Month: March 2016

அடுத்த ஐ.நா. பொதுச் செயலாளர் ஒரு பெண் ? விவாதமேடையில் தோன்றவுள்ள வேட்பாளர்கள்

  ஐ.நா.வின் தற்போதைய பொதுச்செயலாளர் பான் கி மூன், தொடர்ந்து இரண்டாவது முறையாக இப்பதவியை வகிக்து வருகின்றார். அவரது பதவிக்காலம் டிசம்பருடன் முடிகிறது. தனக்குப் பின் பெண் ஒருவர் இப்பதவிக்கு தேர்வு செய்யப்படுவதை பான் கி மூன் ஆதரிக்கிறார். ஐ.நா. பொதுச்…

பிரேமலதா, சுதீஷை ம.ந.கூ. தலைவர்கள் நெறிப்படுத்த வேண்டும்

இரா எட்வின்   அவர்களின்  முகநூல் பதிவு:   திருமதி பிரேமலதா மற்றும் சதீஷ் போன்றோரை நெறிப்படுத்தவேண்டிய தங்களது பொறுப்பினை மக்கள்நலக் கூட்டணி தலைவர்கள் தட்டிக் கழிக்கக் கூடாது என்று தோன்றுகிறது. திரு விஜயகாந்த் என்பவர் தனது ஓட்டுவங்கியைத் தவிர வேறு…

"கோழி ஒரு கூட்டிலே.." பாடினாலும் சிறை?

கோதண்டராமன் சபாபதி அவர்களின் முகநூல் பதிவு: ”கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே கோழிக்குஞ்சு ரெண்டும் இப்போ அன்பில்லாத காட்டிலே அடுத்த வீட்டு பாப்பா இப்போ அம்மா அப்பா மடியிலே அதிர்ஷ்டமில்லா பொண்ணுக்குத்தான் சேர்த்து பார்க்க முடியலே அம்மா மறக்கலே…

நேதாஜி தொடர்பாக மறைக்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் வெளியிட வேண்டும் : வைகோ

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் கீர்த்தி மிக்க இடம்பெற்றிருக்கும் மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் மறைக்கப்பட்ட ஆவணங்களில் மூன்றை மட்டும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. 1945 ஆகஸ்ட் 18 இல் நேதாஜி…

எத்தனை தொழில்கள் தொடங்கப்பட்டு எத்தனை பேருக்கு வேலை வாய்ப்புகள் தரப்பட்டுள்ளன?ஜெயலலிதா விளக்கம் அளிப்பாரா?

அதிமுக ஆட்சியில் எவ்வளவு முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டன? ஒப்புதல் வழங்கப்பட்ட முதலீடுகளில், எத்தனை கோடி ரூபாய்க்கான முதலீடுகள் செயலாக்கத்திற்கு வந்துள்ளன? எத்தனை தொழில்கள் தொடங்கப்பட்டு எத்தனை பேருக்கு வேலை வாய்ப்புகள் தரப்பட்டுள்ளன? என்பது குறித்து ஜெயலலிதா விளக்கம் அளிப்பாரா? என திமுக…

பெண் வேட்பாளரை நீக்கினார் சீமான்

ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மு.தமிழ்ச் செல்வி போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். இந்த நிலையில், அவரை வேட்பாளர் பொறுப்பிலிந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

சுங்கச் சாவடிகளின் கட்டண உயர்வினை நிறுத்தி வைக்க வேண்டும் – கருணாநிதி அறிக்கை

இன்று நள்ளிரவு முதல் தமிழகத்தில் உள்ள 18 சுங்கச் சாவடிகளில் நுழைவு கட்டண உயர்வு நடைமுறைக்கு வருகிறது. இதன் காரணமாக வாகனங்களில் உரிமையாளர்கள் பாதிப்பதோடு, சரக்கு வாகன வாடகை மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் அதிகரிக்கக் கூடிய அபாயம் உள்ளது. இந்தியா…

ஈபிள் கோபுரம் 127 வயது..

ஈபிள் கோபுரம், உலகின் மிக அழகிய சின்னங்களின் ஒன்றாகும், இன்று இந்த அழகிக கோபுரம் 127 வயது ஆகிறது. இதன் கட்டுமான பணிகள் ஜனவரி 28, 1887 அன்று துவங்கி மார்ச் 31, 1889 இல் நிறைவடைந்தது.     1889…

இறுக்கம் காட்டியது காங்கிரஸ் இனங்கியது திமுக

இறுக்கம் காட்டியது காங்கிரஸ் இனங்கியது திமுக சோனியா கருணாநிதி தொலைபேசி உரையாடலில் இன்று சுமூக உடன்பாடு எட்டியது! தில்லி தகவல்!     திமுக காங்கிரசில் கூட்டனியில் கடந்த மூன்று நாட்களாக இழுபறி நீடித்த நிலையில் தங்கபாலு, ஈவிகேஎஸ், உள்ளிட்டோர் தில்லி…