Category: ஆன்மிகம்

ராமர் கோவில் காணிக்கை நிதி முறைகேடு: பணம் எடுக்கும் பணிகள் இனி வீடியோ பதிவு செய்யப்படும்

அயோத்தி ராமர் கோவில் வளாகத்தில் உள்ள காணிக்கைப் பெட்டிகளில் இருந்து பணம் எடுத்து எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லும் பணிகள் இனி முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படும்…

பழனி பஞ்சாமிர்தம் விலை உயருமா? தங்கத்தேர் கட்டணமும் அதிகரிப்பு! பக்தர்களிடம் கருத்து கேட்கும் கோவில் நிர்வாகம்

பழனி: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்தத்தின் விலையையும், தங்கத்தேர் இழுக்கும் கட்டணத்தையும் உயர்த்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பக்தர்கள் மற்றும்…

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் விளக்கேற்ற அனுமதி கோரிய மனு – உச்சநீதிமன்றம் தள்ளுபடி

திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் விளக்கேற்ற அனுமதி கோரி இந்து தர்ம பரிஷத் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதே நேரத்தில், சென்னை உயர்நீதிமன்றம்…

பூனைக்கு மணி கட்டுவது யார்? அறநிலையத்துறை அமைச்சரிடமே ரூ.4000 ஆட்டையை போட்ட பலே திருச்செந்தூர் அர்ச்சகர்கள்….!

தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயிலில் அமைச்சர் ரமேஷிடம் ஜிபே மூலம் ரூ.4,000 லஞ்சம் வாங்கி, அமைச்சரை விஜபி தரிசனத்தில் அழைத்துச் சென்றது, அர்ச்சகர்களின் அராஜகத்தை வெளிப்படுத்தி உள்ளது. சுவாமிக்கு…

30ந்தேதி வைகாசி விசாகம்: திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே…

சென்னை: வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் சேவை நாளை (மே 29) தொடங்குகிறது. வைகாசி விசாகம்…

மிதுன ராசியிலிருந்து உச்ச ராசியான கடகத்திற்கு பெயர்ந்தார் குருபகவான் – பலம்பெறும் ராசிகள் என்ன?

இன்று குரு பெயர்ச்சி. இன்றைய தினம் முற்பகல் 11மணி அளவில் குருபகவன் மிதுன ராசியிலிருந்து உச்ச ராசியான கடகத்திற்கு பெயர்ந்தார்‘. இதனால் ராசிகளுக்கு கிடைக்கப்போகும் பலன் என்ன…

வைகாசி மாத பவுர்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு…

திருவண்ணாமலை: வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் குறித்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில், சிவன்…

கோவில் பணத்தை அரசு நிறுவனங்களில் டெபாசிட் செய்யக்கூடாது! அறநிலையத்துறையின் நடவடிக்கையை எதிர்த்து வழக்கு…

சென்னை: கோவில் பணத்தை அரசு நிறுவனங்களில் டெபாசிட் செய்யும் வகையில் திமுக அரசு கொண்டு வந்த அறநிலையத்துறையின் நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அரசு பதில் அளிக்க…

போஜ்ஷாலா மசூதி ஆக்கிரமித்திருந்த சரஸ்வதி கோவில் இந்துக்களுக்கு சொந்தமானது! ம.பி. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில், போஜ்ஷாலா மசூதி ஆக்கிரமித்திருந்த சரஸ்வதி கோவிலில் இந்துக்களுக்கு சொந்தமானது என்றும், அங்கு இந்துக்கள் தடையின்றி வழிபடலாம் என ம.பி. உயர்நீதிமன்றம் வரலாற்று…

கடந்த திமுக ஆட்சியில் ராமேசுவரம் கோவிலில் இலவச லட்டு வழங்கியதில் ரூ.3½ கோடி மோசடி…

ராமேசுவரம்: கடந்த திமுக ஆட்சியில் ராமேசுவரம் கோவிலில் இலவச லட்டு வழங்கியதில் ரூ.3½ கோடி மோசடி நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக 6 அதிகாரிகள் பணியிடை…