Tag: High Court

'கபாலி' இணையதளத்தில் வெளியானது எப்படி?”:  மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: நீதிமன்றம் உத்தரவிட்டும் ‘கபாலி’ படம் இணையதளங்களில் வெளியானது எப்படி? இது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லையா என்று சென்னை உயர் நீதிமன்‌றம் கேள்வி எழுப்பி…

நளினி விடுதலை:  சென்னை ஐகோர்ட்டு மறுப்பு

சென்னை: ராஜீவ் கொலை வழக்கு கைதி நளினி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட மனு முடித்து வைக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டால்…

கரகாட்டம் – கதகளி நடத்த நிபந்தனைகள்: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை: கிராமங்களில் நடைபெறும் கோவில் திருவிழா நிகழ்சிகளில் ஆடல்பாடல் நிகழ்ச்சி நடத்த ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளது. தற்போது கரகாட்டம் நடத்தவும் பல நிபந்தனைகள் விதித்து மதுரை…

 25 ஆயிரம் வக்கீல்கள் 25ந்தேதி போராட்டம்: சென்னை  ஐகோர்ட்டு முற்றுகை

சென்னை: வக்கீல்களின் பணி சம்பந்தமாக ஐகோர்ட்டு கொண்டு வந்த சட்ட திருத்தத்தை வாபஸ்பெற கோரி வரும் 25ந்தேதி 25ஆயிர்ம் வக்கீல்கள் சென்னை ஐகோர்ட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகிறார்கள்.…

வழக்கறிஞர் போராட்டம் நியாயமில்லை: தலைமை நீதிபதி கவுல்

சென்னை: வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துவது நியாயமில்லை என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் வழக்கறிஞர்கள் நடத்தை குறித்து சென்னை…

சர்ச்சையை ஏற்படுத்திய மாதொரு பாகன் நாவலுக்கு தடை இல்லை: உயர்நீதிமன்றம்

சென்னை: பெருமாள் முருகன் எழுதிய மாதொரு பாகன் நாவலுக்குத் தடை விதிக்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன்…

ராம்குமார்தான் குற்றவாளி என்று முடிவெடுத்தது எப்படி? : உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

சென்னை: சுவாதி கொலை வழக்கின் குற்றவாளி ராம்குமாரின் வாக்குமூலம் ஊடகங்களில் வெளியானது குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர்…

டிஎஸ்பி விஷ்ணுப்ரியா மரணம் : சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிகழ்ந்த டிஎஸ்பி விஷ்ணுப்ரியா மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து மூன்று மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம்…

அதிமுக பிரமுகர் அன்புநாதனுக்கு முன் ஜாமீன்

வரி ஏய்ப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அதிமுக பிரமுகர் அன்புநாதனுக்கு முன் ஜாமீன் வழங்கி, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற…

நீதிபதி மகேந்திரபூபதி மீது விசாரணை

மதுரை : மேலூர் மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி, கிரானைட் பிஆர்பியை விடுவித்ததும் ஐஏஎஸ் அன்சுல்மிஸ்ராவையே குற்றவாளி நிலையில் ஆர்டர் போட்டதும் சர்ச்சையாகி உள்ளது. மகேந்திரபூபதியிடம் விசாரணை நடத்த ஐகோர்ட்…