மஹாலக்ஷ்மி அம்மன் கோயில்
கரூர் – திருச்சி நெடுஞ்சாலை குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ மகாலட்சுமி ஆலயம். இவ்வாறு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு விஜயநகர பேரரசின் மன்னரான கிருஷ்ணதேவராயர் ஆட்சியில் கட்டப்பட்டதாக இக்கோயிலின் வரலாறு கூறுகின்றது. பெருமிழலை நகரை ஆண்ட மன்னரின்…