைதிக்கான முக்கிய நாள்”…