Category: ஆன்மிகம்

நாளை திருப்பதி கோவில் பிப்ரவரி மாத சிறப்பு தரிசன டிக்கட் வெளியீடு

திருப்பதி நாளை திருப்பதி கோவில் பிப்ரவரி மாதத்துக்கான சிறப்பு தரிசன டிக்கட்டுகள் வெளியாகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி, டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்திருக்கும். கடந்த 10 ஆம் தேதி சொர்க்கவாசல் பிரவேசத்திற்குத் தேவையான 300…

திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவில் ராஜகோபுரம் அடிக்கல் நாட்டு விழா! அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு பங்கேற்பு

திருச்சி: திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவில் ராஜகோபுரம் கட்டுமானப் பணிக்கான  அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில், அமைச்சர் கள் நேரு, சேகர்பாபு பங்கேற்று அடிக்கல் நாட்டினர். திருச்சி மாவட்டம் திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில், திருமாலின் மங்களாசாசனம் பெற்ற…

கோலாகலமாக நடைபெற்றது மதுரை கள்ளழகர் கோயில் ராஜகோபுர கும்பாபிஷேகம்!

மதுரை: மதுரை கள்ளழகர் கோயில் ராஜகோபுரம் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. பல ஆயிரம் பக்தர்கள் விழாவை கண்டு, அழகரின் ஆசி பெற்றனர். மதுரை அழகர்கோவில் ராஜகோபுரம் கும்பாபிஷேக விழா  இன்று காலை வெகுசிறப்பாக நடைபெற்றது.  இன்று  காலை 9.15 மணி முதல்…

அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயில், மோகனூர், நாமக்கல் மாவட்டம்.

அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயில், மோகனூர், நாமக்கல் மாவட்டம். முற்காலத்தில் வணிகம் செய்யச் சென்ற சில வணிகர்கள் இத்தலம் வழியாகச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் இவ்விடத்திற்கு வந்தபோது, இரவாகிவிட்டது. எனவே, இங்கேயே தங்கினர். அப்போது தாங்கள் கொண்டு வந்திருந்த ஒரு கல்லை…

கார்த்திகை தீப திருவிழா: திருவண்ணாமலைக்கு 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…

சென்னை: கார்த்திகை தீப திருவிழாவிற்கு 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துதுறை அமைச்சர்  எஸ்.எஸ்.சிவசங்கர்  தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா நடைபெற்று வருகிறது. முன்னதாக,  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்  கடந்த 17ந்தேதி  காலை கொடியேற்றப்பட்டது. இதில் பல்லாயிர…

பள்ளிகொண்ட ரங்கநாத சுவாமி கோவில், இடிகரை, கோவை

பள்ளிகொண்ட ரங்கநாத சுவாமி கோவில், இடிகரை, கோவை பள்ளிகொண்ட ரங்கநாத சுவாமி கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோயம்புத்தூர் வடக்கு தாலுகாவில் உள்ள இடிகரை நகரில் அமைந்துள்ள விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயிலாகும். ஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோயிலைப்…

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா :  நெறிமுறைகள் வெளியீடு

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. உலகப்புகழ் பெற்ற அருணாச்சலேஸ்வரர் ஆலயம் திருவண்ணாமலையில் அமைந்துள்ளது.  இங்கு கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் விமரிசையானதாகும்.   கடந்த 17 ஆம் தேதி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் தொடங்கியது.…

விமானத்தில் இருமுடி எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி

டில்லி ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடி எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மண்டல பூஜைகளுக்காக தற்போது சபரிமலை ஆலய நடை திறக்கப்பட்டுள்ளது.  ஐயப்பன் ஆலயம் செல்லும் பக்தர்கள் கடந்த கார்த்திகை மாதம் நுதல் தேதி முதல் மாலை அணிந்து…

தமிழக கோயில் சொத்துக்கள் திருடப்பட்டு வெளிநாட்டுக்குச் செல்கிறது! மத்திய நிதியமைச்சர் குற்றச்சாட்டு…

மதுரை: தமிழக கோயில் சொத்துக்கள் திருடப்பட்டு வெளிநாட்டுக்குச் செல்கிறது என மதுரையில் நடைபெற்ற விழாவில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  குற்றம் சாட்டினார். மேலும்,   கோயில் சொத்துக்களை விற்கும் பணம் யாருக்கு செல்கிறது என தெரியவில்லை” என்று தெரிவித்தார்.…

அருள்மிகு ஸ்ரீநிவாசப்பெருமாள் திருக்‌கோயில், திருவண்ணாமலை, , விருதுநகர் மாவட்டம்.

அருள்மிகு ஸ்ரீநிவாசப்பெருமாள் திருக்‌கோயில், திருவண்ணாமலை, , விருதுநகர் மாவட்டம். இத்தலம் தென்திருப்பதி என்றழைக்கப்படுகிறது. திருப்பதி வேங்கடாசலபதியே வேட்டைக்கு வந்ததாகவும் பக்தர்களைக் காக்கவேண்டி இம்மலையில் திருக்கோயில் கொண்டதாயும் புராணம் கூறுகின்றது. மிகவும் வரப்பிரஸாதியாய்க் கருதப்படுகிறார். ஆதிசேஷனே ஒரு பர்வத வடிவமாகத் தோற்றமளிக்கிறார். அதில் பக்தர்களைக் காக்கும்…