சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம்…
சென்னை: தி.நகரில் புதிதாக நிர்மாணம் செய்யப்பட்டுள்ள பத்மாவதி தாயார் கோவிலில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. குறைந்த அளவிலேயே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. சென்னை தியாகராயநகர் ஜி.என்.செட்டி சாலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரூ.10 கோடி…