Category: ஆன்மிகம்

கோவில் பணத்தை அரசு நிறுவனங்களில் டெபாசிட் செய்யக்கூடாது! அறநிலையத்துறையின் நடவடிக்கையை எதிர்த்து வழக்கு…

சென்னை: கோவில் பணத்தை அரசு நிறுவனங்களில் டெபாசிட் செய்யும் வகையில் திமுக அரசு கொண்டு வந்த அறநிலையத்துறையின் நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அரசு பதில் அளிக்க…

போஜ்ஷாலா மசூதி ஆக்கிரமித்திருந்த சரஸ்வதி கோவில் இந்துக்களுக்கு சொந்தமானது! ம.பி. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில், போஜ்ஷாலா மசூதி ஆக்கிரமித்திருந்த சரஸ்வதி கோவிலில் இந்துக்களுக்கு சொந்தமானது என்றும், அங்கு இந்துக்கள் தடையின்றி வழிபடலாம் என ம.பி. உயர்நீதிமன்றம் வரலாற்று…

கடந்த திமுக ஆட்சியில் ராமேசுவரம் கோவிலில் இலவச லட்டு வழங்கியதில் ரூ.3½ கோடி மோசடி…

ராமேசுவரம்: கடந்த திமுக ஆட்சியில் ராமேசுவரம் கோவிலில் இலவச லட்டு வழங்கியதில் ரூ.3½ கோடி மோசடி நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக 6 அதிகாரிகள் பணியிடை…

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோவில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

காஞ்சிபுரம்: புகழ்பெற்ற காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோவில் சித்திரை உத்திர பெருவிழா உற்சவம் இன்று (ஏப்ரல் 24ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற…

மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம்! உயர்நீதிமன்றம்…

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன்,…

கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையைத் தவறு என்று அறிவிப்பது கடினமானது! உச்சநீதிமன்றம்

சென்னை: சபரிமலை கோவிலுக்கு பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் 9நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையைத் தவறு என்று அறிவிப்பது…

இன்று மாலை நடைபெறுகிறது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் திருவிழா!

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெறும் பங்குனிப் பெருவிழாவின் உச்சக்கட்ட நிகழ்வான அறுபத்து மூவர் திருவிழா இன்று மாலை நடைபெறுகிறது. பங்குனி மாதத்தில் நடைபெறும் இந்த விழாவில்,…

கொடியேற்றத்துடன் தொடங்கியது பழனி பங்குனி உத்திரம் திருவிழா!

சென்னை: முருகன் கோவில் பங்குனி உத்திரம் இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அதுபோல பல்வேறு முருகன் கோவில்கள், சிவன் மற்றும் சாஸ்தா கோவில்களில் பங்குனி உத்திரம்…

கோயில் சொத்து பத்திரப் பதிவு தொடர்பான அரசாணை வாபஸ்! உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

மதுரை: கோயில் சொத்து பத்திரப் பதிவு தொடர்பான அரசாணை வாபஸ் பெறப்பட்டு உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. கோ​யில் சொத்​துகளைஆக்கிரமிக்கும் நபர்களுக்கு ஆதரவாக…

பங்குனி பெருவிழா – அறுபத்து மூவர் திருவிழா: மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்…

சென்னை: பங்​குனி பெரு​விழா மற்றும் அறுபத்து மூவர் திருவிழாவை முன்​னிட்டு அடுத்த மாதம் 1-ம் தேதி வரை மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயில் பகு​தி​களில் போக்​கு​வரத்து மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது.…