Category: ஆன்மிகம்

மஹாலக்ஷ்மி அம்மன் கோயில்

கரூர் – திருச்சி நெடுஞ்சாலை குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ மகாலட்சுமி ஆலயம். இவ்வாறு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு விஜயநகர பேரரசின் மன்னரான கிருஷ்ணதேவராயர் ஆட்சியில் கட்டப்பட்டதாக இக்கோயிலின் வரலாறு கூறுகின்றது. பெருமிழலை நகரை ஆண்ட மன்னரின்…

வாலிபர் கத்தியுடன் புகுந்தது எதிரொலி: திருவண்ணாமலை கோவில் நுழைவு வாயில்களில் ஏகே47 துப்பாக்கியுடன் பாதுகாப்பு!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்குள் கத்தியுடன் புகுந்த ஒரு வாலிபர், அங்கு ரகளை செய்து வந்த நிலையில்,  திருவண்ணா மலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கோபுர நுழைவு வாயிலில் ஏகே47 துப்பாக்கியுடன் கூடிய பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை கோவிலுக்கு தினசரி பல…

பங்குனி உத்திரம் திருவிழா: பழனி முருகன் கோவிலில் 29ந்தேதி கொடியேறுகிறது…

திண்டுக்கல்: பங்குனி உத்திரம் திருவிழாவையொட்டி, பழனி முருகன் கோவிலில்  வரும் 29ந்தேதி கொடியேறுகிறது. தொடர்ந்து மார்ச் 7ந்தேதி வரை திருவிழா நடைபெறுகிறது. தமிழ்க்கடவுள் முருகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான விழாக்களில் ஒன்று பங்குனி உத்திரமும் ஒன்று.  தமிழ் மாதங்களில் பன்னிரண்டாவது மாதமாக…

ஸ்ரீ வைத்தியநாத சாய்பாபா கோயில், ராமாபுரம்

ஸ்ரீ வைத்தியநாத சாய்பாபா கோயில், சென்னை, ராமாபுரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் வேண்டுதல் மிகச் சிறப்பாகும். சீரடி சாய் பாபா பக்தர்கள் தாங்கள் நினைத்த காரியம் நிறைவேற பாபாவை வேண்டிக் கொண்டு ஒன்பது வியாழக்கிழமை சாயி விரதம் இருப்பார்கள். அப்படி இருந்தால்…

மம்மியூர் சிவன் கோயில்

மம்மியூர் மகாதேவன் திருக்கோயில், கேரளா மாநிலம், குருவாயூர், திருச்சூரில் அமைந்துள்ளது. கிருஷ்ணபகவான் தன் அவதாரம் முடித்து வைகுண்டம் சென்றதும் துவாரகை நகரம் கடலில் மூழ்கியது. கிருஷ்ணனால் வடிவமைக்கப்பட்ட அவரது சொந்த வடிவம் கொண்ட விக்ரகம் கடலில் மிதந்தது. அதை குரு பகவானும்,…

பேச்சியம்மன் திருக்கோயில், மதுரை

அருள்மிகு பேச்சியம்மன் திருக்கோயில், மதுரை மாவட்டம், பேச்சியம்மன் படித்துறை, சிம்மக்கலில் அமைந்துள்ளது. மதுரை மாநகரில் வைகை ஆற்றின் கரையில் உள்ளது இந்த பேச்சியம்மன் கோயில். பேச்சில் குறைபாடு உள்ளவர்கள் இந்த அம்மனை வணங்கினால் பேச்சுக் குறைபாடு நீங்கும். அத்துடன் பேச்சுத்திறமை வேண்டுபவர்களும்…

கிடங்கூர் ஶ்ரீ சுப்ரமணியசாமி கோயில்

கிடங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் (Kidangoor Subramanya Temple) என்பது இந்திய மாநிலமான கேரளவின் கோட்டயம் மாவட்டத்தில் அயர்குன்னம் அருகே கிடங்கூரில் அமைந்துள்ளது. ஒரு பழங்கால இந்து கோயிலாகும். இது கேரளாவின் புகழ்பெற்ற சுப்பிரமண்யர்கோயில்களில் ஒன்றாகும். இது குறைந்தது 1500 ஆண்டுகள்…

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 28 ல் கொடியேற்றம்…

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி உத்திர திருவிழா இந்த ஆண்டு மார்ச் மாதம் 28 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம் மற்றும் அறுபத்து மூவர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் நடைபெற்று வருகிறது.…

பங்குனி மாத பிரதோஷம்: சதுரகிரி கோவிலுக்கு செல்ல நாளை முதல் 4 நாட்கள் அனுமதி

விருதுநகர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பிரதோஷ மற்றும் அமாவாசை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கி மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்,. பிரசித்தி…

‘எனது ஜென்மம் சாபல்யம் அடைந்தது’! பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகத்தில் நடிகை காஞ்சனா உருக்கம்…

சென்னை: எனது ஜென்மம் சாபல்யம் அடைந்தது என சென்னை திநகரில் கட்டப்பட்டு விமரிசையாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட  பத்மாவதி தாயார் கோவிலுக்கு சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கி சிறப்பித்த, நடிகை காஞ்சனா உருக்கமாக கூறினார். ஜென்மம்,  சாபல்யம் என்பது,…