Author: Sundar

கேரளாவில் வந்தே மாதரம் ‘இந்த வாழ்நாளில்’ முழுவதுமாக பாடப்படாது’ : காங்கிரஸ் எம்.பி. ராஜ்மோகன் உன்னித்தான்

கேரளாவில் வந்தே மாதரம் பாடலின் முழு பதிப்பும் இந்த வாழ்நாளில் பாடப்படாது என்று காங்கிரஸ் எம்.பி. ராஜ்மோகன் உன்னித்தான் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை பேசிய அவர், வந்தே மாதரம்…

60% வரை நில வழிகாட்டி மதிப்பு உயர்கிறது ? தமிழகத்தில் புதிய பட்டியல் தயாரிப்பு

தமிழகத்தில் பத்திரப்பதிவு வருவாயை அதிகரிக்கும் நோக்கில், நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளை மாற்றியமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதில் சில பகுதிகளில் வழிகாட்டி மதிப்பு 60 சதவீதம் வரை உயர்த்தப்பட…

அடையாறு ஆற்றில் காணாமல் போன ரிசர்வ் வங்கி ஊழியரைத் தேடும் பணி தொடர்கிறது…

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அடையாறு ஆற்றில் காணாமல் போன ஆர்பிஐ (RBI) ஊழியரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாரிமுனை அருகே உள்ள ஆர்பிஐ அலுவலகத்தில்…

போஃபர்ஸ் வழக்குக்கு முற்றுப்புள்ளி: இறுதி மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

40 ஆண்டுகளாக நீடித்து வந்த போஃபர்ஸ் ஊழல் வழக்கின் அனைத்து சட்ட நடவடிக்கைகளுக்கும் உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த வழக்கில் நிலுவையில் இருந்த கடைசி மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம்…

தரிசு நிலங்களை தொழில் பயன்பாட்டுக்கு மாற்ற விவசாயத்துறையின் அனுமதி தேவையில்லை – தமிழக அரசு அறிவிப்பு

தொழில் திட்டங்களுக்கான அனுமதியை விரைவுபடுத்தும் வகையில், தரிசு நிலங்களை தொழில் பயன்பாட்டுக்கு மாற்ற இனி வேளாண்மைத் துறையின் தடையில்லா சான்று (NOC) பெற வேண்டிய அவசியம் இல்லை…

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு: திமுக 3 நிபந்தனைகள்

மக்களவை தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென்றால், மத்திய அரசு 3 முக்கிய மாற்றங்களை செய்ய வேண்டும் என்று திமுக நிபந்தனை விதித்துள்ளது. மக்களவை தொகுதிகள்,…

கடன் செலுத்தாதவர்களின் செல்போனை முடக்க வங்கிகளுக்கு தடை – RBI உத்தரவு

கடனை செலுத்தாதவர்களிடம் பணத்தை வசூலிப்பதற்காக, அவர்களின் செல்போன், டேப்லெட், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களை வங்கிகள் முடக்கக் கூடாது என ரிசர்வ் வங்கி (RBI) தெரிவித்துள்ளது. தனிநபர் கடன்,…

ரூ.75 லட்சம் ஒரே பங்கில் முதலீடு… ரூ.30 லட்சமாக சுருங்கியதால் இணையத்தில் உதவி கேட்ட மகன்!

குடும்பத்தின் மொத்த சேமிப்பையும் ஒரே ஒரு பங்கில் முதலீடு செய்ததால், ரூ.75 லட்சம் மதிப்பிலான முதலீடு தற்போது ரூ.30 லட்சமாக குறைந்துவிட்டதாக ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த…

“சம்பளத்துக்கு வரி… சேமிப்புக்கும் வரி… முதலீட்டு லாபத்துக்கும் வரி!” – மத்திய அரசின் வரிக் கொள்கைக்கு எதிராக இணையதளத்தில் அதிகரிக்கும் அதிருப்தி

மத்திய அரசின் வரிக் கொள்கைக்கு எதிராக முதலீட்டாளர்களின் அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. “சம்பளம் வாங்கும்போதே வரி கட்டுகிறோம். அந்த பணத்தை சேமித்து முதலீடு செய்தால்…

“தங்கத்தை லாக்கரில் வை” என்பதற்குப் பதிலாக… “App மூலம் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்” – ஜென் Z-யின் புதிய கணக்கு!

“தங்கம் வாங்கினா பீரோ லாக்கர்ல போடு… கல்யாணத்துக்கு எடுத்துப் போடு…” என்ற பழைய தலைமுறையின் ஃபார்முலாவை, “தங்கம் வாங்கினா டிஜிட்டலா முதலீடு பண்ணு… தேவைப்பட்டா பணமாக்கு!” என்று…