புதுக்கோட்டை
இன்று நடந்த புதுக்கோட்டைத் தேர் விபத்து குறித்து அறநிலையத்துறை விசாரணை நடத்த உள்ளது.
இன்று புதுக்கோட்டையில் உள்ள பிரகதாம்பாள் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தின்போது தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானதில் பக்தர்கள் 5 பேர் படுகாயம்...
கண்ணீஸ்வரமுடையார் திருக்கோவில் வீரபாண்டி. தேனி மாவட்டம்.
கண்,பார்வை கோளாறுகள் நிவர்த்தி ஆகும் அழகிய திருத்தலம்.
மூலவர் :கண்ணீஸ்வரமுடையார்.
அன்னை: அறம்வளர்த்த நாயகி/கௌமாரியம்மன்
தீர்த்தம்: முல்லையாறு.
தலசிறப்பு :: மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் நோய்களை தீர்க்கும் மூலிகை சக்தி கொண்ட...
தென்காசி:
சங்கரன்கோவிலில் சங்கரநாராயணசாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
இந்த ஆண்டு ஆடித்தபசு திருவிழாவையொட்டி இன்று காலை கோமதி அம்மன் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் காலை 5 மணி முதல்...
திருப்பூவனூர் சதுரங்க வல்லபநாதர் திருக்கோவில்
பிரதமர் மோடியால் ஈசன் சதுரங்கம் விளையாடியதாக குறிப்பிடப்பட்ட கோவில்
இறைவர் திருப்பெயர் : புஷ்பவன நாதர், சதுரங்கவல்லபநாதர்
இறைவியார் திருப்பெயர் : கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி என இரண்டு அம்மன் உள்ளனர்.
இத்தலத்தில் இறைவனுக்கு...
மேஷம்
பொருளாதார சிக்கல் நீங்கும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாத குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீங்க. எதிர்ப்புகளை சமாளித்து முன்னேற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்...
நவகைலாய ஸ்தலங்களில் ஒன்றான கைலாசநாதர் ஆலயம். திருநெல்வேலி மாவட்டம்
திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் 38 கி.மீ. தொலைவில் உள்ள மிக பழமையான நவகைலாய ஸ்தலங்களில் ஏழாம் தலமான தென்திருப்பேரை கைலாசநாதர்சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது
உரோமச மகரிஷி அகத்திய...
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைகட்டு திருவிழா இன்று தொடங்குகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆடி முளைகட்டு திருவிழாவும் ஒன்று. அதன்படி நிகழ் ஆண்டுக்கான ஆடி முளைகட்டு...
ராமேஸ்வரம்
ராமேஸ்வரத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
இந்தியாவின் புண்ணிய தலங்களில் ராமேஸ்வரமும் ஒன்றாகும். இங்குள்ள ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில் மிகவும் புகழ் வாய்ந்ததாகும். இங்கு ஆடி மற்றும் தை அமாவாசை நாட்களில்...
பரமக்குடி முத்தாலபரமேஸ்வரி கோயில்
தலவரலாறு
முற்காலத்தில் சோழ நாட்டை ஆண்ட மன்னன் ஒருவன், சிறிய துளையுடைய முத்துக்களை, கையால் தொடாமலேயே மாலையாகத் தொடுக்க வேண்டும் என்ற விநோதமான ஒரு போட்டியை அறிவித்தான். இதில் போட்டியிட்ட அறிஞர்கள்...
பல திருவிழாக்களின் மாதமாக இருக்கும் ஆடி மாதத்தில் வரும் அமாவாசை கூட மிகவும் சிறப்பு மிக்கதானதாக விளங்குகின்றது.
அமாவாசையில் ஆடி அமாவாசை, மகாளயா அமாவாசை, தை அமாவாசை ஆகியவை மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
தமிழ் மாதம்...