Author: Sundar

20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மாம்பழ இறக்குமதிக்கு ஜப்பான் மீண்டும் தடை

பூச்சி கட்டுப்பாட்டு நடைமுறைகளில் குறைபாடுகள் கண்டறியப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாம்பழ ஏற்றுமதி சீசனுக்கு முன் ஜப்பான் அதிகாரிகள் இந்தியாவுக்கு வந்து…

VFS விசா மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

தனிப்பட்ட தரவுகளைத் தவறாகக் கையாளுதல் முதல் தவறான கட்டணங்கள் வரை பல்வேறு முறைகேடுகள் அரங்கியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் விசாரணையில் பரபரப்பு தகவல். ஐரோப்பிய நாடுகளுக்கான ஷெங்கன் விசா…

487 பேருக்கு காதலியை இரையாக்கிய கொடூரம்… பிரான்ஸ் முன்னாள் வங்கி மேலாளருக்கு 25 ஆண்டு சிறை!

பாரிஸ்: காதலியை 7 ஆண்டுகளாக கொடூரமாக சித்திரவதை செய்து, நூற்றுக்கணக்கான ஆண்களுடன் கட்டாய பாலியல் உறவில் ஈடுபட வைத்த முன்னாள் வங்கி மேலாளருக்கு பிரான்ஸ் நீதிமன்றம் 25…

IAS அதிகாரிகளின் குழந்தைகளுக்கும் கோட்டாவா? இடஒதுக்கீடு குறித்த உச்சநீதிமன்ற கேள்வியால் சூடு பிடித்த கிரீமி லேயர் விவகாரம்

“பெற்றோர் இருவரும் ஐஏஎஸ் அதிகாரிகள் என்றால், குழந்தைகளுக்கு மீண்டும் ஏன் இடஒதுக்கீடு வேண்டும்?” என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பிற்படுத்தப்பட்டோருக்கான ‘கிரீமி லேயர்’ இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு…

மழை பெய்தா யாருக்கு லாபம் தெரியுமா? பங்குச் சந்தையில் “ரெயின் டிரேடிங்” அறிமுகம்!

மும்பையில் பெய்யும் மழையையும் இனி பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யும் வகையில் புதிய திட்டம் அறிமுகமாக உள்ளது. இந்திய தேசிய கமாடிட்டி மற்றும் டெரிவேட்டிவ்ஸ் எக்சேஞ்ச் (NCDEX) சார்பில்,…

அமெரிக்காவை வீழ்ச்சியடைந்த நாடு என சீன அதிபர் குறிப்பிட்டது 100 சதம் சரி – டொனால்ட் டிரம்ப் கருத்து

சீன அதிபர் ஸி ஜின்பிங் அமெரிக்காவை வீழ்ச்சியடைந்த நாடு என குறிப்பிட்டது 100 சதவீதம் சரி தான் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது…

3 புதிய திட்டங்கள்… புது வடிவம் பெறும் 36 ஏக்கர் கோயம்பேடு CMBT வளாகம்

கோயம்பேடு (CMBT Chennai Mofussil Bus Terminus), 2002ம் ஆண்டு ரூ.103 கோடி செலவில் கட்டப்பட்டது. ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.…

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை தொடர்பாக பீகார் மற்றும் உ.பி.யில் 3 பேர் கைது

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் தனிப்பட்ட உதவியாளர் சந்திரநாத் ரத் கொலை வழக்கில், 3 பேரை போலீசார் கைது செய்தனர். பீகார், உத்தரப் பிரதேசங்களில் இருந்து…

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு… பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் சட்டமன்ற தற்காலிக சபாநாயகர் மு.வீ.கருப்பையா…

சென்னை, மே 11: தமிழ்நாடு சட்டமன்றம் திங்கள்கிழமை காலை கூடிய நிலையில், 17-ஆவது சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்று வருகின்றனர். இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள சோழவந்தான் (தனி)…

இரவில் தனியாக சென்ற பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு தொந்தரவு: 40 பேருக்கு போலீஸ் வலை

ஹைதராபாத்: பெண்களின் பாதுகாப்பு நிலையை ஆய்வு செய்ய நள்ளிரவில் சாதாரண பெண்மணி போல தனியாக சென்ற பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் பலர் அநாகரீகமாக நடந்துகொண்ட சம்பவம் பரபரப்பை…