Category: ஆன்மிகம்

சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம்…

சென்னை: தி.நகரில் புதிதாக நிர்மாணம் செய்யப்பட்டுள்ள  பத்மாவதி தாயார் கோவிலில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. குறைந்த அளவிலேயே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. சென்னை தியாகராயநகர் ஜி.என்.செட்டி சாலையில்  திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரூ.10 கோடி…

வார ராசிபலன்: 17.03.2023 முதல் 23.03.2023 வரை! வேதாகோபாலன்

மேஷம் வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். நண்பர்களால் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீங்க. பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் வாரம். எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும்.  முக்கியமான விஷயங்களில் ஏற்பட்டிருந்த தடை தாமதங்கள் விலகும். சொத்துகள் தொடர்பான பிரச்சினைகளில் உங்களுக்கு…

தி.நகர் பத்மாவதி தாயாா் கோயிலில் நாளை மஹா கும்பாபிஷேகம்! வீடியோ

சென்னை: சென்னை தியாகராயநகா் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள  பத்மாவதி தாயாா் கோயிலில் நாளை மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. சென்னை தியாகராயநகரில் பத்மாவதி தாயாா் கோயில் கட்டுவது என தேவஸ்தானம் சாா்பில் முடிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த 2020 பிப்ரவரியில் ஸ்ரீ…

திருச்செந்தூர் கோவில்யானை தெய்வானைக்கு தோல்நோய் பாதிப்பு! பக்தர்களுக்கு வேண்டுகோள்…

திருச்செந்தூர்: முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வரும் தெய்வானை என்ற பெண் யானை சில நாட்களாக தோல் நோயினால் அவதிப்பட்டு வருகிறது. அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், பக்தர்கள் யானைக்கு உணவுப்பொருட்கள்…

ஷீரடி ஸ்ரீ பைரவ சாய் பாபா கோவில்

ஷீரடி ஸ்ரீ பைரவ சாய் பாபா கோவில், சென்னை, கீழ்கட்டளையில் அமைந்துள்ளது. கலியுக பிரதட்சிய தெய்வமாக, மடிப்பாக்கம் ஸ்ரீ பைரவ சாய் திரு கோவிலில் அமர்ந்து மக்களுக்கு அருள் பாலித்து கொண்டிருக்கிறார் ஸ்ரீ ஷீர்டி பைரவசாயி பாபா. சாய்பாபா வாழ்ந்த காலகட்டத்தில்…

முத்து கருப்பன சாமி திருக்கோவில், உத்தமபாளையம்

முத்துக்கருப்பண்ணசுவாமி திருக்கோயில், தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் அமைந்துள்ளது. முற்காலத்தில் இங்குள்ள குன்றின் மீது ஒரு சிவன் கோயில் இருந்தது. இவரது சன்னதி காவலராக முத்துக்கருப்பண சுவாமி எழுந்தருளியிருந்தார். மந்திரவாதி ஒருவன், இந்த சிவனைக் கொண்டு செல்ல முயன்றான். முத்துக்கருப்பணர் அவனைத் தடுத்து…

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு…

திருவனந்தபுரம்: பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருவது வழக்கம். அதன்படி நாளை பங்குனி மாதம் தொடங்குவதை யொட்டி, இன்று…

பள்ளிப்புரம் மலையாள மகாலட்சுமி திருக்கோவில்

மலையாள மகாலட்சுமி கோயில் கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டத்தில் இருக்கும் பள்ளிபுரம் என்கிற ஊரில் அமைந்துள்ளது. பணம் மகாலட்சுமியின் அம்சம் என்று கூறுவார்கள். அதே போன்று பெண்ணும் மகாலட்சுமி தன்மை நிறைந்தவள். எனவே பெண்கள் எங்கு சிறப்பாக வாழ்கிறார்களோ அங்கே லட்சுமி…

சென்னை தி.நகர் பத்மாவதி தாயார் கோயிலுக்கு 17ம் தேதி குடமுழுக்கு விழா! சேகர்ரெட்டி தகவல்

சென்னை: சென்னை, தி.நகரில்  புதியதாக கட்டப்பட்டுள்ள பத்மாவதி தாயார் கோயிலின், குடமுழுக்கு விழா வரும் 17ம் தேதி நடைபெறும் என சேசகர் ரெட்டி தெரிவித்துள்ளார். சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பத்மாவதி தாயார் கோயிலின் குடமுழுக்கு விழா வரும்…

தெலுங்கு வருட பிறப்பு: திருப்பதி கோவிலில் மார்ச் 21, 22ஆம் தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து…

திருப்பதி: தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில், மார்ச் 21, 22ஆம் தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி  தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு   தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள்…