Author: Sundar

பெல்லட் கன் பயன்படுத்த தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி உள்ளிட்ட 3 பேர் முறையீடு

பெல்லட் கன் (Pellet Gun) பயன்படுத்த தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி உள்ளிட்ட 3 பேர் முறையீடு போராட்டக்காரர்களை கலைக்க பெல்லட் கன்…

அமைதியான போராட்டம் நடத்துவது அடிப்படை உரிமை… மாணவர்கள் மீது தடியடி நடத்திய டெல்லி போலீஸுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

டெல்லியில் சி.ஜே.பி. (Cockroach Janta Party) கட்சி நடத்திய ‘சன்சத் சலோ’ பேரணியின் போது மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவத்திற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்…

புனித ஜார்ஜ் கோட்டைக்கு பதிலாக புதிய தலைமைச் செயலகம்? இடத்தேர்வு குறித்த ஆலோசனையில் தமிழக அரசு தீவிரம் 

புனித ஜார்ஜ் கோட்டைக்கு பதிலாக புதிய தலைமைச் செயலகம்? இடத்தேர்வு குறித்த ஆலோசனையில் தமிழக அரசு தீவிரம் சென்னையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஜார்ஜ் கோட்டையில்…

60 நாடுகள் மீது இன்று முதல் புதிய இறக்குமதி வரி… அமெரிக்கா அறிவிப்பு

60 நாடுகள் மீது இன்று முதல் புதிய இறக்குமதி வரி… அமெரிக்கா அறிவிப்பு அமெரிக்காவின் 60 வர்த்தகக் கூட்டாளி நாடுகளுக்கு இன்று (ஜூலை 24) நண்பகல் 12.01…

பள்ளிக்கரணை ராம்சார் எல்லைக்குள் வீடு, மனை வாங்க – விற்க தடை இல்லை… வதந்திகளை நம்ப வேண்டாம்: வனத்துறை விளக்கம்

பள்ளிக்கரணை ராம்சார் தள எல்லைக்குள் உள்ள வீடுகள் மற்றும் மனைகளை வாங்கவோ, விற்கவோ முடியாது என்ற தகவல்கள் சமூக வலைதளங்களிலும், உள்ளூர் அளவிலும் பரவி வரும் நிலையில்,…

‘செக்’ மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு ஜெயில் கோர்ட்டு தீர்ப்பு

நடிகர் விமல் நடித்த ‘மன்னர் வகையறா’ படத்தை தயாரிக்க நடிகர் பைனாஸ்சியர் கோபி என்பவரிடமிருந்து ரூ.43 கோடி கடனாக பெற்றுள்ளார். படம் வெளியான பின்னரும் அந்தக் தொகையை…

‘காக்ரோச்’ கட்சி மனுவை ஏற்க மறுத்த ‘உச்சநீதிமன்றம்’… “எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்” என அதிர்ந்தது!

டெல்லியில் காக்ரோச் ஜனதா பார்ட்டி (CJP) தலைமையில் நடைபெற்ற போராட்ட பேரணியின்போது மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசரமாக விசாரிக்க…

“சினிமா இன்ஸ்பிரேஷன் out… AI இன்ஸ்பிரேஷன் in… பெங்களூரு மூன்று பேர் கொலையின் பகீர் பின்னணி!”

ஒரு கொலை நடந்தால் போலீசார் முதலில் தேடுவது ஆயுதத்தையோ, குற்றவாளியையோ அல்ல… “ஏன் இந்தக் கொலை நடந்தது?” என்ற கேள்விக்கான பதிலைத்தான். பெங்களூருவின் கே.ஆர்.புரம் பகுதியில் ஜூன்…

பரந்தூர் விமான நிலைய இடத்தை மாற்ற தமிழ்நாடு அரசு கோரிக்கை வைக்கவில்லை: மத்திய அரசு

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள புதிய பசுமை விமான நிலையத்தின் இடத்தை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ கோரிக்கையும் அளிக்கவில்லை…

120 விஞ்ஞானிகள் ஓராண்டில் ராஜினாமா; பதவி விலக புதிய கட்டுப்பாடுகளை விதித்தது இஸ்ரோ

இஸ்ரோவின் ககன்யான் உள்ளிட்ட முக்கிய விண்வெளித் திட்டங்களில் பணியாற்றி வந்த 100-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் சமீப காலத்தில் ராஜினாமா செய்தது அல்லது பணியிலிருந்து விலகும் நடவடிக்கையில் இருப்பதைத்…