Author: Sundar

கூட்டணி குறித்த ‘குட்டி’ ஸ்டோரி கிளம்பிய நேரம்… “தேர்தல் பிஸி… விசாரணையை தமிழ்நாட்டிலேயே நடத்துங்கள்!” சிபிஐக்கு விஜய் கடிதம்

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இனிமேல் சென்னை அல்லது தமிழ்நாட்டுக்குள் எங்காவது நடத்த வேண்டும் என்று சிபிஐக்கு…

எல்பிஜி இறக்குமதி குறையுமா? இந்திய விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு

மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள பதற்றம் காரணமாக எரிசக்தி விநியோகத்தில் இடையூறு ஏற்படும் அபாயம் குறித்து கவலை அதிகரித்துள்ள நிலையில், இந்திய விஞ்ஞானிகள் எல்பிஜிக்கு (LPG) மாற்றாக பயன்படுத்தக்கூடிய…

துபாயிலிருந்து வெளியேறுவது கடினமாகுமா? முதலீட்டாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்க UAE பரிசீலனை

அமெரிக்கா-ஈரான் போருக்குப் பிறகு, உலகின் அதிகாரச் சமநிலை மாறி வருவதாகக் கூறப்படுகிறது. மேற்காசிய பிராந்தியத்தில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் இருக்கும் கடுமையான சட்டங்கள் காரணமாக அங்குள்ள கள…

மாதவிடாய் கட்டாய விடுப்பு சட்டமாக்கினால் பெண்களின் வேலை வாய்ப்பு குறையலாம்: உச்சநீதிமன்றம் கவலை

மாதவிடாய் (Periods) காலத்தில் பெண்களுக்கு கட்டாயமாக விடுப்பு வழங்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தால், அது பெண்களின் வேலை வாய்ப்பில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று…

₹8 லட்சம் வருமானம் இருந்தாலே க்ரீமி லேயர் ஆகாது: OBC விதிகள் குறித்து உச்சநீதிமன்றம் விளக்கம்

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒருவரை க்ரீமி லேயர் (Creamy Layer) அல்லது நான்-க்ரீமி லேயர் என தீர்மானிக்கும்போது, அவர்களின் குடும்ப வருமானத்தை மட்டும் அடிப்படையாகக் கொள்ள…

ரத்ததான விதிகளில் மாற்றமில்லை: சில பிரிவினருக்கான தடை தொடரும்… உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்

ஆண் ஓரின சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் ரத்ததானம் செய்வது தொடர்பான தடையை தொடர முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.…

1 லட்சம் டன் கச்சா எண்ணெயுடன் மும்பை வந்த கப்பல்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலை அடுத்து மேற்காசியாவில் மிகப்பெரிய மோதல் வெடித்துள்ள சூழலில் கச்சா எண்ணெயை ஏற்றிச் செல்லும் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியிலிருந்து இந்தியாவை…

‘சனாதனி’ என்ற அடையாளம் இருந்தால் மட்டுமே பத்ரிநாத் – கேதார்நாத் கோயிலுக்குள் அனுமதி…

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில்களில் “சனாதனத்தை கடைபிடிக்காதவர்களுக்கு” அனுமதி கட்டுப்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை கோயில் நிர்வாகம் எடுத்துள்ளது. இந்த முடிவை…

“போரை முடிவுக்கு கொண்டுவர எங்கள் உரிமைகளை அங்கீகரித்து இழப்பீடு வழங்க வேண்டும்” : ஈரான் ஜனாதிபதி

மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போரை முடிக்க, ஈரானின் உரிமைகளை அங்கீகரித்து இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெஸிஸ்க்கின் கூறியுள்ளார். ரஷ்யா மற்றும்…

30 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயுடன் ஹோர்முஸ் வழியாக 2 டேங்கர்கள் இந்தியாவுக்கு ரகசிய பயணம் ?

மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து, ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா நோக்கி வந்த இரண்டு எண்ணெய் டேங்கர்கள் தங்களின்…