Author: Sundar

மேற்கு வங்காள ஆளுநர் திடீர் ராஜினாமா… புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்… மம்தா பானர்ஜி அதிர்ச்சி

மேற்கு வங்காள மாநில ஆளுநராக இருந்த சி.வி. ஆனந்த போஸ் திடீரென ராஜினாமா செய்ததாக வந்த செய்தி தன்னை அதிர்ச்சியடையச் செய்ததாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.…

மத்திய கிழக்கு பிராந்தியத்தை போர்க்களமாக்க யார் அனுமதி கொடுத்தது? டிரம்புக்கு ஓப்பனாக கேள்வியெழுப்பிய UAE தொழிலதிபர்

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும் அல் ஹப்தூர் குழும நிறுவனங்களின் தலைவருமான கலாப் அல் ஹப்தூர் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எழுதியுள்ள ஒரு திறந்த…

11 அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல்… கத்தார், இஸ்ரேல், ஜோர்டான் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்…

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே 6வது நாளாக நீடிக்கும் சண்டை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தெஹ்ரான் மற்றும் பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி…

டெக்சாஸ் துப்பாக்கிச் சூட்டில் அமெரிக்க தமிழ் மாணவி பலி

அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 21 வயதான தமிழர் வம்சாவளி மாணவி சவிதா சண்முகசுந்தரம், உயிரிழந்தார்.…

ஐந்தாம் படை : மத்திய கிழக்கில் அமெரிக்க ஆதிக்கத்தின் முதுகெலும்பு… United States Fifth Fleetயை ஈரான் பதம் பார்ப்பது ஏன் ?

இஸ்ரேலுடன் கைகோர்த்துள்ள அமெரிக்கா ஈரான் மீது போர் தொடங்கிய நிலையில் இந்தப் போர் மேலும் சில வாரம் நீடிக்கக்கூடும் என்று கூறியுள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்காவின்…

“ஈரானிடம் ஒரே வாரத்தில் 11 அணுகுண்டுகளைத் தயாரிப்பதற்கான யூரேனியம் இருப்பதாகத் தகவல்” – ஸ்டீவ் விட்கோஃப் பரபரப்பு பேட்டி

ஈரானுடன் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது, 11 அணு குண்டுகளை உருவாக்க போதுமான செறிவூட்டப்பட்ட யுரேனியம் தங்களிடம் இருப்பதாக ஈரான் பிரதிநிதிகள் பெருமைபொங்க கூறியதாக…

ரூ. 600 கோடி இழப்பு விவகாரம்: பஹ்வான் சைபர்டெக் வழக்கில் ‘செட்டில்மென்ட்’ ஒப்பந்தத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

பஹ்வான் சைபர்டெக் நிறுவனத்தில் $76 மில்லியன் (சுமார் ₹600 கோடி) இழப்பு ஏற்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக, அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி (CEO)…

டி20 உலகக் கோப்பை போட்டியில் ஏமாற்றமளிக்கும் வகையில் விளையாடிய பாக் வீரர்களுக்கு அபராதம்… பாக்.கிற்கே இந்த நிலைன்னா ஆஸி.க்கு ?

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் பிப்ரவரி 7ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தியா – இலங்கை ஆகிய இருநாடுகளில் நடைபெற்றுவரும் இந்த…

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக மூன்றாவது முறையாக நீடிக்க சந்திரசேகரனுக்கு அறங்காவலர்கள் ஆதரவு

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என். சந்திரசேகரன் மூன்றாவது முறையாக தொடர வேண்டும் என்ற தீர்மானத்தை 2025 ஜூலையில், சர் ரத்தன் டாடா டிரஸ்ட் மற்றும் சர்…

வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் பரிதவிப்பு…

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய திடீர் தாக்குதல் காரணமாக வளைகுடா முழுவதும் போர் மூண்டுள்ளது. ஜோர்டான் முதல் கத்தார் வரை டஜன் கணக்கான நாடுகளை குறிவைத்து ஈரான்…